புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவர்தான் நிஜ ஹீரோ...! Poll_c10இவர்தான் நிஜ ஹீரோ...! Poll_m10இவர்தான் நிஜ ஹீரோ...! Poll_c10 
75 Posts - 60%
heezulia
இவர்தான் நிஜ ஹீரோ...! Poll_c10இவர்தான் நிஜ ஹீரோ...! Poll_m10இவர்தான் நிஜ ஹீரோ...! Poll_c10 
32 Posts - 26%
mohamed nizamudeen
இவர்தான் நிஜ ஹீரோ...! Poll_c10இவர்தான் நிஜ ஹீரோ...! Poll_m10இவர்தான் நிஜ ஹீரோ...! Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
இவர்தான் நிஜ ஹீரோ...! Poll_c10இவர்தான் நிஜ ஹீரோ...! Poll_m10இவர்தான் நிஜ ஹீரோ...! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
இவர்தான் நிஜ ஹீரோ...! Poll_c10இவர்தான் நிஜ ஹீரோ...! Poll_m10இவர்தான் நிஜ ஹீரோ...! Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
இவர்தான் நிஜ ஹீரோ...! Poll_c10இவர்தான் நிஜ ஹீரோ...! Poll_m10இவர்தான் நிஜ ஹீரோ...! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இவர்தான் நிஜ ஹீரோ...! Poll_c10இவர்தான் நிஜ ஹீரோ...! Poll_m10இவர்தான் நிஜ ஹீரோ...! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இவர்தான் நிஜ ஹீரோ...! Poll_c10இவர்தான் நிஜ ஹீரோ...! Poll_m10இவர்தான் நிஜ ஹீரோ...! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இவர்தான் நிஜ ஹீரோ...! Poll_c10இவர்தான் நிஜ ஹீரோ...! Poll_m10இவர்தான் நிஜ ஹீரோ...! Poll_c10 
1 Post - 1%
Guna.D
இவர்தான் நிஜ ஹீரோ...! Poll_c10இவர்தான் நிஜ ஹீரோ...! Poll_m10இவர்தான் நிஜ ஹீரோ...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவர்தான் நிஜ ஹீரோ...! Poll_c10இவர்தான் நிஜ ஹீரோ...! Poll_m10இவர்தான் நிஜ ஹீரோ...! Poll_c10 
70 Posts - 60%
heezulia
இவர்தான் நிஜ ஹீரோ...! Poll_c10இவர்தான் நிஜ ஹீரோ...! Poll_m10இவர்தான் நிஜ ஹீரோ...! Poll_c10 
30 Posts - 26%
mohamed nizamudeen
இவர்தான் நிஜ ஹீரோ...! Poll_c10இவர்தான் நிஜ ஹீரோ...! Poll_m10இவர்தான் நிஜ ஹீரோ...! Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
இவர்தான் நிஜ ஹீரோ...! Poll_c10இவர்தான் நிஜ ஹீரோ...! Poll_m10இவர்தான் நிஜ ஹீரோ...! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
இவர்தான் நிஜ ஹீரோ...! Poll_c10இவர்தான் நிஜ ஹீரோ...! Poll_m10இவர்தான் நிஜ ஹீரோ...! Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இவர்தான் நிஜ ஹீரோ...! Poll_c10இவர்தான் நிஜ ஹீரோ...! Poll_m10இவர்தான் நிஜ ஹீரோ...! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இவர்தான் நிஜ ஹீரோ...! Poll_c10இவர்தான் நிஜ ஹீரோ...! Poll_m10இவர்தான் நிஜ ஹீரோ...! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
இவர்தான் நிஜ ஹீரோ...! Poll_c10இவர்தான் நிஜ ஹீரோ...! Poll_m10இவர்தான் நிஜ ஹீரோ...! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இவர்தான் நிஜ ஹீரோ...! Poll_c10இவர்தான் நிஜ ஹீரோ...! Poll_m10இவர்தான் நிஜ ஹீரோ...! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இவர்தான் நிஜ ஹீரோ...! Poll_c10இவர்தான் நிஜ ஹீரோ...! Poll_m10இவர்தான் நிஜ ஹீரோ...! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவர்தான் நிஜ ஹீரோ...!


   
   
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jul 02, 2012 10:47 am

இவர்தான் நிஜ ஹீரோ...! 02-charles-williams-300

மைசூர்: கையில் கோடிப் பணம் இருந்தாலும் கூட ஒரு பத்து பைசா இருந்தால் நல்லாருக்கே என்று ஏங்குகிற மனங்கள் நிறைந்த காலம் இது. ஆனால் இப்படிப்பட்டவர்கள் மத்தியில் ஒரு மகா வித்தியாசமான மனிதர் மைசூரில் வாழ்ந்து வருகிறார். அந்த மனிதர் அப்படி என்ன செய்து விட்டார்?... தொடர்ந்து படியுங்கள்.
அவரது பெயர் சார்லஸ் வில்லியம்ஸ். வயது 89. இங்கிலாந்து வசம் நமது நாடு அடிமைப்பட்டிருந்தபோது ராயல் ஏர்போர்ஸ் என்று அழைக்கப்பட்ட இந்திய விமானப்படையில் இடம் பெற்றிருந்தார். 2ம் உலகப் போரில் பங்கேற்றவர்.

விமானப்படையில் சேர்ந்த சார்லஸ், லாகூருக்கு ஆறு வார பயிற்சிக்கு அனுப்பப்பட்டார். அதன் பின்னர் அவருக்கு ஆக்ராவில் பணி கிடைத்தது. அடுத்த சிலநாட்களிலேயே அவர் பர்மாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு இங்கிலாந்துப் படை, ஜப்பானியப் படையுடன் 2ம் உலகப் போரில் மோதிக் கொண்டிருந்தது.

''எங்களது பிரிவு நேரடியான போரில் பங்கேற்கவில்லை. இருப்பினும் தரைப் போரில் ஈடுபட்டிருந்த எங்களது வீரர்களுக்குத் தேவையானதை நாங்கள் செய்து வந்தோம். பல வாரங்கள் நாங்கள் சாப்பாடு, தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட நேரிட்டது. மிகவும் மோசமான போர் அது. பல வீரர்கள் கொல்லப்பட்டனர், பலர் காயமுற்றனர். இருப்பினும் நாங்கள் தப்பினோம் என்று பழைய நினைவுகளில் மூழ்கினார் சார்லஸ்.
சரி, சார்லஸின் பெரும் செயலைப் பற்றி பேசுவோமா...

ஓய்வுக்குப் பின்னர் தனது பென்ஷன் கணக்கைப் பார்த்தபோது அதில் ஏதோ குழப்பம் இருப்பதாக உணர்ந்தார் சார்லஸ். அதாவது தனது பென்ஷன் தொகை குறைவாக இருப்பதாக உணர்ந்தார் சார்லஸ். இதையடுத்து உள்ளூர் ராணுவ நல மற்றும் குறை தீர்ப்பு வாரியத்தை அணுகி முறையிட்டார். ஆனால் அங்கு அவருக்கு பலன் கிடைக்கவில்லை. யாரும் அவரது குறையைத் தீர்க்க அக்கறை காட்டவில்லை.
இதையடுத்து மைசூரில் உள்ள வீகேர் முன்னாள் ராணுவத்தினர் அறக்கட்டளையின் தலைவர் சுப்ரமணியை அணுகினார் சார்லஸ். பின்னர் வீகேர் அறக்கட்டளையில் கணக்குப் போட்டு பார்த்தபோது சார்லஸுக்கு பென்ஷன் தொகை குறைத்துக் கொடுக்கப்படவில்லை, மாறாக கூடுதலாக கொடுக்கப்பட்டு வருவது தெரிய வந்தது.

அதாவது நிரந்தர மருத்துவப் படியாக சார்லஸுக்கு ரூ. 300 மாதந்தோறும் கொடுக்கப்பட்டு வந்துள்ளது. உண்மையில் அந்தப் படியைப் பெறும் தகுதி அவருக்கு இல்லை. கடந்த 2007ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இந்த மருத்துவப் படியுடன் சேர்த்து மாதம் ரூ. 15,200 பென்ஷன் வழங்கப்பட்டு வந்துள்ளது.
தனக்கு கூடுதலாக பணம் போடப்பட்டு வருவதை அறிந்த சார்லஸ், உடனடியாக கூடுதலாக தரப்பட்ட தொகையை 15 மாதங்களுக்கு சம தொகையாக கழித்துக் கொண்டு விடுமாறு கோரிக்கை விடுத்தார். இதையடுத்து சுப்பிரமணி, மங்களூரில் உள்ள ஸ்டேட் பாங்க் அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சுப்பிரமணி கூறுகையில், தற்போது சார்லஸுக்கு மருத்துவச் செலவுகள் நிறைய உள்ளன.அவருக்கு கண் பார்வை மங்கி விட்டது. இருதய அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. அதற்கு ரூ. 1.5 லட்சம் பணம் தேவை. அது இல்லாமல் அவதிப்படுகிறார். இந்த நேரத்தில் தனக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவப் படியைத் திரும்பக் கொடுத்து விட தீவிரமாக உள்ளார். இது ஒரு பக்கம் ஆச்சரியத்தையும், மறுபக்கம் வருத்தத்தையும் தருகிறது என்றார்.
ஆனால் சார்லஸ் கூறுகையில், எனக்கு எது தகுதி இல்லையோ அதைப் பெற நான் ஆசைப்படக் கூடாது. அது தவறு. மேலும், எனக்கு தகுதி இல்லாத பணத்தைப் பெற்று அரசுக்கு சுமையைக் கூட்ட நான் விரும்பவில்லை. எனவேதான் பணத்தைத் திரும்ப எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளேன் என்றார் உறுதியாக.
சார்லஸ் நிராகரித்துள்ள தொகை சிறிதுதான், ஆனால் அவரது மனம் மிக மிகப் பெரியது... இப்போது நாட்டில் நடந்து வரும் ஊழல்களை விட!

நன்றி: தி ஹிண்டு

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jul 02, 2012 11:03 am

சார்லஸ் வாழ்க! சார்லஸ் வாழ்க!

இக்கட்டுரை வெளியிட்ட மதிப்பிற்குரிய உயர் திரு.முரளிராஜா வாழ்க!

சிறந்த மனிதர் சார்லஸ் வாழ்க!

(நம்ம பேருடையவர்கள் எல்லாம் எவ்வளவு நல்லவங்களா இருக்காங்க...)



இவர்தான் நிஜ ஹீரோ...! 154550இவர்தான் நிஜ ஹீரோ...! 154550இவர்தான் நிஜ ஹீரோ...! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இவர்தான் நிஜ ஹீரோ...! 154550இவர்தான் நிஜ ஹீரோ...! 154550இவர்தான் நிஜ ஹீரோ...! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 02, 2012 11:06 am

தற்போது சார்லஸுக்கு மருத்துவச் செலவுகள் நிறைய உள்ளன.அவருக்கு கண் பார்வை மங்கி விட்டது. இருதய அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. அதற்கு ரூ. 1.5 லட்சம் பணம் தேவை. அது இல்லாமல் அவதிப்படுகிறார். இந்த நேரத்தில் தனக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவப் படியைத் திரும்பக் கொடுத்து விட தீவிரமாக உள்ளார். இது ஒரு பக்கம் ஆச்சரியத்தையும், மறுபக்கம் வருத்தத்தையும் தருகிறது என்றார்.
ஆனால் சார்லஸ் கூறுகையில், எனக்கு எது தகுதி இல்லையோ அதைப் பெற நான் ஆசைப்படக் கூடாது. அது தவறு. மேலும், எனக்கு தகுதி இல்லாத பணத்தைப் பெற்று அரசுக்கு சுமையைக் கூட்ட நான் விரும்பவில்லை. எனவேதான் பணத்தைத் திரும்ப எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளேன் என்றார் உறுதியாக.
சார்லஸ் நிராகரித்துள்ள தொகை சிறிதுதான், ஆனால் அவரது மனம் மிக மிகப் பெரியது... இப்போது நாட்டில் நடந்து வரும் ஊழல்களை விட!
சூப்பருங்க இவரைபோன்ற மாமனிதர்கள் இருக்கிற நாட்டில் தான் சில சாக்கடைகளும் பிள்ளைகளுக்கு , பேரன்களுக்கு, கொள்ளுபேரன்களுக்கு என்று அரசாங்க சொத்தை சுரண்டி சேர்த்து வருகிறது.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jul 02, 2012 11:08 am

சார்லஸ் mc wrote:சார்லஸ் வாழ்க! சார்லஸ் வாழ்க!

இக்கட்டுரை வெளியிட்ட மதிப்பிற்குரிய உயர் திரு.முரளிராஜா வாழ்க!

சிறந்த மனிதர் சார்லஸ் வாழ்க!
இந்த விசயத்த இங்க சொன்னதுக்கு காரணம்
சார்லஸ் என்ற பெயர் வைத்துள்ள அனைவருமே உங்களைப்போல் இல்லை
சில நல்லவர்களும் இருக்கிறார்கள் என்பதை புரியவைக்கவே பைத்தியம்

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jul 02, 2012 11:11 am

மண்டையில் அடி

இப்படித்தான் காலை வாரி விடுவதா... மண்டையில் அடி



இவர்தான் நிஜ ஹீரோ...! 154550இவர்தான் நிஜ ஹீரோ...! 154550இவர்தான் நிஜ ஹீரோ...! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இவர்தான் நிஜ ஹீரோ...! 154550இவர்தான் நிஜ ஹீரோ...! 154550இவர்தான் நிஜ ஹீரோ...! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Mon Jul 02, 2012 11:12 am

இவரைபோன்ற மாமனிதர்கள் இருக்கிற நாட்டில் தான் சில சாக்கடைகளும்
பிள்ளைகளுக்கு , பேரன்களுக்கு, கொள்ளுபேரன்களுக்கு என்று அரசாங்க சொத்தை
சுரண்டி சேர்த்து வருகிறது.
ஆமோதித்தல்



எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jul 02, 2012 11:28 am

சார்லஸ் mc wrote: மண்டையில் அடி

இப்படித்தான் காலை வாரி விடுவதா... மண்டையில் அடி
என் வேலையே அதானே சிரி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 02, 2012 11:34 am

பன்ச் டயலாக்ஸ் பேசறவங்க படிக்கவேண்டிய பதிவு.

பகிர்வுக்கு நன்றி பன்ச் முரளி.




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக