புதிய பதிவுகள்
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 | ||||
jairam | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Baarushree | ||||
viyasan | ||||
M. Priya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'துண்டு பீடி' விடு தூது...
Page 2 of 6 •
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
First topic message reminder :
இனி மழை-குளிர்காலங்கள் தங்கள் குடையை விரிக்கத் தொடங்கப் போகும் காலம் இது...
குளிர்-நடுக்கம் இரண்டும் இந்த வேளையில் எளிதாய்த் தவிர்க்க இயலாது...
என்னதான் போர்வை-கம்பளி-கத கத கதவடைப்பு-ஜன்னல் அடைப்பு என கடையடைப்பு போல
கவனமாக இருந்தாலும் குளிர் நடுக்கும் நமக்குள் வந்து நாற்காலிப் போட்டுக் கொள்ளும்...
இந்த சூழலில் நம் ஈகரை உறவுகள் சிலர் ஊட்டிக்கு ஓர் வித்தியாச அனுபவம் உணர வேண்டி
உல்லாசப் பயணம் மேற்கொண்டனர்...
அவர்களின் அனுபவ நிகழ்வே இந்தப் பதிவு...
பஸ்ஸில் பாதியில் இறங்கிக்கொண்ட அந்த அராத்துக் கூட்டத்தில்
'காமெடி கிங்' இனியவன்,'ஆயா' பகவதி,'கப்சா கடவுள்'முரளிராஜா,'தல' ராஜா,நாட்டாமை பாலாஜி என இத்தனைப் பேர் இருக்க...
ஆரம்பமானது அதகளக் கச்சேரி...
'ஆயா' பகவதி : அய்யா...குருவே...ஆசாடபூதியே...ஆதீனம் இல்லாமலே ஆசிரமம் அமைத்தவரே...
எங்கள் கொலவெறியே...இனியவரே...நடுக்கம் தாங்குல...நாக்கு வேற அரிக்குது...ஒரு சிகரெட் கெடைக்குமா?...
என்று கேட்க,அவரோ கோபத்தில் ஏகத்துக்கும் முறைக்க,
ஒன்றும் புரியாமல் ஆயாவின் ஆசை நாயகன் விழிக்க,
'ஆயா' பகவதி : இப்ப என்ன கேட்டேன்... எதுக்கு இப்படி 'இஷிக்கி'ப் போக முடியாமத் தவிக்கிற மாதிரி ஒரு ரியாக்சன்?...
இனியவன் : அடேய்...நானே ரெண்டு நாளா காதுல ஒளிச்சி வெச்சிருந்த கணேசா பீடிய காணோமேன்னு 'காண்டு'ல இருக்கேன்...இதுல உனக்கு சிகரெட் வேறயா?...சிகரெட்டு?...
சீக்ரெட் புரியாம பேசாத...
இதைப் பார்த்துக் கொண்டிருந்த முரளிராஜா நமுட்டுச் சிரிப்பை உதடுகளில் நடனமாட விட,
ரகசியத்தைக் கவனித்துக் கொண்டிருந்த,
பாலாஜி : தல...என்ன இது?...நம்ம கப்சா கடவுள்
கள்ளச் சிரிப்பா கசிய விடுறாரு?...
என்று ராஜாவிடம் கேட்க,
ராஜா : அட நீ வேற...எங்க ஊருக்கு வந்தப்ப எங்க தாத்தா வெச்சிருந்த அர சுருட்டையே
அப்படி லபக்கிட்டுப் போய்த் திருட்டுத் தனமா அடிச்சாரு...
பாலாஜி : எப்படி கண்டு பிடிச்சீங்க?...
ராஜா : தன்னோட பாதி சுருட்ட காணோம்னு எங்க தாத்தா செம படம் போட்டாரு...
சீன் தாங்க முடியாம ஆளாளுக்குத் தேடினோம்...அப்பத்தான் எங்க மாட்டுப் பட்டிக்கு பின்னாடி இருந்து
சுருட்டுக் 'கப்பு' தாங்க முடியாத அளவுக்கு வந்துச்சு...அங்க போய் பார்த்தா...
பாலாஜி : மாட்னாரா கப்சா கடவுள்?...
ராஜா : அட போப்பா...எங்க ஊரு கெழவி ஒருத்தி நம்ம முரளிக்கு சுருட்டுக் குடிக்கறதப் பத்திச்
சொல்லிக் கொடுத்துக்கிட்டிருந்தா...அப்படியே அசந்து போய் நின்னோம்...
பாலாஜி : அட பாவி...அவரு ஜெகஜ்ஜாலக் கில்லாடின்னுள்ள நெனைச்சேன்...
ஈகரைல எல்லாரையும் இந்த வாரு வாருராறேன்னு...
ராஜா : ம்ம்ம்க்கும்...சும்மா உள்ளல்லாயி...அவரு வீட்ல வட சாப்பிட கூட வாயத் தொறக்காத ஆளுன்னு ரிப்போர்ட் வந்திருக்கு...
இந்த உரையாடல் முடிவதற்குள்,பகவதியை இனியவன் துரத்திக்கொண்டு ஓட,
எல்லோரும் திரும்பி அதிர்ச்சியுடன் பார்க்க,
ஓடிக்கொண்டே, இனியவன் : டேய்..டேய்...நில்றா... துண்டு பீடிய தேடி எடுத்தது நானு...புடுங்கிட்டுப் போறது நீயா?...
பகவதி : குருவே...ரெண்டு இழுப்பு இழுத்துட்டுதான் தருவேன்...
என்று கூறிக்கொண்டே நிற்காமல் ஓட,
இனியவன் : மூணு மாசமா பல் வெளக்கலேனா அந்த வாய்ல காத்து பட்டா கூட கடும் விஷமா மாறிடும்டா தம்பி...சொன்னா கேள்டா...இந்த அண்ணன் பாவம்டா...
என்று துரத்தியபடி ஓட,
முரளிராஜா கைகளைத் தட்டியபடியும் கால்களை உதைத்த படியும் ஒரு மேட்டின் மீது நின்றபடி சந்தோஷமாய்க் கத்த,
ராஜாவும் பாலாஜியும் என்னவென்று புரியாமல் பார்க்க,
முரளிராஜா மீண்டு அதே இடத்தைப் பார்க்க,
ராஜா, பாலாஜி இருவரும் அங்கு சென்று பார்க்க,
அந்தச் சரிவில்...இனியவன்,பகவதியுடன் இன்னொருவனும் ஒரே துண்டு பீடி,துண்டு சுருட்டை மாறி மாறி இழுத்துப் புகைத்துக் கொண்டிருக்க,
ராஜா : அது யாருயா 'அப்பு' கமல விட அவ்ளோ குள்ளமா ஒருத்தன்?...
ராஜாவின் குரல் கேட்டு அந்த மூன்றாம் உருவம் திரும்ப,
பாலாஜி : அடப் பாவி...நம்ம ரா.ரா...
என்று ஆச்சர்யத்தில் வாயைப் பிளக்க,
பகவதி அப்படியே மயங்கிச் சரிய,அதைத் தொடர்ந்து இனியவனும் சரிந்து விழ,
முரளிராஜா : அய்யய்யோ...என்னாச்சு?...
என்று பதற,
பள்ளத்தில் இருந்து மேலேறி வந்த ரா.ரா. முரளிராஜா அருகில் வந்து, அவர் முகத்தில் வெறும் வாயால் ஊத,அவரும் மயங்கிச் சரிய,
ஹாஹா...வென சிரித்தபடி,
ரா.ரா : பகவதியாச்சும் மூணு மாசமாத்தான் பல்லு வெளக்குல...
நானெல்லாம் மூணு வயசுல இருந்தே பல்பொடியோ பேஷ்டோ எதையும் என் பல்லு பக்கத்துலக் கூட காட்டுனது இல்ல...
என்று கூறி,ராஜா,பாலாஜி அருகில் வர,அவர்கள் தலை தெறிக்க ஓட,
ரா.ரா. காற்றில் ஊதிவிட,அந்த துர்நாற்றக் காற்றின் எஃபெக்டில் தூரத்தில் ஓடிக்கொண்டிருந்த ராஜாவும் பாலாஜியும் கூட மயங்கிச் சரிந்தனர்...
நீதி : என்னதான் பழகியவனாக இருந்தாலும் பல் விளக்காதவன் சகவாசம் பாழ் படுத்திவிடும்!
இனி மழை-குளிர்காலங்கள் தங்கள் குடையை விரிக்கத் தொடங்கப் போகும் காலம் இது...
குளிர்-நடுக்கம் இரண்டும் இந்த வேளையில் எளிதாய்த் தவிர்க்க இயலாது...
என்னதான் போர்வை-கம்பளி-கத கத கதவடைப்பு-ஜன்னல் அடைப்பு என கடையடைப்பு போல
கவனமாக இருந்தாலும் குளிர் நடுக்கும் நமக்குள் வந்து நாற்காலிப் போட்டுக் கொள்ளும்...
இந்த சூழலில் நம் ஈகரை உறவுகள் சிலர் ஊட்டிக்கு ஓர் வித்தியாச அனுபவம் உணர வேண்டி
உல்லாசப் பயணம் மேற்கொண்டனர்...
அவர்களின் அனுபவ நிகழ்வே இந்தப் பதிவு...
பஸ்ஸில் பாதியில் இறங்கிக்கொண்ட அந்த அராத்துக் கூட்டத்தில்
'காமெடி கிங்' இனியவன்,'ஆயா' பகவதி,'கப்சா கடவுள்'முரளிராஜா,'தல' ராஜா,நாட்டாமை பாலாஜி என இத்தனைப் பேர் இருக்க...
ஆரம்பமானது அதகளக் கச்சேரி...
'ஆயா' பகவதி : அய்யா...குருவே...ஆசாடபூதியே...ஆதீனம் இல்லாமலே ஆசிரமம் அமைத்தவரே...
எங்கள் கொலவெறியே...இனியவரே...நடுக்கம் தாங்குல...நாக்கு வேற அரிக்குது...ஒரு சிகரெட் கெடைக்குமா?...
என்று கேட்க,அவரோ கோபத்தில் ஏகத்துக்கும் முறைக்க,
ஒன்றும் புரியாமல் ஆயாவின் ஆசை நாயகன் விழிக்க,
'ஆயா' பகவதி : இப்ப என்ன கேட்டேன்... எதுக்கு இப்படி 'இஷிக்கி'ப் போக முடியாமத் தவிக்கிற மாதிரி ஒரு ரியாக்சன்?...
இனியவன் : அடேய்...நானே ரெண்டு நாளா காதுல ஒளிச்சி வெச்சிருந்த கணேசா பீடிய காணோமேன்னு 'காண்டு'ல இருக்கேன்...இதுல உனக்கு சிகரெட் வேறயா?...சிகரெட்டு?...
சீக்ரெட் புரியாம பேசாத...
இதைப் பார்த்துக் கொண்டிருந்த முரளிராஜா நமுட்டுச் சிரிப்பை உதடுகளில் நடனமாட விட,
ரகசியத்தைக் கவனித்துக் கொண்டிருந்த,
பாலாஜி : தல...என்ன இது?...நம்ம கப்சா கடவுள்
கள்ளச் சிரிப்பா கசிய விடுறாரு?...
என்று ராஜாவிடம் கேட்க,
ராஜா : அட நீ வேற...எங்க ஊருக்கு வந்தப்ப எங்க தாத்தா வெச்சிருந்த அர சுருட்டையே
அப்படி லபக்கிட்டுப் போய்த் திருட்டுத் தனமா அடிச்சாரு...
பாலாஜி : எப்படி கண்டு பிடிச்சீங்க?...
ராஜா : தன்னோட பாதி சுருட்ட காணோம்னு எங்க தாத்தா செம படம் போட்டாரு...
சீன் தாங்க முடியாம ஆளாளுக்குத் தேடினோம்...அப்பத்தான் எங்க மாட்டுப் பட்டிக்கு பின்னாடி இருந்து
சுருட்டுக் 'கப்பு' தாங்க முடியாத அளவுக்கு வந்துச்சு...அங்க போய் பார்த்தா...
பாலாஜி : மாட்னாரா கப்சா கடவுள்?...
ராஜா : அட போப்பா...எங்க ஊரு கெழவி ஒருத்தி நம்ம முரளிக்கு சுருட்டுக் குடிக்கறதப் பத்திச்
சொல்லிக் கொடுத்துக்கிட்டிருந்தா...அப்படியே அசந்து போய் நின்னோம்...
பாலாஜி : அட பாவி...அவரு ஜெகஜ்ஜாலக் கில்லாடின்னுள்ள நெனைச்சேன்...
ஈகரைல எல்லாரையும் இந்த வாரு வாருராறேன்னு...
ராஜா : ம்ம்ம்க்கும்...சும்மா உள்ளல்லாயி...அவரு வீட்ல வட சாப்பிட கூட வாயத் தொறக்காத ஆளுன்னு ரிப்போர்ட் வந்திருக்கு...
இந்த உரையாடல் முடிவதற்குள்,பகவதியை இனியவன் துரத்திக்கொண்டு ஓட,
எல்லோரும் திரும்பி அதிர்ச்சியுடன் பார்க்க,
ஓடிக்கொண்டே, இனியவன் : டேய்..டேய்...நில்றா... துண்டு பீடிய தேடி எடுத்தது நானு...புடுங்கிட்டுப் போறது நீயா?...
பகவதி : குருவே...ரெண்டு இழுப்பு இழுத்துட்டுதான் தருவேன்...
என்று கூறிக்கொண்டே நிற்காமல் ஓட,
இனியவன் : மூணு மாசமா பல் வெளக்கலேனா அந்த வாய்ல காத்து பட்டா கூட கடும் விஷமா மாறிடும்டா தம்பி...சொன்னா கேள்டா...இந்த அண்ணன் பாவம்டா...
என்று துரத்தியபடி ஓட,
முரளிராஜா கைகளைத் தட்டியபடியும் கால்களை உதைத்த படியும் ஒரு மேட்டின் மீது நின்றபடி சந்தோஷமாய்க் கத்த,
ராஜாவும் பாலாஜியும் என்னவென்று புரியாமல் பார்க்க,
முரளிராஜா மீண்டு அதே இடத்தைப் பார்க்க,
ராஜா, பாலாஜி இருவரும் அங்கு சென்று பார்க்க,
அந்தச் சரிவில்...இனியவன்,பகவதியுடன் இன்னொருவனும் ஒரே துண்டு பீடி,துண்டு சுருட்டை மாறி மாறி இழுத்துப் புகைத்துக் கொண்டிருக்க,
ராஜா : அது யாருயா 'அப்பு' கமல விட அவ்ளோ குள்ளமா ஒருத்தன்?...
ராஜாவின் குரல் கேட்டு அந்த மூன்றாம் உருவம் திரும்ப,
பாலாஜி : அடப் பாவி...நம்ம ரா.ரா...
என்று ஆச்சர்யத்தில் வாயைப் பிளக்க,
பகவதி அப்படியே மயங்கிச் சரிய,அதைத் தொடர்ந்து இனியவனும் சரிந்து விழ,
முரளிராஜா : அய்யய்யோ...என்னாச்சு?...
என்று பதற,
பள்ளத்தில் இருந்து மேலேறி வந்த ரா.ரா. முரளிராஜா அருகில் வந்து, அவர் முகத்தில் வெறும் வாயால் ஊத,அவரும் மயங்கிச் சரிய,
ஹாஹா...வென சிரித்தபடி,
ரா.ரா : பகவதியாச்சும் மூணு மாசமாத்தான் பல்லு வெளக்குல...
நானெல்லாம் மூணு வயசுல இருந்தே பல்பொடியோ பேஷ்டோ எதையும் என் பல்லு பக்கத்துலக் கூட காட்டுனது இல்ல...
என்று கூறி,ராஜா,பாலாஜி அருகில் வர,அவர்கள் தலை தெறிக்க ஓட,
ரா.ரா. காற்றில் ஊதிவிட,அந்த துர்நாற்றக் காற்றின் எஃபெக்டில் தூரத்தில் ஓடிக்கொண்டிருந்த ராஜாவும் பாலாஜியும் கூட மயங்கிச் சரிந்தனர்...
நீதி : என்னதான் பழகியவனாக இருந்தாலும் பல் விளக்காதவன் சகவாசம் பாழ் படுத்திவிடும்!
- சிங்கம்இளையநிலா
- பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012
எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஆமா பேஸ்ட் வியாபாரி வாழ்க்கைய பாழ் பண்ணிடும்.ராஜா wrote:நீதிக்கதை!! அருமைநீதி : என்னதான் பழகியவனாக இருந்தாலும் பல் விளக்காதவன் சகவாசம் பாழ் படுத்திவிடும்!
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஆஹா நாம இல்லாத சமயமா பார்த்து என்னா ஓட்டு ஓட்டியிருக்காங்க
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
ரா ரா அதான் உங்க கிட்ட போன்ல பேசினா
போனே அந்த கப் அடிக்குதா :அடபாவி:
போனே அந்த கப் அடிக்குதா :அடபாவி:
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
காலையில் விழித்த உடன் கன்றுகுட்டி
தாயை கண்டது போல துள்ளி குதித்து
என் கையேறி வாய் அமருவாயே
கட்டின் வாசம் அறிந்து கம்பனி சொல்லும்
கலை அறிவு பாமரனுக்கும் கற்றுகொடுத்தை
மறக்க முடியுமா
அதில் சொத்தை ரெண்டு நமத்தது ரெண்டு என
போக மீதி தரும் சுகமே தனி
சமுதாயம் என்னை கேவலமாக பார்க்கலாம் நான்
உன்னை தழுவும் போது மம்முட்டியாய் உணர்கிறேன்
இத்தனை பிரியமானவை ஏன் கொல்ல நினைக்கிறாய்
பிரியமானவனே
தாயை கண்டது போல துள்ளி குதித்து
என் கையேறி வாய் அமருவாயே
கட்டின் வாசம் அறிந்து கம்பனி சொல்லும்
கலை அறிவு பாமரனுக்கும் கற்றுகொடுத்தை
மறக்க முடியுமா
அதில் சொத்தை ரெண்டு நமத்தது ரெண்டு என
போக மீதி தரும் சுகமே தனி
சமுதாயம் என்னை கேவலமாக பார்க்கலாம் நான்
உன்னை தழுவும் போது மம்முட்டியாய் உணர்கிறேன்
இத்தனை பிரியமானவை ஏன் கொல்ல நினைக்கிறாய்
பிரியமானவனே
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
அப்ப நீங்க விட்ட தூதுரா.ரா3275 wrote:பீடிக்கேன்றே எழுதப்பட்ட தர்மாவின் கவிதைதான் நிஜமான 'பீடி விடு தூது'...
அசத்தி விட்டார் அசத்தி...சூப்பர் தர்மா அவர்களே...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கப்பு விட்ட தூதுமுரளிராஜா wrote:அப்ப நீங்க விட்ட தூதுரா.ரா3275 wrote:பீடிக்கேன்றே எழுதப்பட்ட தர்மாவின் கவிதைதான் நிஜமான 'பீடி விடு தூது'...
அசத்தி விட்டார் அசத்தி...சூப்பர் தர்மா அவர்களே...
அதில் வெச்சாரு சூது
காற்றினிலே வரும் தீது...
- Sponsored content
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 6
|
|