புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேதாரண்யேஸ்வரர் கோவிலில் புதிய தேர் திருப்பணி அமைச்சர் ஜெயபால் தொடங்கி வைத்தார்
Page 1 of 1 •
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் புதிய தேர் அமைப்பதற்கான திருப்பணியை அமைச்சர் ஜெயபால் தொடங்கி வைத்தார்.
புதிய தேர் திருப்பணி
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் திருக்கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்பு பெற்றது. மூடி கிடந்த இக்கோவில் கதவை அப்பரும், சம்மந்தரும் தேவார பதிகங்கள் பாடி கதவு திறந்து பின் மூடியதாக வரலாறு. அகத்திய முனிவருக்கு சிவபெருமான் திருமண கோலத்தில் காட்சி அளித்த தலம். இப்படி பல சிறப்புகள் பெற்ற இக்கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதத்தில் 28 நாட்கள் மாசி மக உற்சவம் நடைபெறுவது வழக்கம். இதில் தியாகராஜசுவாமி மற்றும் விநாயகர், சுப்பிரமணியன், அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் ஐந்து தேர்களில் எழுந்தருளுவார்கள். இதை காண பல்லாயிரக் கணக்கான மக்கள் கூடுவார்கள். இப்படி சிறப்பாக நடைபெற்ற தேரோட்டம் 1958-ம் ஆண்டோடு நின்று விட்டது. அதன் பின் தேர் திருவிழா நடைபெறவில்லை. தொடர்ந்து தேரும் பழுதாகி அதிலுள்ள மரங்கள், சிற்பங்கள் திருட்டு போயின. இதை அறிந்த கோவில் நிர்வாகம் தேரை அடியோடு பிரித்து அதில் மீதமிருந்த சிற்பங்களை எடுத்து கோவிலில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
அமைச்சர் தொடங்கி வைத்தார்
புதிதாக தேர் செய்து தேர் திருவிழா நடத்த தமிழக அரசு 2006-ம் ஆண்டு ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்தது. மற்ற செலவினங்களுக்கு பொதுமக்களிடம் நிதிவசூல் செய்து தேர் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. தேர் திருப்பணி செய்ய மொத்த செலவு தொகை ரூ. 39 லட்சத்து 80 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புதிய தேர் செய்ய டெண்டர் விடப்பட்டு தேர் திருப்பணி தொடக்க விழா நேற்று காலை வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் நடைபெற்றது. விழாவிற்கு இந்து சமய அ
நிலையத்துறை இணை ஆணையர் இளங்கோ முன்னிலை வகித்தார். கோவிலில் பஞ்சமூர்த்திகளுக்கு அபிசேக ஆராதனைகள் நடைபெற்று சிறப்பு தீபாராதனைக்கு பின் திருத்தேர் திருப்பணியை அமைச்சர் ஜெயபால் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கலெக்டர் முனுசாமி, மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ஓ.எஸ்.மணியன், முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம், சட்டமன்ற உறுப்பினர் என்.வி.காமராஜ், ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் சுசீலாதேவி சரவணன், நகர்மன்ற தலைவர் மலர்கொடி நமசிவாயம், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், ராஜகுமாரி ஐயப்பன், உதவி ஆணையர் சிவராம்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபாலை கோவில் செயல் அலுவலர் அரசுமணி வரவேற்றார்.
புதிய தேர் திருப்பணி
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் திருக்கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்பு பெற்றது. மூடி கிடந்த இக்கோவில் கதவை அப்பரும், சம்மந்தரும் தேவார பதிகங்கள் பாடி கதவு திறந்து பின் மூடியதாக வரலாறு. அகத்திய முனிவருக்கு சிவபெருமான் திருமண கோலத்தில் காட்சி அளித்த தலம். இப்படி பல சிறப்புகள் பெற்ற இக்கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதத்தில் 28 நாட்கள் மாசி மக உற்சவம் நடைபெறுவது வழக்கம். இதில் தியாகராஜசுவாமி மற்றும் விநாயகர், சுப்பிரமணியன், அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் ஐந்து தேர்களில் எழுந்தருளுவார்கள். இதை காண பல்லாயிரக் கணக்கான மக்கள் கூடுவார்கள். இப்படி சிறப்பாக நடைபெற்ற தேரோட்டம் 1958-ம் ஆண்டோடு நின்று விட்டது. அதன் பின் தேர் திருவிழா நடைபெறவில்லை. தொடர்ந்து தேரும் பழுதாகி அதிலுள்ள மரங்கள், சிற்பங்கள் திருட்டு போயின. இதை அறிந்த கோவில் நிர்வாகம் தேரை அடியோடு பிரித்து அதில் மீதமிருந்த சிற்பங்களை எடுத்து கோவிலில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
அமைச்சர் தொடங்கி வைத்தார்
புதிதாக தேர் செய்து தேர் திருவிழா நடத்த தமிழக அரசு 2006-ம் ஆண்டு ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்தது. மற்ற செலவினங்களுக்கு பொதுமக்களிடம் நிதிவசூல் செய்து தேர் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. தேர் திருப்பணி செய்ய மொத்த செலவு தொகை ரூ. 39 லட்சத்து 80 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புதிய தேர் செய்ய டெண்டர் விடப்பட்டு தேர் திருப்பணி தொடக்க விழா நேற்று காலை வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் நடைபெற்றது. விழாவிற்கு இந்து சமய அ
நிலையத்துறை இணை ஆணையர் இளங்கோ முன்னிலை வகித்தார். கோவிலில் பஞ்சமூர்த்திகளுக்கு அபிசேக ஆராதனைகள் நடைபெற்று சிறப்பு தீபாராதனைக்கு பின் திருத்தேர் திருப்பணியை அமைச்சர் ஜெயபால் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கலெக்டர் முனுசாமி, மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ஓ.எஸ்.மணியன், முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம், சட்டமன்ற உறுப்பினர் என்.வி.காமராஜ், ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் சுசீலாதேவி சரவணன், நகர்மன்ற தலைவர் மலர்கொடி நமசிவாயம், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், ராஜகுமாரி ஐயப்பன், உதவி ஆணையர் சிவராம்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபாலை கோவில் செயல் அலுவலர் அரசுமணி வரவேற்றார்.
Similar topics
» சென்னையில் கிலோ ரூ.45க்கு வெங்காயம் விற்பனை- அமைச்சர் தொடங்கி வைத்தார்
» ம்ம சென்னை கோவிட் விரட்டும் திட்டம்- அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்
» 20 ஆண்டுகளுக்கு பிறகு முல்லை பெரியாறு அணைக்கு மின்சாரம்!: கேரள மின்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்..!!
» ரூ.77 கோடி செலவில் 464 புதிய பஸ்கள், 250 வழித்தடங்கள், ஜெயலலிதா தொடங்கி வைத்தார்
» 370 புதிய அரசு பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
» ம்ம சென்னை கோவிட் விரட்டும் திட்டம்- அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்
» 20 ஆண்டுகளுக்கு பிறகு முல்லை பெரியாறு அணைக்கு மின்சாரம்!: கேரள மின்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்..!!
» ரூ.77 கோடி செலவில் 464 புதிய பஸ்கள், 250 வழித்தடங்கள், ஜெயலலிதா தொடங்கி வைத்தார்
» 370 புதிய அரசு பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|