புதிய பதிவுகள்
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு Poll_c10போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு Poll_m10போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு Poll_c10 
56 Posts - 45%
ayyasamy ram
போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு Poll_c10போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு Poll_m10போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு Poll_c10 
52 Posts - 42%
mohamed nizamudeen
போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு Poll_c10போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு Poll_m10போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு Poll_c10போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு Poll_m10போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு Poll_c10போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு Poll_m10போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு Poll_c10போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு Poll_m10போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு Poll_c10போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு Poll_m10போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு Poll_c10 
2 Posts - 2%
prajai
போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு Poll_c10போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு Poll_m10போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு Poll_c10 
2 Posts - 2%
Manimegala
போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு Poll_c10போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு Poll_m10போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு Poll_c10 
2 Posts - 2%
Saravananj
போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு Poll_c10போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு Poll_m10போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு Poll_c10போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு Poll_m10போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு Poll_c10 
418 Posts - 48%
heezulia
போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு Poll_c10போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு Poll_m10போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு Poll_c10 
292 Posts - 34%
Dr.S.Soundarapandian
போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு Poll_c10போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு Poll_m10போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு Poll_c10போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு Poll_m10போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு Poll_c10போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு Poll_m10போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு Poll_c10 
28 Posts - 3%
prajai
போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு Poll_c10போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு Poll_m10போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு Poll_c10போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு Poll_m10போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு Poll_c10 
5 Posts - 1%
sugumaran
போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு Poll_c10போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு Poll_m10போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு Poll_c10போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு Poll_m10போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு Poll_c10போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு Poll_m10போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு


   
   
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jul 02, 2012 11:03 am

போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு 02-karunanidhi12-300

சென்னை: தமிழகம் முழுவதும் ஜுலை 4ம் தேதி நடக்கும்அறப்போராட்டத்தில் கைதாகி சிறைக்குச் செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாதுஅக் கட்சியின் தலைவர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
திமுகவினர் மீதான அதிமுக அரசின் அடக்குமுறையை கண்டித்து வரும் 4ம் தேதி திமுக சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடக்க உள்ளது. காஞ்சீபுரம் மாவட்ட தி.மு.க. சார்பில் சிறை நிரப்பும் போராட்டத்துக்கான விளக்க கூட்டம் தாம்பரம் சண்முகம் சாலையில் நடந்தது.

கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். இக் கூட்டத்தில் கருணாநிதி பேசுகையில்,
திமுகவின் வரலாறு போராட்ட வரலாறு. ஆட்சிக்காக பிறந்தவர்கள் அல்ல நாங்கள். ஆட்சிக்காக பாடுபவர்கள் அல்ல நாங்கள். ஆட்சியில் இருந்தால் மக்களுக்கு பணியாற்றுவோம். ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்கள் பணியாற்றுவோம். என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற வாக்கிற்கு இணங்க, தொடர்ந்து இளம் வயது முதல் இன்று வரை, பெரியார் காலமாக இருந்தாலும், அண்ணா காலமாக இருந்தாலும், தொடர்ந்து மக்கள் பணியாற்றி வருகிறோம்.

தொடர்ந்து நாங்கள் நடத்துகின்ற இந்த இயக்கம் மக்கள் பிரச்சனைகளுக்காக, அதுவும் திராவிட மக்களுக்காக, அடிமைப்படுக் கிடக்கின்ற ஒரு சமுதாயத்தை எழுச்சி பெற செய்வதற்காக தொடங்கிய இயக்கம்தான் திராவிட இயக்கம்.

திராவிட இயக்கம் தற்போது திமுகவாக இருந்தாலும், திராவிடர் கழகம், நீதிக் கட்சி என்று பல்வேறு நிலைகளில் திராவிடர்களை எழுச்சி பெறச் செய்தது. அண்ணா ஆட்சியில் இருந்த காலத்திலும், அவரது மறைவுக்கு பிறகும், அந்த ஆட்சியை தொடர்ந்து நானே 5 முறை முதல்வராக இருந்து நடத்தி பல தியாகங்களை, போராட்டங்களில் ஈடுபட்டு, நெருக்கடி கால கொடுமைகளை அனுபவித்தோம்.

இன்று எனக்கு முன்னால் நாங்கள் எதற்கும் தயார். நெருப்பில் இறங்கவா, தொடர்ந்து பட்டினி கிடக்கவா என்று கூறும் வீர வாலிபர்களை, திராவிட செல்வங்களை திமுக பெற்றிருக்கிறது. இந்த போராட்டம் ஏன்?. எப்படி நடத்துவது? என்பதாக இந்த கூட்டம் நடக்கிறது.

முதலிலேயே, மிகுந்த கவனத்துடன் இந்த போராட்டத்தை அறப்போராட்டம் என்றேன். அறப்போராட்டம் என்றால், அகிம்சா போராட்டம் ஆகும். நம்மை நாமே தியாகத்திற்கு உட்படுத்துகிற போராட்டம் ஆகும். வன்முறை போராட்டம் என்பது பிறரை தாக்கும் போராட்டம் ஆகும்.
அறப்போராட்டம் தான் நடத்த உள்ளோம். இதில், சிறிதும் வன்முறை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வன்முறையை நாம் கற்றதும் இல்லை; அதை நாம் எண்ணிப் பார்த்ததுமில்லை.

இந்த போராட்டத்தில் அறவழியைத்தான், அமைதி வழியைத்தான், அண்ணா வழியைத்தான் கடைபிடிப்போம். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற அண்ணாவின் தாரக மந்திரத்தை கடைபிடிப்போம். நான்கு நான்கு பேராக அணிவகுத்து களத்திலே நின்று, பொதுமக்களுக்கு இன்னல் வராமல், போலீசுக்கும் சிக்கல் வராமல் எல்லோருக்கும் அமைதியான வழியில் போராட்டம் நடத்த வேண்டும்.
போராட்டத்தில் ஒரு கல்லை அவர்களாகவே வீசி, அதை நாம் வீசியதாக நம்மை தண்டிக்க நினைப்பர். இந்த பூச்சாண்டிக்கெல்லாம் பயப்படுவது திமுக இல்லை. பொதுமக்கள் மத்தியில் அவச் சொல் ஏற்படாமல் நாம் பாரத்துக் கொள்ள வேண்டும்.

உங்களை நான் கேட்டுக்கொள்வது எல்லாம், உறுதியாக களம் கண்டு நமது போராட்டத்தை அறவழியில் நடத்த வேண்டும். ஏனென்றால், இப்போதே ஒரு தவறு நடக்கலாம். தானே ஒரு கல்லை தூக்கி போட்டுவிட்டு வன்முறை வழக்கு போடலாமா? என்று இன்றைய ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். போராட்டத்தில் இவ்வளவு பேர், அவ்வளவு பேர் கலந்து கொள்கிறார்கள் என்று மாவட்ட நிர்வாகிகள் கூறினர். அவர்கள் பேசியவாறு நடக்க வேண்டும். சொல் வேறு; செயல் வேறு என்று இருக்கக் கூடாது. சொன்ன சொல்லை நாம் காப்பாற்ற வேண்டும்.

6 மாதம் சிறையில் இருப்பேன் என்று கூறிவிட்டு, ஜெயிலுக்கு போனால் மறுநாளே ஜாமீன் கேட்டக் கூடாது. போராட்டத்தில் கைதாகி ஜெயிலுக்கு போனால் யாரும் ஜாமீன் கேட்க கூடாது. நாம் தியாக திருவிளக்காய், எதையும் தாங்கும் இதயமாய், அண்ணாவின் தம்பியாய், பெரியாரின் சீடராய் அனைவரும் இருக்க வேண்டும்.

எந்த வழக்கு போட்டாலும் அதை பற்றி கவலைப்படாமல், சிறுத்தை கூட்டமாக, சிங்க கூட்டமாக இருக்க வேண்டும். நாம் நடத்தும் போராட்டத்தை யாராவது அடக்க நினைத்தால், அவர்கள்தான் அடங்கிப் போக வேண்டும்.
இங்கு பேசிய நிர்வாகிகள், தொண்டர்களை தூண்டிவிடும் வகையில், முறுக்கேற்றும் வகையில் பேசினர். பேசியதோடு இல்லாமல் கடைசி வரை களத்தில் நின்று போராடவும் வேண்டும்.

நாம் போராட்டத்தை அறவழியில் நடத்துவோம். அமைதி வழியில் நடத்துவோம். எந்த வகையிலும், அந்த போராட்டத்தில் வன்முறை தலைகாட்டக்கூடாது. இன்றைக்கு தமிழகத்தில் நடக்கும் ஆட்சி பற்றி இங்கே கூறினார்கள். ஆட்சி எப்படி நடக்கிறது என்று உங்களுக்கே தெரியும்.
போலீசாரும், அரசு அதிகாரிகளும் எங்கள் போராட்டத்தின் போது எச்சரிக்கையாக நடக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நம்முடைய இந்த போராட்டம் இந்த ஆட்சிக்கு விடை கொடுக்க அல்ல. புத்தி சொல்ல; அறிவு சொல்ல. நம் இன உணர்வை வெளிப்படுத்தும் வகையில், ஆரிய மாயையை அடியோடு ஒழிக்கும் வகையில் போராட்டம் அமைய வேண்டும்.
வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் இந்த போராட்டத்தில் எழுச்சியுடன் கலந்து கொள்ள வேண்டும். இந்த அறவழி போராட்டத்திற்கு முதல் வரிசை, இரண்டாவது வரிசையில் இல்லாவிட்டாலும், கடைசி வரிசையிலாவது இந்த கருணாநிதி இருப்பேன் என்றார்.

நன்றி ஒன் இந்தியா

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Jul 02, 2012 11:11 am

ஏற்கனவே பாதி பேரு உள்ள தானே இருக்கீங்க சிப்பு வருது சிப்பு வருது




போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு Power-Star-Srinivasan
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jul 02, 2012 11:14 am

பிளேடு பக்கிரி wrote:ஏற்கனவே பாதி பேரு உள்ள தானே இருக்கீங்க சிப்பு வருது சிப்பு வருது
எத்தனை பேர் உள்ளே இருக்காங்கனு உங்களுக்குதானே தெரியும் பிளேடு புன்னகை

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Jul 02, 2012 11:23 am

முரளிராஜா wrote:
பிளேடு பக்கிரி wrote:ஏற்கனவே பாதி பேரு உள்ள தானே இருக்கீங்க சிப்பு வருது சிப்பு வருது
எத்தனை பேர் உள்ளே இருக்காங்கனு உங்களுக்குதானே தெரியும் பிளேடு புன்னகை
எதோ நான் உள்ள ஹோட்டல் நடத்துற மாதிரி சொல்லுறீங்க அதிர்ச்சி சிரி




போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு Power-Star-Srinivasan
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 02, 2012 11:39 am

என்னமா கதை விடுது பாருங்க இந்த ********* , அரசியல் கைதிகள் காலையில் கைதானால் மாலையில் விடுதலை செய்யபட்டுவிடுவார்களே இது தெரியாத அப்பாவி மக்களிடம் எதோ இவர் தேச விடுதலைக்காக சிறை செல்வது போல கண்ணாமூச்சி காட்டுகிறார்.

எல்லோரும் கனிமொழி போல ஊரை அடித்து உலையில் போட்டுவிட்டா சிறைக்கு போகபோகிரார்கள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 02, 2012 11:42 am

தலைவர் அந்த வடிவேலு படத்து ஜாமீன் சீனப் பார்த்துட்டு பேசி இருப்பார் போல.




சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jul 02, 2012 11:46 am

பிளேடு பக்கிரி wrote:
முரளிராஜா wrote:
பிளேடு பக்கிரி wrote:ஏற்கனவே பாதி பேரு உள்ள தானே இருக்கீங்க சிப்பு வருது சிப்பு வருது
எத்தனை பேர் உள்ளே இருக்காங்கனு உங்களுக்குதானே தெரியும் பிளேடு புன்னகை
எதோ நான் உள்ள ஹோட்டல் நடத்துற மாதிரி சொல்லுறீங்க அதிர்ச்சி சிரி
[quote="பிளேடு பக்கிரி"]

கைதிகளுக்கு கஞ்சி ஊத்தறதே நீங்கதானாமே?



போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு 154550போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு 154550போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு 154550போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு 154550போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Postpgasok Mon Jul 02, 2012 1:11 pm

கருணாநிதி போராட்டத்தில் கலந்து கொள்கிறாரா ?

கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Mon Jul 02, 2012 8:56 pm

"சிறிதும் வன்முறை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வன்முறையை நாம் கற்றதும் இல்லை; அதை நாம் எண்ணிப் பார்த்ததுமில்லை."

இந்த வார்த்தையை சொல்லி எத்தனை நாள் மக்களை ஏமற்றுவர்கள்.... உண்மையான முகத்திரை கிழிந்த பிறகும் என்ன ஒரு ஏமாற்று வேலை...

அந்த கிருமி(மு க) விடும் ஒவ்வெரு அறிக்கையிலும் எவ்வளவு வஞ்சகம்....

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Mon Jul 02, 2012 10:11 pm

கோபி சதீஷ் wrote:"சிறிதும் வன்முறை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வன்முறையை நாம் கற்றதும் இல்லை; அதை நாம் எண்ணிப் பார்த்ததுமில்லை."

இந்த வார்த்தையை சொல்லி எத்தனை நாள் மக்களை ஏமற்றுவர்கள்.... உண்மையான முகத்திரை கிழிந்த பிறகும் என்ன ஒரு ஏமாற்று வேலை...
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
அந்த கிருமி(மு க) விடும் ஒவ்வெரு அறிக்கையிலும் எவ்வளவு வஞ்சகம்....




செந்தில்குமார்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக