புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
sanji |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாகிஸ்தான் அரசு ஆதரவு இல்லாமல் மும்பை தாக்குதலை நடத்தி இருக்க முடியாது ப.சிதம்பரம் திட்டவட்டம்
Page 1 of 1 •
பாகிஸ்தான் அரசு ஆதரவு இல்லாமல் மும்பை தாக்குதலை நடத்தி இருக்க முடியாது ப.சிதம்பரம் திட்டவட்டம்
#818253பாகிஸ்தான் அரசு ஆதரவு இல்லாமல் மும்பை தாக்குதலை நடத்தி இருக்க முடியாது என மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் திட்டவட்டமாக கூறினார்.
அபு ஜிண்டால் கைது
மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் கடல் மார்க்கமாக ஊடுருவி, அதிபயங்கர தாக்குதல்கள் நடத்தி 166 பேரை கொன்று குவித்தனர். நாட்டையே உலுக்கிய இந்தத் தாக்குதல்களை நடத்த மூளையாக செயல்பட்டவன் அபு ஜிண்டால் (30 வயது). இவனுக்கு சயீத் ஜபியுதீன் அன்சாரி, அபு ஹம்சா என்ற பெயர்களும் உண்டு.
தலைமறைவாக இருந்து வந்த அபு ஜிண்டாலை கைது செய்ய சர்வதேச போலீசின் உதவியை மத்திய அரசு நாடிய நிலையில், அவன் சவூதி அரேபியாவில் இருப்பதை அறிந்து, அவனை நாடு கடத்தி கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. அதைத் தொடர்ந்து கடந்த 21-ந் தேதி அபு ஜிண்டால் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அவனை போலீசார் கைது செய்து, டெல்லி தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி, போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
முக்கியத்துவம் வாய்ந்த கைது
இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் மாதாந்திர அறிக்கையை டெல்லியில், துறைக்கான மந்திரி ப.சிதம்பரம், நேற்று வெளியிட்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது மும்பை தாக்குதலில் அபு ஜிண்டாலின் தொடர்பு, பாகிஸ்தானின் தொடர்பு குறித்து அவர் கூறியதாவது:-
மும்பை தாக்குதல் வழக்கு விசாரணையில் அபு ஜிண்டாலின் கைது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அபு ஜிண்டால் ஒரு இந்தியர். பாகிஸ்தான் அபு ஜிண்டாலுக்கு பாதுகாப்பான புகலிடமாக இருந்து இருக்கிறது.
மும்பை தாக்குதலின்போது பாகிஸ்தானில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து இயக்கியவன் அபு ஜிண்டால். கட்டுப்பாட்டு அறையில் அவன் முக்கிய பங்கு வகித்துள்ளான். (பாகிஸ்தான்) அரசு ஆதரவு இல்லாமல் இப்படி ஒரு கட்டுப்பாட்டு அறையை ஏற்படுத்தி, (மும்பை தாக்குதல்களை) இயக்கி இருக்க முடியாது.
மும்பை போலீஸ் விசாரிக்கும்
அநேகமாக அவன் இந்தியாவில் இருந்தபோதுதான் தீவிரவாதப்பாதையில் சென்றிருக்க வேண்டும். இதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதே நேரத்தில், அபு ஜிண்டால் பாகிஸ்தான் சென்றதையும், அங்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்து கொண்டு, மும்பை தாக்குதல்களில் மூளையாக செயல்பட்டதையும் பாகிஸ்தான் ஒப்புக்கொள்ளவேண்டும்.
மும்பை போலீஸ், குஜராத் போலீஸ் விசாரணைக்கு அபு ஜிண்டால் உட்படுத்தப்படுவான்.
ஹெட்லியை விசாரிக்க நடவடிக்கை
மும்பை தாக்குதல் வழக்கில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி டேவிட் ஹெட்லியிடம் விசாரணை நடத்த கடந்த காலத்தில் முயற்சி எடுக்கப்பட்டது. ஹெட்லியை இந்தியாவுக்கு நாடு கடத்திக்கொண்டு வந்து விசாரணை நடத்த அமெரிக்க அரசுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு வருகிறோம்.
இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.
அசையாச்சொத்து அறிக்கை
நாடு முழுவதும் உள்ள ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஆண்டுதோறும் தங்களது அசையாச்சொத்துக்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அறிக்கை அளிக்க வேண்டும். இந்த நிலையில், 2011-ம் ஆண்டுக்குரிய இந்த அறிகையை 550 ஐ.பி.எஸ். அதிகாரிகள் உரிய கெடு முடிந்தும் இன்னும் தாக்கல் செய்யவில்லை. இந்த அதிகாரிகள் அனைவரும் உடனடியாக தங்களது அசையாச் சொத்துக்கள் குறித்த அறிக்கையை உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும் என்று ப.சிதம்பரம் அறிவுறுத்தினார்.
அபு ஜிண்டால் கைது
மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் கடல் மார்க்கமாக ஊடுருவி, அதிபயங்கர தாக்குதல்கள் நடத்தி 166 பேரை கொன்று குவித்தனர். நாட்டையே உலுக்கிய இந்தத் தாக்குதல்களை நடத்த மூளையாக செயல்பட்டவன் அபு ஜிண்டால் (30 வயது). இவனுக்கு சயீத் ஜபியுதீன் அன்சாரி, அபு ஹம்சா என்ற பெயர்களும் உண்டு.
தலைமறைவாக இருந்து வந்த அபு ஜிண்டாலை கைது செய்ய சர்வதேச போலீசின் உதவியை மத்திய அரசு நாடிய நிலையில், அவன் சவூதி அரேபியாவில் இருப்பதை அறிந்து, அவனை நாடு கடத்தி கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. அதைத் தொடர்ந்து கடந்த 21-ந் தேதி அபு ஜிண்டால் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அவனை போலீசார் கைது செய்து, டெல்லி தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி, போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
முக்கியத்துவம் வாய்ந்த கைது
இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் மாதாந்திர அறிக்கையை டெல்லியில், துறைக்கான மந்திரி ப.சிதம்பரம், நேற்று வெளியிட்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது மும்பை தாக்குதலில் அபு ஜிண்டாலின் தொடர்பு, பாகிஸ்தானின் தொடர்பு குறித்து அவர் கூறியதாவது:-
மும்பை தாக்குதல் வழக்கு விசாரணையில் அபு ஜிண்டாலின் கைது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அபு ஜிண்டால் ஒரு இந்தியர். பாகிஸ்தான் அபு ஜிண்டாலுக்கு பாதுகாப்பான புகலிடமாக இருந்து இருக்கிறது.
மும்பை தாக்குதலின்போது பாகிஸ்தானில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து இயக்கியவன் அபு ஜிண்டால். கட்டுப்பாட்டு அறையில் அவன் முக்கிய பங்கு வகித்துள்ளான். (பாகிஸ்தான்) அரசு ஆதரவு இல்லாமல் இப்படி ஒரு கட்டுப்பாட்டு அறையை ஏற்படுத்தி, (மும்பை தாக்குதல்களை) இயக்கி இருக்க முடியாது.
மும்பை போலீஸ் விசாரிக்கும்
அநேகமாக அவன் இந்தியாவில் இருந்தபோதுதான் தீவிரவாதப்பாதையில் சென்றிருக்க வேண்டும். இதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதே நேரத்தில், அபு ஜிண்டால் பாகிஸ்தான் சென்றதையும், அங்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்து கொண்டு, மும்பை தாக்குதல்களில் மூளையாக செயல்பட்டதையும் பாகிஸ்தான் ஒப்புக்கொள்ளவேண்டும்.
மும்பை போலீஸ், குஜராத் போலீஸ் விசாரணைக்கு அபு ஜிண்டால் உட்படுத்தப்படுவான்.
ஹெட்லியை விசாரிக்க நடவடிக்கை
மும்பை தாக்குதல் வழக்கில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி டேவிட் ஹெட்லியிடம் விசாரணை நடத்த கடந்த காலத்தில் முயற்சி எடுக்கப்பட்டது. ஹெட்லியை இந்தியாவுக்கு நாடு கடத்திக்கொண்டு வந்து விசாரணை நடத்த அமெரிக்க அரசுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு வருகிறோம்.
இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.
அசையாச்சொத்து அறிக்கை
நாடு முழுவதும் உள்ள ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஆண்டுதோறும் தங்களது அசையாச்சொத்துக்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அறிக்கை அளிக்க வேண்டும். இந்த நிலையில், 2011-ம் ஆண்டுக்குரிய இந்த அறிகையை 550 ஐ.பி.எஸ். அதிகாரிகள் உரிய கெடு முடிந்தும் இன்னும் தாக்கல் செய்யவில்லை. இந்த அதிகாரிகள் அனைவரும் உடனடியாக தங்களது அசையாச் சொத்துக்கள் குறித்த அறிக்கையை உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும் என்று ப.சிதம்பரம் அறிவுறுத்தினார்.
Re: பாகிஸ்தான் அரசு ஆதரவு இல்லாமல் மும்பை தாக்குதலை நடத்தி இருக்க முடியாது ப.சிதம்பரம் திட்டவட்டம்
#818259- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பாமரனும் அறிந்த விஷயத்தை இம்புட்டு நாளைக்கு அப்புறம் அதி மேதாவி போல் உளறுவதை என்று நிறுத்துவார்கள் இந்த அரை குறைகள்...
Re: பாகிஸ்தான் அரசு ஆதரவு இல்லாமல் மும்பை தாக்குதலை நடத்தி இருக்க முடியாது ப.சிதம்பரம் திட்டவட்டம்
#818270- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இவனுங்களை புடிச்ச அன்னிக்கே நம்ம பானு வடையும் உமா பாயசமும் கொடுத்து விருந்து வெச்சு அனுப்பி இருக்கணும்...ராஜா wrote:கையும் களவுமா பிடிபட்ட அஜ்மல் கசாப் என்பவனையே இன்னும் பிரியாணி போட்டு வளர்த்துகிட்டு இருக்கிறார்கள் ...
Re: பாகிஸ்தான் அரசு ஆதரவு இல்லாமல் மும்பை தாக்குதலை நடத்தி இருக்க முடியாது ப.சிதம்பரம் திட்டவட்டம்
#818275வீடியோ ஆதாரத்தோட கைது செய்யபட்டுள்ள தீவிரவாதி இவன் , இவனுக்கு எத்தனை கோடி செலவு செய்து வழக்கு நடத்திக்கிட்டு இருக்கிறார்கள் பாருங்கள் .யினியவன் wrote:இவனுங்களை புடிச்ச அன்னிக்கே நம்ம பானு வடையும் உமா பாயசமும் கொடுத்து விருந்து வெச்சு அனுப்பி இருக்கணும்...ராஜா wrote:கையும் களவுமா பிடிபட்ட அஜ்மல் கசாப் என்பவனையே இன்னும் பிரியாணி போட்டு வளர்த்துகிட்டு இருக்கிறார்கள் ...
" காக்க காக்க " படத்தில் சூரியா சொல்வது போல ஒரே ஒரு துப்பாக்கி ரவையில் இந்த பிரச்சினையை முடித்திருக்க வேண்டும் இவனை கைது செய்த போலீசார்.
Re: பாகிஸ்தான் அரசு ஆதரவு இல்லாமல் மும்பை தாக்குதலை நடத்தி இருக்க முடியாது ப.சிதம்பரம் திட்டவட்டம்
#818285- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
சரி..சரி.. காலத்த கடத்தாம காரியத்த சட்டுபுட்டுன்னு கன கச்சிதமா முடியுங்கப்பா...
உருப்படியான வேலை நெறைய இருக்கு இந்தியாவில...
உருப்படியான வேலை நெறைய இருக்கு இந்தியாவில...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
Re: பாகிஸ்தான் அரசு ஆதரவு இல்லாமல் மும்பை தாக்குதலை நடத்தி இருக்க முடியாது ப.சிதம்பரம் திட்டவட்டம்
#818286- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பாகிஸ்தான்ல வறுமை நால ஆயுதம் மட்டும் தான் வாங்க முடியுதாம் - அதான் நாம நல்லா வெச்சு சோறு போடுறோம்ன்னு இங்க அனுப்பிடறாங்க...சார்லஸ் mc wrote:சரி..சரி.. காலத்த கடத்தாம காரியத்த சட்டுபுட்டுன்னு கன கச்சிதமா முடியுங்கப்பா...
உருப்படியான வேலை நெறைய இருக்கு இந்தியாவில...
Re: பாகிஸ்தான் அரசு ஆதரவு இல்லாமல் மும்பை தாக்குதலை நடத்தி இருக்க முடியாது ப.சிதம்பரம் திட்டவட்டம்
#818514- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
செந்தில்குமார்
Re: பாகிஸ்தான் அரசு ஆதரவு இல்லாமல் மும்பை தாக்குதலை நடத்தி இருக்க முடியாது ப.சிதம்பரம் திட்டவட்டம்
#0- Sponsored content
Similar topics
» காங்கிரஸின் ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சியமைக்க முடியாது
» மருத்துவப்படிப்பில் 50% இடஒதுக்கீட்டை இந்தாண்டு வழங்க முடியாது: மத்திய அரசு திட்டவட்டம்
» பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க முடியாது - தமிழக அரசு திட்டவட்டம்
» இந்த சி.டி.,யை பார்த்து தூங்க முடியாது, சாப்பிட முடியாது, கண்ணீர் விட்டு அழாமல் இருக்க முடியாது ? திரு. வைகோ
» ஏவுகணை தாக்குதலை நிறுத்தாவிட்டால், பதிலடி கொடுப்போம் - பாகிஸ்தான் கண்டிப்பு
» மருத்துவப்படிப்பில் 50% இடஒதுக்கீட்டை இந்தாண்டு வழங்க முடியாது: மத்திய அரசு திட்டவட்டம்
» பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க முடியாது - தமிழக அரசு திட்டவட்டம்
» இந்த சி.டி.,யை பார்த்து தூங்க முடியாது, சாப்பிட முடியாது, கண்ணீர் விட்டு அழாமல் இருக்க முடியாது ? திரு. வைகோ
» ஏவுகணை தாக்குதலை நிறுத்தாவிட்டால், பதிலடி கொடுப்போம் - பாகிஸ்தான் கண்டிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|