புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பி.எஸ்.என்.எல். `ரீ-சார்ஜ் கூப்பன்' மலையாள மொழியில் விற்பனை வாசிக்க முடியாமல் மக்கள் தவிப்பு Poll_c10பி.எஸ்.என்.எல். `ரீ-சார்ஜ் கூப்பன்' மலையாள மொழியில் விற்பனை வாசிக்க முடியாமல் மக்கள் தவிப்பு Poll_m10பி.எஸ்.என்.எல். `ரீ-சார்ஜ் கூப்பன்' மலையாள மொழியில் விற்பனை வாசிக்க முடியாமல் மக்கள் தவிப்பு Poll_c10 
6 Posts - 60%
heezulia
பி.எஸ்.என்.எல். `ரீ-சார்ஜ் கூப்பன்' மலையாள மொழியில் விற்பனை வாசிக்க முடியாமல் மக்கள் தவிப்பு Poll_c10பி.எஸ்.என்.எல். `ரீ-சார்ஜ் கூப்பன்' மலையாள மொழியில் விற்பனை வாசிக்க முடியாமல் மக்கள் தவிப்பு Poll_m10பி.எஸ்.என்.எல். `ரீ-சார்ஜ் கூப்பன்' மலையாள மொழியில் விற்பனை வாசிக்க முடியாமல் மக்கள் தவிப்பு Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
பி.எஸ்.என்.எல். `ரீ-சார்ஜ் கூப்பன்' மலையாள மொழியில் விற்பனை வாசிக்க முடியாமல் மக்கள் தவிப்பு Poll_c10பி.எஸ்.என்.எல். `ரீ-சார்ஜ் கூப்பன்' மலையாள மொழியில் விற்பனை வாசிக்க முடியாமல் மக்கள் தவிப்பு Poll_m10பி.எஸ்.என்.எல். `ரீ-சார்ஜ் கூப்பன்' மலையாள மொழியில் விற்பனை வாசிக்க முடியாமல் மக்கள் தவிப்பு Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பி.எஸ்.என்.எல். `ரீ-சார்ஜ் கூப்பன்' மலையாள மொழியில் விற்பனை வாசிக்க முடியாமல் மக்கள் தவிப்பு


   
   

Page 1 of 2 1, 2  Next

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jun 30, 2012 11:25 am

பி.எஸ்.என்.எல். `ரீ-சார்ஜ் கூப்பன்' மலையாள மொழியில் விற்பனை
வாசிக்க முடியாமல் மக்கள் தவிப்பு

சென்னையில் பி.எஸ்.என்.எல். `ரீ-சார்ஜ் கூப்பன்'கள் மலையாள மொழியில் விற்பனை செய்யப்படுவதால் அதிலுள்ள நிபந்தனைகளை வாசிக்க முடியாமல் மக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

செல்போன் அத்தியாவசியம்

தற்போது செல்போன் என்பது மக்களின் அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது. எல்லா தொழில்களுக்குமே செல்போன் இணைப்புகள் தேவைப்படுகின்றன. ஏழை முதல், கோடீஸ்வரர் வரை எல்லோரும் செல்போன் இணைப்பு சேவையை பயன்படுத்துகின்றனர்.

இணைப்பு சேவையை மத்திய அரசின் பி.எஸ்.என்.எல். மற்றும் தனியார் நிறுவனங்களான ஏர்டெல், ஏர்செல், வோடபோன் உட்பட பல நிறுவனங்கள் போட்டிபோட்டு வழங்குகின்றன. போஸ்ட்பெய்டு, பிரிபெய்டு என்ற இரண்டு விதமான இணைப்பு சேவையை இந்த நிறுவனங்கள் மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

வருமானம் சற்று குறைந்த மக்கள் பிரிபெய்டு முறையில் செல்போன் இணைப்பு சேவையை பெறுகின்றனர்.

ரீ-சார்ஜ் கூப்பன்

மத்திய அரசின் பொது நிறுவனம் என்பதால், பலர் பி.எஸ்.என்.எல். நிறுவனம் வழங்கும் பிரிபெய்டு கார்டை பயன்படுத்தி வருகின்றனர். பிரிபெய்டு சிம்கார்டை எளிய முறையில் ரீ-சார்ஜ் செய்வதற்கு ரூ.55 முதல் ரூ.110 மற்றும் பல ரீ-சார்ஜ் கூப்பன்களை பி.எஸ்.என்.எல். விற்பனை செய்கிறது. அதை எப்படி ரீ-சார்ஜ் செய்ய வேண்டும் என்பது அந்த கூப்பன் அட்டையின் பின்பக்கத்தில் அந்தந்த மாநில மொழிகளில் எழுதப்பட்டு இருக்கும்.

எந்த எண்ணை தொடர்பு கொண்டால் ரீ-சார்ஜ் செய்து கொள்ள முடியும் என்பது போன்ற விவரங்கள் அதில் இடம் பெற்றிருக்கும். இதனால் சாதாரண நபர் கூட ரூ.55 கூப்பனை வாங்கி எளிதாக ரீ-சார்ஜ் செய்து செல்போனை பயன்படுத்தி பயன்பெற்று வருகின்றனர்.

மலையாள மொழி கூப்பன்

சென்னையில் இதுவரை பி.எஸ்.என்.எல். நிறுவனம் தமிழில் எழுதப்பட்ட கூப்பன்களை விற்பனை செய்து வந்தது. ஆனால் தற்போது விற்பனை செய்யப்படும் பிரிபெய்டு கூப்பனின் பின்புறத்தில் தமிழுக்கு பதில் மலையாள மொழி இடம் பெற்றுள்ளது.

இதனால் கூப்பனை வாங்கும் சிலருக்கு அதை எப்படி பயன்படுத்தி ரீ-சார்ஜ் செய்ய வேண்டும் என்பது தெரியாமல் போகிறது. சில கடைக்காரர்கள் மட்டும் அவர்களுக்கு ரீ-சார்ஜ் செய்ய உதவி செய்கின்றனர். ஆனால் பலர் கூப்பனை விற்பனை செய்துவிட்டு, அதை ரீசார்ஜ் செய்து கொடுக்க மறுத்து விடுகின்றனர்.

கோபத்தை தூண்டுகின்றனர்

திருவனந்தபுரத்தில் அச்சடிக்கப்பட்ட மலையாள மொழி கூப்பனை சென்னையில் விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. அண்ணாநகர், வில்லிவாகம், பாரிமுனை உட்பட சென்னையில் பல இடங்களில் மலையாள மொழியில் அச்சிடப்பட்ட ரீ-சார்ஜ் கூப்பன்கள் புழக்கத்தில் உள்ளன.

மத்திய அரசின் உயர் பொறுப்புகளில் உள்ள கேரளாவை சேர்ந்தவர்கள் வேண்டுமென்றே இப்படி மலையாள மொழியில் விண்ணப்பம், கூப்பன் என்று கொடுத்து தமிழர்களின் கோபத்தை தூண்டி விடுகின்றனர் என்று வக்கீல் ரவி என்ற இளந்திரையன் கூறினார்.

ரெயில்வே விண்ணப்பம்

ஏற்கனவே தெற்கு ரெயில்வே நிர்வாகம், அண்ணாநகரில் உள்ள டிக்கெட் முன்பதிவு கவுண்ட்டரில் முன்பதிவு விண்ணப்பங்ளை ஆங்கிலம் மற்றும் மலையாளத்தில் மட்டும் வழங்கி வந்தது. இதனால் தமிழ் மட்டுமே தெரிந்தவர்கள், அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய முடியாமல் தவித்தனர். இதைத் தொடர்ந்து, ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, அங்கு விண்ணப்பங்கள் எல்லாம் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் வழங்கப்பட்டன என்பது இந்த சூழலில் நினைவுகூரத்தக்கது.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jun 30, 2012 11:26 am

இன்னும் கொஞ்ச நாளில் தமிழகத்தில் ஆட்சி மொழியாக மலையாளம் வந்துவிடும் ,

சூடு சொரணை கெட்ட ஆட்டுமந்தைகளே வாருங்கள் நாம் மானாட மயிலாட பார்த்துவிட்டு டாஸ்மாக்கில் நீராடிவிட்டு வந்து அதிகமா பணம் கொடுத்தவனுக்கு ஓட்டு போடுவோம்.

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat Jun 30, 2012 2:34 pm

மலையாள படம் பார்ப்பதை நாம் தவிர்க்க வேண்டும். வயது வித்தியாசம் இல்லாமல் எத்தனை பழைய படம் என்றாலும் இனியும் மலையாள படத்துக்கு நிற்கும் கூட்டத்தை பார்க்கும்போது மனம் பட படக்கும். நாம் தமிழன் என்ற எண்ணம் கிடயாத என்று கேட்டால் மொழியா முக்கியம் என்கிறார்கள் படம் பார்பவர்கள்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jun 30, 2012 2:39 pm

:அடபாவி:

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat Jun 30, 2012 2:43 pm

இது பாக்ட் முரளி பாக்ட்
முரளிராஜா wrote: :அடபாவி:




தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat Jun 30, 2012 2:53 pm

என்ன murali and ராஜா நா கொஞ்சம் ஓவரா போற மாதிரி தெரியல இல்ல சரியாதான் போய்க்கிட்டு இருக்கேனா ?



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jun 30, 2012 3:02 pm

தர்மா wrote:என்ன murali and ராஜா நா கொஞ்சம் ஓவரா போற மாதிரி தெரியல இல்ல சரியாதான் போய்க்கிட்டு இருக்கேனா ?
கண்டிப்பா சரியா போகலை ரொம்ப ஓவராத்தான் போய்கிட்டு இருக்கீங்க ஒன்னும் புரியல

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat Jun 30, 2012 3:04 pm

அப்ப கொஞ்சம் அடக்கி வாசிக்கவா



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jun 30, 2012 3:07 pm

தர்மா wrote:அப்ப கொஞ்சம் அடக்கி வாசிக்கவா
நம்ம அடங்குவோமா தர்மா
இல்ல யாராவது நம்மள அடக்கத்தான் முடியுமா சிரி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jun 30, 2012 4:25 pm

முரளிராஜா wrote:
தர்மா wrote:அப்ப கொஞ்சம் அடக்கி வாசிக்கவா
நம்ம அடங்குவோமா தர்மா இல்ல யாராவது நம்மள அடக்கத்தான் முடியுமா சிரி
ஆமாம் நம்மளை சாயங்காலம் 6 மணி வரைக்கும் யாராளையும் அடக்க முடியாது

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக