புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செருப்பும் விளக்குமாறும்! Poll_c10செருப்பும் விளக்குமாறும்! Poll_m10செருப்பும் விளக்குமாறும்! Poll_c10 
63 Posts - 40%
heezulia
செருப்பும் விளக்குமாறும்! Poll_c10செருப்பும் விளக்குமாறும்! Poll_m10செருப்பும் விளக்குமாறும்! Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
செருப்பும் விளக்குமாறும்! Poll_c10செருப்பும் விளக்குமாறும்! Poll_m10செருப்பும் விளக்குமாறும்! Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
செருப்பும் விளக்குமாறும்! Poll_c10செருப்பும் விளக்குமாறும்! Poll_m10செருப்பும் விளக்குமாறும்! Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
செருப்பும் விளக்குமாறும்! Poll_c10செருப்பும் விளக்குமாறும்! Poll_m10செருப்பும் விளக்குமாறும்! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
செருப்பும் விளக்குமாறும்! Poll_c10செருப்பும் விளக்குமாறும்! Poll_m10செருப்பும் விளக்குமாறும்! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
செருப்பும் விளக்குமாறும்! Poll_c10செருப்பும் விளக்குமாறும்! Poll_m10செருப்பும் விளக்குமாறும்! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செருப்பும் விளக்குமாறும்! Poll_c10செருப்பும் விளக்குமாறும்! Poll_m10செருப்பும் விளக்குமாறும்! Poll_c10 
314 Posts - 50%
heezulia
செருப்பும் விளக்குமாறும்! Poll_c10செருப்பும் விளக்குமாறும்! Poll_m10செருப்பும் விளக்குமாறும்! Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
செருப்பும் விளக்குமாறும்! Poll_c10செருப்பும் விளக்குமாறும்! Poll_m10செருப்பும் விளக்குமாறும்! Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
செருப்பும் விளக்குமாறும்! Poll_c10செருப்பும் விளக்குமாறும்! Poll_m10செருப்பும் விளக்குமாறும்! Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
செருப்பும் விளக்குமாறும்! Poll_c10செருப்பும் விளக்குமாறும்! Poll_m10செருப்பும் விளக்குமாறும்! Poll_c10 
21 Posts - 3%
prajai
செருப்பும் விளக்குமாறும்! Poll_c10செருப்பும் விளக்குமாறும்! Poll_m10செருப்பும் விளக்குமாறும்! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
செருப்பும் விளக்குமாறும்! Poll_c10செருப்பும் விளக்குமாறும்! Poll_m10செருப்பும் விளக்குமாறும்! Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
செருப்பும் விளக்குமாறும்! Poll_c10செருப்பும் விளக்குமாறும்! Poll_m10செருப்பும் விளக்குமாறும்! Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
செருப்பும் விளக்குமாறும்! Poll_c10செருப்பும் விளக்குமாறும்! Poll_m10செருப்பும் விளக்குமாறும்! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
செருப்பும் விளக்குமாறும்! Poll_c10செருப்பும் விளக்குமாறும்! Poll_m10செருப்பும் விளக்குமாறும்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செருப்பும் விளக்குமாறும்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Jul 02, 2012 11:27 pm

கவி காளமேகப்புலவர் தமிழகம் எங்கும் சுற்றிவந்தபோது, சோழ மன்னன் அவைக்கும் வந்தார். அவரது புலமையை அறிந்திருந்த அவைக்களப் புலவர்கள், அவரின் தகுதியைக் குறைக்க எண்ணி, அரசனிடம் ஆலோசனைகள் கூறி, அவருடன் வாதிட ஏற்பாடு செய்தனர். வாதிடும்போது, நெருப்புக் குண்டத்தின்மேல் கயிற்றில் நின்றுகொண்டு, புலவர்கள் கேட்கும் வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். இயலவில்லை என்றால், நெருப்புக்கு இரையாக வேண்டும்; வெற்றி பெற்றால், "சிறந்த புலவர்' என்று அனைவரும் ஏற்றுக்கொள்வர் என்ற நிபந்தனையுடன் போட்டி தொடங்கியது.

÷புலவர்கள் கேட்ட வினாக்களுக்குக் காளமேகம் உடனுக்குடன் வெண்பாவிலேயே விடையளித்தார். எல்லா வினாக்களுக்கும் விடையளித்த அவர்தம் புலமையை வியந்து, அதை வெளிக்காட்டாது அவரை அடக்க எண்ணிய தலைமைப் புலவரான "அதிமதுர கவிராயர்' நையாண்டியும், வெறுப்பும் தொனிக்க, இருபொருள்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவற்றைக் கருவாகக்கொண்டு பாடுமாறு கூறினார். எவ்வாறெனில், "செருப்பு' எனத் தொடங்கி "விளக்குமாறு' என்று முடிக்க வேண்டும். காளமேகமும் தயங்காமல் சபையில் கூறத்தகாத "இடக்கரா'ன (இடக்கரடக்கல்) இரு சொற்களையும், நற்பொருள் தரும் சொல்லாக "அடக்கி' வாசித்தார்.

"செருப்புக்கு வீரரைச் சென்றுழக்கும் வேலன்
பொருப்புக்கு நாயகனைப் புல்ல - மருப்புக்கு
தண்டேன் பொழிந்ததிருத் தாமரைமேல் வீற்றிருக்கும்
வண்டே விளக்கு மாறே!''


"போர்க்களத்துக்குச் சென்று, பகைவரைத் துன்புறுத்தும் வேலைக் கையில் கொண்டுள்ள முருகப்பெருமானைத் தழுவுதற்கு உரிய வழியை, தேன் நிறைந்த தாமரை மலரில் தங்கியிருக்கும் வண்டே தெளிவாகக் கூறுவாயாக!' எனத் தலைவி முருகன்மேல் கொண்ட காதலை விளக்குவதாகப் பாடற்கருத்து அமைந்துள்ளது.

செருப்புக்கு என்ற சொல்லை, செரு+புக்கு (போர்க்களத்திற்குத் சென்று) என்றும், விளக்குமாறு என்ற சொல்லை விளக்கும்+ஆறு+ஏ (விளக்கும் வழியைக் கூறுவாயாக) என்றும் பிரித்துப் பொருள் கொள்ளச் செய்து, சபையில் கூறத்தகாத சொற்களைச் சிறப்பான பொருள்தரக் கூடியனவாக அமைத்துப் பாடி அனைவரையும் தன் புலமைத்திறத்தால் அடக்கினார்.

அரசனும் வியந்து, தனி மனித வெறுப்பைத் தவிர்த்து, காளமேகத்துக்கு உரிய சிறப்பும் பாராட்டும் அளித்து மகிழ்ந்தான். இப்பாடலில் முருகனின் வெற்றிச் சிறப்பையும், இயற்கை வருணனையையும் தமிழ்ச் சொற்கள் அலங்கரிக்கின்றன. நம் தமிழ் மொழியின் சிறப்புதான் என்னே! அதைப் பயன்படுத்தி பயனுறச் செய்த காளமேகத்தின் கவித்திறன்தான் என்னே!

(நன்றி - தினமணி)

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jul 03, 2012 8:46 am

நல்ல பதிவு...நன்றி சாமி மகிழ்ச்சி

நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Tue Jul 03, 2012 10:26 am

காளமேகப் புலவர் தந்த கவிதை கண்டேன். மிகவும் நன்று.
விளக்குமாறு என்று தொடங்கி செருப்பு என்று முடியும் படி எழுதலாமே என்று எண்ணி ஒரு கவிதை தந்துள்ளேன்.
கவிதை உயர்வாக இல்லாவிட்டாலும் எண்ணம் உயர்வாக இருப்பதனால் தயவுடன் ஏற்றிட வேண்டுகிறேன்.
(குற்றம் களைந்து குணம் கொள்க.)

விளக்குமாறு வேண்டுகையில் விளக்கினை தருவரே
கலக்கமுற்ற வேளையில் கடவுளாகி- உளத்தினில்
உலக்கையென உள்ளம் தரும் உண்மையீர்
செல்லுகையில் சொக்கன் செருப்பு.

உலகத்தவர்

1. உரைக்கும் சொல்லுக்கு பொருள் கேட்டால் விளக்கினை எடுத்து வருவர்
2. கலக்கம் உறும் வேளையில் உதவிசெய்வதை விடுத்து கடவுளைப்போன்று கல்லாக நிற்பர்
3. உலக்கை போன்ற கடின உள்ளத்தை கொண்டவர்கள்.
4. சொக்கநாதரை கால் அணியை வணங்கி சேர்ந்து செல்லும் வழிக்கு துணை தேடுவீரே !

ஆசிரியர்

1. உரைக்கும் சொல்லுக்கு நல்ல விளக்கம் தந்து விளக்கைப்போன்று விளங்குவர்
2. கலக்கம் அடையும் போது கடவுளாக மாறி உபதேசம் செய்து உதவி செய்வார்
3. உலகில் துன்பம் வருகையில் உலக்கை போன்ற உள்ளத்தை நமக்கு அருளுவர்
4 சொக்கநாதரான கடவுள் போன்று காலணி அணிந்து அழகாக செல்லுவார்கள்



[You must be registered and logged in to see this link.]
Uploaded with [You must be registered and logged in to see this link.]
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Tue Jul 03, 2012 5:37 pm

சாமி wrote:நம் தமிழ் மொழியின் சிறப்புதான் என்னே! அதைப் பயன்படுத்தி பயனுறச் செய்த காளமேகத்தின் கவித்திறன்தான் என்னே!
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

THIYAAGOOHOOL
THIYAAGOOHOOL
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 24/01/2013

PostTHIYAAGOOHOOL Thu Jan 24, 2013 8:55 pm

தலைப்பை பார்த்து ஏதோ விசமத்தனம் என்று நினைத்தேன். ஆனால் இது தமிழ் குறும்பு. அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி. புலமை வாய்ந்தவர்கள் மற்றவர்களை அடக்குவார்களே தவிர அடங்க மாட்டார்கள். இது தமிழுக்கான சிறப்பு. நன்றி சாமி அய்யா.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக