புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_c10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_m10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_c10 
7 Posts - 64%
heezulia
வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_c10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_m10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_c10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_m10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_c10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_m10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_c10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_m10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_c10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_m10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_c10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_m10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_c10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_m10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_c10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_m10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_c10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_m10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_c10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_m10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
mruthun
வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_c10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_m10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_c10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_m10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்?


   
   

Page 2 of 2 Previous  1, 2

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jun 30, 2012 1:38 pm

First topic message reminder :

வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 30-relationship44-300


என்னதான் காதல் திருமணமாகவோ அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணமாகவோ இருந்தாலும், தம்பதியர்கள் போடும் சண்டைக்கு அளவே இல்லாமல் போகிறது. அதிலும் இருவரும் வேலைக்கு செல்பவராக இருந்தால் சொல்லவே வேண்டாம். இருவருக்கும் கோபம் வந்தால் வீடே இரண்டாகிவிடுவது போல் சண்டை போடுவார்கள். இவ்வாறு வீடே இரண்டாகும் அளவு கோபம் வந்து சண்டை போடுவதற்கு என்ன காரணம் என்று பார்த்தால், கடைசியில் சிறு சிறு காரணங்கள் தான் இருக்கின்றன.

அது என்னன்னு கொஞ்சம் படித்து பாருங்களேன்....

1. கணவனும், மனைவியும் வேலை பார்ப்பவர்களாக இருந்தால், அவர்களுக்கு ஒரே ஊரில் வேலை கிடைக்கும் என்று எண்ண முடியாது. குடும்பத்தை நடத்த, குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க அவர்கள் இருவரும் எங்கு வேலை என்றாலும் போய் தான் ஆக வேண்டும். அவ்வாறு வெவ்வேறு ஊர்களில் வேலை பார்க்கும் சூழ்நிலையில், அவர்கள் இருவரும் வாரத்திற்கு ஒரு முறை தான் பார்க்க முடியும். ஆனால் அப்படி பார்க்க வரும் அந்த நாட்களில் சிறு வேலை காரணமாக வராமல் இருந்தால், அப்போது நேரில் போடும் சண்டையை விட, போனில் போடும் சண்டைக்கு அளவே இருக்காது. சொல்லப்போனால், அந்த போனுக்கு வாய் இருந்தால் கூட அழுது விடும்.

2. கோபம் வருவதற்கு பெரும் காரணம் ஒரே வீட்டில் இருந்து வேலைக்கு போகும் அவர்கள் இருவரும் தினமும் வேலைக்கு காலையில் சென்று மாலை அல்லது இரவில் வீடு திரும்புகின்றனர். அதனால் அவர்களால் வார நாட்களில் எந்த பிரச்சனையையும் மனம் விட்டு பேச முடிவதில்லை. அனைத்தையும் சேர்த்து வைத்து வார இறுதியில், ஓய்வு எடுக்கும் அந்த நேரத்தில் பேசும் போதுதான் சண்டைகள் வெடிக்க வாய்ப்பு அதிகம்.

3. வாரம் ஐந்து நாட்கள் இயந்திரத்தைப் போல் வேலைப் பார்த்து, எங்கும் செல்ல முடியாமல், மன அழுத்தத்தில், டென்சனில் கணவன்மார்கள் இருப்பார்கள். அப்போது மனைவி வெளியே போக திட்டம் போட்டு ஆசையாக இருக்க, கணவனோ அன்று ஒரு நாளாவது வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டும் என்று நினைத்திருக்க, அந்நிலையில் இருவருக்கும் சண்டை வரும். ஏனெனில் மனைவி கணவனிடம் கேட்டு தான் அந்த திட்டத்தை போட்டு இருப்பாள், ஆனால் இறுதியில் வரவில்லை என்றதும் மனைவிக்கு வரும் கோபத்திற்கு அளவே இல்லாமல் போகும்.

4. வார நாட்களில் மனைவி காலையில் சமைத்துக் கொடுத்ததை ஆறிப் போய் மதியம் சாப்பிட்டு அலுத்துப் போயிருக்கும் கணவர்மார்கள் வார இறுதியன்று, இன்றாவது சூடா சமைச்சுக் கொடேன் என்று கேட்பார்கள். ஆனால் வாரம் முழுவதும் சமைத்துப் போட்டு டயர்ட் ஆகியிருக்கும் மனைவியரோ, வெளியில் போய் சாப்பிடலாமே என்று பிளான் போடுவார். கடைசியில் லடாய் ஆகி சாப்பாடு கசந்து போகும்.

5. இவை அனைத்தையும் விட, ஒரு இடத்திற்கு இருவரும் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சந்தோஷமாக 'வீக் எண்ட் ட்ரிப்' செல்வர். ஆனால் அங்கும் ஒரு பூகம்பம் காத்திருக்கும். எப்படியென்று கேட்கிறீர்களா? அது பெரும்பாலும் கேமரா ரூபத்தில் வருமாம். போகிற அவசரத்தில் கேமராவை விட்டு விட்டு வந்திருப்பார் ஆத்துக்காரர். அதைப் பார்த்து டென்ஷனாகி விடுவார் வீட்டுக்காரம்மா. பிறகென்ன, அந்த 'வீக் எண்ட் ட்ரிப்' கூட சண்டையிலேயே ஓடிவிடும்.

மேற்கூறிய சிறு சிறு காரணங்களாலே வார இறுதி கூட நிம்மதி இல்லாமல், பிரச்சனைகளில் முடிகிறது என்று அனுபவசாலிகள் கூறுகின்றனர். மேலும் அவர்கள் இத்தகைய சண்டைகள் வருவதற்கு ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காததே என்றும், நன்கு புரிந்து கொள்ளாதது காரணம் என்றும் கூறுகின்றனர்.

என்ன நண்பர்களே! உங்கள் வீட்டில் எப்படி, இப்படித் தானா....?

நன்றி போல்டு ஸ்கை




அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jun 30, 2012 2:40 pm

விட்டு கொடுத்து வாழ்ந்து வந்தாலே போதும். சண்டை வருவதற்கு வாய்ப்பு குறைவு..! சூப்பருங்க

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jun 30, 2012 2:44 pm

அருண் wrote:விட்டு கொடுத்து வாழ்ந்து வந்தாலே போதும். சண்டை வருவதற்கு வாய்ப்பு குறைவு..! சூப்பருங்க
நிறைய விட்டு கொடுத்திருப்பீங்க போல இருக்கு அருண் ஒன்னும் புரியல

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jun 30, 2012 2:47 pm

தர்மா wrote:இதெல்லாம் மக்கள் தொகையில் மூன்று சதவீதம் கூட இல்லாத மனிதர்களை பற்றின விபரம் மீதி தொண்ணுற்று ஏழு சதவீதமக்கள் கிராமப்புற மற்றும் நகரத்தில் அன்றாடம் ரேசன் கடையில் போராடும் மக்களுக்கு கணவன் மனைவி சண்டை என்பது விடிந்து பொழுது சாயும் வரையும் அன்னியோன்யம் பொழுது சாயும்போது ஆரம்பித்து விடியும் வரை நீடிக்கும் தினப்படி நிகழ்வு ஏனோ நாம் அவர்கள் வாழ்க்கை யை மொத்த சமுதாய வாழ்க்கையாக என்றுமே பார்பதில்லை என்பது தெரியவில்லை
சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக