புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_m10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10 
7 Posts - 64%
heezulia
ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_m10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_m10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_m10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_m10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_m10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_m10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_m10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10 
8 Posts - 2%
prajai
ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_m10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_m10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_m10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_m10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_m10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்.


   
   
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Tue Jul 03, 2012 10:27 am

ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். 57590825448192798702516
ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்.
---------------------------------------------------------------------------
இது பழமொழியே அல்ல. இது ஒரு விடுகதை. ஒரு கோட்டைக்குள் முப்பத்திரண்டு சிப்பாய்கள் என்று சொன்னால் எப்படி பல் என்று பதில் சொல்வோமோ அதுபோலத்தான் இதுவும்.
விடுகதைகளுக்கு வார்த்தைகளுக்கான பொருள் தேடத்தேவையில்லை. ஒரு செய்தியை பூடகமாக சுற்றிவளைத்து சொல்வது, நையாண்டியும் நக்கலும் கலந்து வெளிப்படுத்துவது , சில நேரம் விளையாட்டுத்தனம் கலந்து இருப்பதுதான் விடுகதைகள்.
`சின்ன மச்சான் குனிய வச்சான் ' என்றால் காலில் முள் குத்திக்கொண்டால் நாம் அதை குனிந்து பிடுங்குதை குறிப்பிடுவார்கள். முள் வந்து நமக்கு மச்சான் முறையா என்றால் சிரிப்பு வருகிறதுதானே!
அது போலத்தான் இந்த விடுகதையும். இதை பெரும்பாலானவர்கள் பழமொழி என்றே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த எண்ணம் தவறு.
இதற்கான நேரடி பொருள் ஊர் இரண்டாகப் பிரிந்து விட்டால் கூத்துக்கட்டும் கலைஞர்களுக்கு கொண்டாட்டம் என்று பொருள் வருகிறது.
ஆனால் கூத்து கட்டுபவர்களுக்கு ஊர் ஒன்றுப்பட்டு இருந்தால்தான் மகிழ்ச்சியாக இருக்கும். அப்போதுதான் நிறைய பார்வையாளர்கள் அவர்களின் கூத்தை ரசிப்பார்கள். அவர்கள் பிற ஊரைச் சேர்ந்தவர்களிடம் இவர்களின் திறமையைச் சொல்லும்போது அவர்களும் தங்கள் ஊருக்கு கூத்தாடிகளை அழைத்துச் சென்று மேடை அமைத்துக்கொடுப்பார்கள். அதன் மூலம் கூத்துக்கட்டும் கலைஞர்களுக்கு வருமானம் வரும். அங்கீகாரமும் கிடைக்கும். நன்றாக நடிக்கும் கலைஞர்களுக்கு சிலர் மேடையிலேயே வாழ்த்தி பணமும் தருவார்கள். இப்படி வாழ்க்கைக்குத்தேவையான பொருளாதாரத்துடன் பேரும் புகழும் வந்து சேரும்.
உண்மை இப்படி இருக்க ஊர் இரண்டுப் பட்டு நின்றால் கூத்தாடி எப்படி மகிழ்வான்? முதலில் ஊருக்குள் சண்டை இருந்தால் எந்த விழாவும் ஒழுங்காக நடக்காது என்பதே உண்மை.
இதற்கு உண்மையான பொருள் வாய், நாக்கு. வாய் திறக்காமல் இருக்கும் வரை நாக்கு மௌன சாமியாராக அமைதியாக படுத்திருக்கும். வாய் திறந்து உதடு இரண்டு பட்டால் நரம்பில்லாத நாக்கு கண்டதையும் பேசும். அதற்கு கட்டுப்பாடே கிடையாது கொண்டாட்டமாகி விடும் என்பதைத்தான் இப்படிச் சொன்னார்கள்.
இனியாரும் இவ்விடுகதையை பழமொழியாக்கி கூத்துக்கலைஞர்களை கேவலப்படுத்த வேண்டாம்.



செந்தில்குமார்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jul 03, 2012 10:33 am

பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jul 03, 2012 11:32 am

பகிர்வுக்கு நன்றி செந்தில்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 03, 2012 11:43 am

அருமை செந்தில் - இம்புட்டு நாளும் தெரியாமல் இருந்தது - நல்ல விளக்கம். சூப்பருங்க
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Jul 03, 2012 5:51 pm

சூப்பருங்க நன்றி

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Jul 03, 2012 8:56 pm

இந்தப் பழமொழிக்கு இப்படியொரு விளக்கம் இருக்கிறது என்பது இன்றுதான் தெரிகிறது. அறியாததை அறியச் செய்ததற்கு நன்றி. சூப்பருங்க



ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். 154550ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். 154550ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். 154550ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். 154550ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jul 03, 2012 11:01 pm

ஊர் என்றால் வாயின் இரண்டு பக்கங்களா? கூத்தாடி என்றால் நாக்கா? நல்லாயிருக்கே? இதற்கு ஆதாரம் எங்கிருந்து எடுத்தீர்கள்?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக