புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_c10தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_m10தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_c10 
21 Posts - 81%
heezulia
தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_c10தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_m10தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_c10 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_c10தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_m10தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_c10 
1 Post - 4%
viyasan
தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_c10தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_m10தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_c10 
1 Post - 4%
mohamed nizamudeen
தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_c10தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_m10தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_c10தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_m10தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_c10 
213 Posts - 42%
heezulia
தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_c10தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_m10தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_c10தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_m10தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_c10தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_m10தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_c10 
21 Posts - 4%
prajai
தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_c10தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_m10தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_c10தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_m10தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_c10தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_m10தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_c10தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_m10தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_c10தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_m10தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_c10தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_m10தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம்


   
   
thavamani
thavamani
கல்வியாளர்

பதிவுகள் : 76
இணைந்தது : 09/05/2012

Postthavamani Mon Jul 02, 2012 11:45 am

புதுடில்லி:தூக்குத் தண்டனை பெற்றவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது, மிகவும் சிக்கலான விஷயம். எந்த ஒரு ஜனாதிபதியுமே, இந்த பணியை, சந்தோஷமாகச் செய்வதில்லை,'' என, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், தான் எழுதியுள்ள, "டர்னிங் பாயின்ட்ஸ்' என்ற புத்தகத்தில் கூறியுள்ளதாவது:சிரமமானதுதூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனுக்களை பரிசீலித்து, அதில் முடிவெடுப்பது என்பது, மிகவும் சிரமமான விஷயம். இது தொடர்ச்சியாக தொடர்ந்து கொண்டிருக்கும் பிரச்னை. எந்த ஜனாதிபதியுமே, இதை மகிழ்ச்சியுடன் செய்வதில்லை. குற்றத்தின் தீவிரம், தண்டனை பெற்றவரின் சமுதாயம் மற்றும் நிதி அந்தஸ்து ஆகியவற்றை கருத்தில் கொள்வதுடன், இந்த விவகாரங்களைக் கையாளும் போது, சாதாரண மனிதன் என்ன நினைப்பான் என்பதை எல்லாம் கருத்தில் கொண்டே முடிவெடுக்க வேண்டும்.

பல கருணை மனுக்கள் நிலுவையில் இருப்பதற்கு, இதுவே காரணம். பல கருணை மனுக்கள், ஜனாதிபதி மாளிகையில் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. இவற்றை கையாளுவது மிகவும் சிரமம். தனஞ்செய் சட்டர்ஜி என்பவரின் மனுவை பரிசீலித்தபோது, அவரது குற்றத்தின் தீவிரம் கருதி, அவருக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும் என, உறுதியாக நினைத்தேன்.இவ்வாறு அதில் அப்துல் கலாம் எழுதியுள்ளார்.

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jul 02, 2012 11:50 am

அதற்குத்தான் நெஞ்சுரம் மிக்க இளைஞர்கள் வேண்டுமென்பதோ?!



தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் 154550தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் 154550தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் 154550தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் 154550தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 02, 2012 12:36 pm

சார்லஸ் mc wrote:அதற்குத்தான் நெஞ்சுரம் மிக்க இளைஞர்கள் வேண்டுமென்பதோ?!
சூப்பருங்க அதற்காக தானே ரிடையர்ட் ஆவதற்கென ஒரு வயதை கொடுத்துருக்கிறார்கள்

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jul 02, 2012 12:40 pm

அதற்குத்தான் ரெண்டு வயோதிக பெருசுகள (முரளி, யினியவன்) நம்ம ஈகரை சார்பா பரிந்தரை செய்கிறோம்.



தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் 154550தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் 154550தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் 154550தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் 154550தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 02, 2012 12:42 pm

எனக்கு தெரிஞ்சு இந்தக் கருணை மனு எப்படி இருந்தாலும் ஒரு கண் துடைப்பு தான் - அஞ்சு வருஷம் பத்து வருசம் ன்னு உள்ள வச்சு சோறு போடறதுக்கு - உடனடி தீர்வு எடுக்கணும் - செய்த குற்றத்தைப் பொறுத்து.




சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jul 02, 2012 12:44 pm

யினியவன் wrote:எனக்கு தெரிஞ்சு இந்தக் கருணை மனு எப்படி இருந்தாலும் ஒரு கண் துடைப்பு தான் - அஞ்சு வருஷம் பத்து வருசம் ன்னு உள்ள வச்சு சோறு போடறதுக்கு - உடனடி தீர்வு எடுக்கணும் - செய்த குற்றத்தைப் பொறுத்து.

நான் சொல்லல...

பாருங்க ... இப்பவே பதவிக்குண்டான வேலைய எடுத்தகிட்டு பரிசீலனை பண்றதை...

பெருசு பெருசுதான்...



தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் 154550தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் 154550தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் 154550தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் 154550தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jul 02, 2012 4:14 pm

சார்லஸ் mc wrote:அதற்குத்தான் ரெண்டு வயோதிக பெருசுகள (முரளி, யினியவன்) நம்ம ஈகரை சார்பா பரிந்தரை செய்கிறோம்.
சார்லஸ்
நீங்க பெருசுக்கெல்லாம் பெருசுனு இங்க எல்லோருக்கும் தெரியும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக