புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 Poll_c10'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 Poll_m10'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 Poll_c10 
63 Posts - 57%
heezulia
'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 Poll_c10'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 Poll_m10'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 Poll_c10 
31 Posts - 28%
mohamed nizamudeen
'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 Poll_c10'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 Poll_m10'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 Poll_c10'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 Poll_m10'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 Poll_c10'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 Poll_m10'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 Poll_c10'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 Poll_m10'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 Poll_c10'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 Poll_m10'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 Poll_c10'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 Poll_m10'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 Poll_c10'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 Poll_m10'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 Poll_c10'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 Poll_m10'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 Poll_c10'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 Poll_m10'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 Poll_c10 
58 Posts - 56%
heezulia
'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 Poll_c10'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 Poll_m10'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 Poll_c10'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 Poll_m10'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 Poll_c10'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 Poll_m10'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 Poll_c10'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 Poll_m10'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 Poll_c10'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 Poll_m10'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 Poll_c10'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 Poll_m10'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 Poll_c10'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 Poll_m10'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 Poll_c10'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 Poll_m10'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 Poll_c10'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 Poll_m10'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'துண்டு பீடி' விடு தூது...


   
   

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Jul 02, 2012 12:06 am

First topic message reminder :

இனி மழை-குளிர்காலங்கள் தங்கள் குடையை விரிக்கத் தொடங்கப் போகும் காலம் இது...
குளிர்-நடுக்கம் இரண்டும் இந்த வேளையில் எளிதாய்த் தவிர்க்க இயலாது...
என்னதான் போர்வை-கம்பளி-கத கத கதவடைப்பு-ஜன்னல் அடைப்பு என கடையடைப்பு போல
கவனமாக இருந்தாலும் குளிர் நடுக்கும் நமக்குள் வந்து நாற்காலிப் போட்டுக் கொள்ளும்...

இந்த சூழலில் நம் ஈகரை உறவுகள் சிலர் ஊட்டிக்கு ஓர் வித்தியாச அனுபவம் உணர வேண்டி
உல்லாசப் பயணம் மேற்கொண்டனர்...
அவர்களின் அனுபவ நிகழ்வே இந்தப் பதிவு...

பஸ்ஸில் பாதியில் இறங்கிக்கொண்ட அந்த அராத்துக் கூட்டத்தில்
'காமெடி கிங்' இனியவன்,'ஆயா' பகவதி,'கப்சா கடவுள்'முரளிராஜா,'தல' ராஜா,நாட்டாமை பாலாஜி என இத்தனைப் பேர் இருக்க...

ஆரம்பமானது அதகளக் கச்சேரி...

'ஆயா' பகவதி : அய்யா...குருவே...ஆசாடபூதியே...ஆதீனம் இல்லாமலே ஆசிரமம் அமைத்தவரே...
எங்கள் கொலவெறியே...இனியவரே...நடுக்கம் தாங்குல...நாக்கு வேற அரிக்குது...ஒரு சிகரெட் கெடைக்குமா?...

என்று கேட்க,அவரோ கோபத்தில் ஏகத்துக்கும் முறைக்க,

ஒன்றும் புரியாமல் ஆயாவின் ஆசை நாயகன் விழிக்க,

'ஆயா' பகவதி : இப்ப என்ன கேட்டேன்... எதுக்கு இப்படி 'இஷிக்கி'ப் போக முடியாமத் தவிக்கிற மாதிரி ஒரு ரியாக்சன்?...

இனியவன் : அடேய்...நானே ரெண்டு நாளா காதுல ஒளிச்சி வெச்சிருந்த கணேசா பீடிய காணோமேன்னு 'காண்டு'ல இருக்கேன்...இதுல உனக்கு சிகரெட் வேறயா?...சிகரெட்டு?...
சீக்ரெட் புரியாம பேசாத...

இதைப் பார்த்துக் கொண்டிருந்த முரளிராஜா நமுட்டுச் சிரிப்பை உதடுகளில் நடனமாட விட,

ரகசியத்தைக் கவனித்துக் கொண்டிருந்த,

பாலாஜி : தல...என்ன இது?...நம்ம கப்சா கடவுள்
கள்ளச் சிரிப்பா கசிய விடுறாரு?...
என்று ராஜாவிடம் கேட்க,


ராஜா :
அட நீ வேற...எங்க ஊருக்கு வந்தப்ப எங்க தாத்தா வெச்சிருந்த அர சுருட்டையே
அப்படி லபக்கிட்டுப் போய்த் திருட்டுத் தனமா அடிச்சாரு...


பாலாஜி :
எப்படி கண்டு பிடிச்சீங்க?...


ராஜா :
தன்னோட பாதி சுருட்ட காணோம்னு எங்க தாத்தா செம படம் போட்டாரு...
சீன் தாங்க முடியாம ஆளாளுக்குத் தேடினோம்...அப்பத்தான் எங்க மாட்டுப் பட்டிக்கு பின்னாடி இருந்து
சுருட்டுக் 'கப்பு' தாங்க முடியாத அளவுக்கு வந்துச்சு...அங்க போய் பார்த்தா...


பாலாஜி :
மாட்னாரா கப்சா கடவுள்?...

ராஜா : அட போப்பா...எங்க ஊரு கெழவி ஒருத்தி நம்ம முரளிக்கு சுருட்டுக் குடிக்கறதப் பத்திச்
சொல்லிக் கொடுத்துக்கிட்டிருந்தா...அப்படியே அசந்து போய் நின்னோம்...


பாலாஜி :
அட பாவி...அவரு ஜெகஜ்ஜாலக் கில்லாடின்னுள்ள நெனைச்சேன்...
ஈகரைல எல்லாரையும் இந்த வாரு வாருராறேன்னு...

ராஜா : ம்ம்ம்க்கும்...சும்மா உள்ளல்லாயி...அவரு வீட்ல வட சாப்பிட கூட வாயத் தொறக்காத ஆளுன்னு ரிப்போர்ட் வந்திருக்கு...

இந்த உரையாடல் முடிவதற்குள்,பகவதியை இனியவன் துரத்திக்கொண்டு ஓட,
எல்லோரும் திரும்பி அதிர்ச்சியுடன் பார்க்க,

ஓடிக்கொண்டே, இனியவன் : டேய்..டேய்...நில்றா... துண்டு பீடிய தேடி எடுத்தது நானு...புடுங்கிட்டுப் போறது நீயா?...

பகவதி : குருவே...ரெண்டு இழுப்பு இழுத்துட்டுதான் தருவேன்...

என்று கூறிக்கொண்டே நிற்காமல் ஓட,

இனியவன் : மூணு மாசமா பல் வெளக்கலேனா அந்த வாய்ல காத்து பட்டா கூட கடும் விஷமா மாறிடும்டா தம்பி...சொன்னா கேள்டா...இந்த அண்ணன் பாவம்டா...

என்று துரத்தியபடி ஓட,

முரளிராஜா கைகளைத் தட்டியபடியும் கால்களை உதைத்த படியும் ஒரு மேட்டின் மீது நின்றபடி சந்தோஷமாய்க் கத்த,

ராஜாவும் பாலாஜியும் என்னவென்று புரியாமல் பார்க்க,

முரளிராஜா மீண்டு அதே இடத்தைப் பார்க்க,

ராஜா, பாலாஜி இருவரும் அங்கு சென்று பார்க்க,

அந்தச் சரிவில்...இனியவன்,பகவதியுடன் இன்னொருவனும் ஒரே துண்டு பீடி,துண்டு சுருட்டை மாறி மாறி இழுத்துப் புகைத்துக் கொண்டிருக்க,

ராஜா :
அது யாருயா 'அப்பு' கமல விட அவ்ளோ குள்ளமா ஒருத்தன்?...

ராஜாவின் குரல் கேட்டு அந்த மூன்றாம் உருவம் திரும்ப,


பாலாஜி :
அடப் பாவி...நம்ம ரா.ரா...

என்று ஆச்சர்யத்தில் வாயைப் பிளக்க,

பகவதி அப்படியே மயங்கிச் சரிய,அதைத் தொடர்ந்து இனியவனும் சரிந்து விழ,

முரளிராஜா : அய்யய்யோ...என்னாச்சு?...

என்று பதற,

பள்ளத்தில் இருந்து மேலேறி வந்த ரா.ரா. முரளிராஜா அருகில் வந்து, அவர் முகத்தில் வெறும் வாயால் ஊத,அவரும் மயங்கிச் சரிய,

ஹாஹா...வென சிரித்தபடி,

ரா.ரா : பகவதியாச்சும் மூணு மாசமாத்தான் பல்லு வெளக்குல...
நானெல்லாம் மூணு வயசுல இருந்தே பல்பொடியோ பேஷ்டோ எதையும் என் பல்லு பக்கத்துலக் கூட காட்டுனது இல்ல...

என்று கூறி,ராஜா,பாலாஜி அருகில் வர,அவர்கள் தலை தெறிக்க ஓட,

ரா.ரா. காற்றில் ஊதிவிட,அந்த துர்நாற்றக் காற்றின் எஃபெக்டில் தூரத்தில் ஓடிக்கொண்டிருந்த ராஜாவும் பாலாஜியும் கூட மயங்கிச் சரிந்தனர்...

நீதி : என்னதான் பழகியவனாக இருந்தாலும் பல் விளக்காதவன் சகவாசம் பாழ் படுத்திவிடும்!





'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 224747944

'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 R'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 A'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 Empty'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 R'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 02, 2012 10:42 am

நீதி : என்னதான் பழகியவனாக இருந்தாலும் பல் விளக்காதவன் சகவாசம் பாழ் படுத்திவிடும்!
சிரி நீதிக்கதை!! அருமை

சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Mon Jul 02, 2012 10:52 am

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது



எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 02, 2012 11:16 am

ராஜா wrote:
நீதி : என்னதான் பழகியவனாக இருந்தாலும் பல் விளக்காதவன் சகவாசம் பாழ் படுத்திவிடும்!
சிரி நீதிக்கதை!! அருமை
ஆமா பேஸ்ட் வியாபாரி வாழ்க்கைய பாழ் பண்ணிடும்.




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jul 02, 2012 3:21 pm

ஆஹா நாம இல்லாத சமயமா பார்த்து என்னா ஓட்டு ஓட்டியிருக்காங்க அழுகை

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jul 02, 2012 3:45 pm

ரா ரா அதான் உங்க கிட்ட போன்ல பேசினா
போனே அந்த கப் அடிக்குதா :அடபாவி:

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Mon Jul 02, 2012 7:35 pm

காலையில் விழித்த உடன் கன்றுகுட்டி
தாயை கண்டது போல துள்ளி குதித்து
என் கையேறி வாய் அமருவாயே

கட்டின் வாசம் அறிந்து கம்பனி சொல்லும்
கலை அறிவு பாமரனுக்கும் கற்றுகொடுத்தை
மறக்க முடியுமா

அதில் சொத்தை ரெண்டு நமத்தது ரெண்டு என
போக மீதி தரும் சுகமே தனி

சமுதாயம் என்னை கேவலமாக பார்க்கலாம் நான்
உன்னை தழுவும் போது மம்முட்டியாய் உணர்கிறேன்

இத்தனை பிரியமானவை ஏன் கொல்ல நினைக்கிறாய்
பிரியமானவனே




தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Jul 02, 2012 10:20 pm

பீடிக்கேன்றே எழுதப்பட்ட தர்மாவின் கவிதைதான் நிஜமான 'பீடி விடு தூது'...
அசத்தி விட்டார் அசத்தி...சூப்பர் தர்மா அவர்களே... சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி



'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 224747944

'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 R'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 A'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 Empty'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 R'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jul 02, 2012 10:22 pm

ரா.ரா3275 wrote:பீடிக்கேன்றே எழுதப்பட்ட தர்மாவின் கவிதைதான் நிஜமான 'பீடி விடு தூது'...
அசத்தி விட்டார் அசத்தி...சூப்பர் தர்மா அவர்களே... சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி
அப்ப நீங்க விட்ட கண்ணடி தூது

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Jul 02, 2012 10:25 pm

நன்றி
ராஜா wrote:
நீதி : என்னதான் பழகியவனாக இருந்தாலும் பல் விளக்காதவன் சகவாசம் பாழ் படுத்திவிடும்!
சிரி நீதிக்கதை!! அருமை

நன்றி ராஜா நன்றி ...



'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 224747944

'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 R'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 A'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 Empty'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 R'துண்டு பீடி' விடு  தூது... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 02, 2012 10:25 pm

முரளிராஜா wrote:
ரா.ரா3275 wrote:பீடிக்கேன்றே எழுதப்பட்ட தர்மாவின் கவிதைதான் நிஜமான 'பீடி விடு தூது'...
அசத்தி விட்டார் அசத்தி...சூப்பர் தர்மா அவர்களே... சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி
அப்ப நீங்க விட்ட கண்ணடி தூது
கப்பு விட்ட தூது
அதில் வெச்சாரு சூது
காற்றினிலே வரும் தீது...




Sponsored content

PostSponsored content



Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக