புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உத்தப்புரம் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் பிற சமுதாய மக்களும் வழிபாடு நடத்தினர் Poll_c10பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உத்தப்புரம் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் பிற சமுதாய மக்களும் வழிபாடு நடத்தினர் Poll_m10பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உத்தப்புரம் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் பிற சமுதாய மக்களும் வழிபாடு நடத்தினர் Poll_c10 
6 Posts - 60%
heezulia
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உத்தப்புரம் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் பிற சமுதாய மக்களும் வழிபாடு நடத்தினர் Poll_c10பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உத்தப்புரம் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் பிற சமுதாய மக்களும் வழிபாடு நடத்தினர் Poll_m10பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உத்தப்புரம் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் பிற சமுதாய மக்களும் வழிபாடு நடத்தினர் Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உத்தப்புரம் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் பிற சமுதாய மக்களும் வழிபாடு நடத்தினர் Poll_c10பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உத்தப்புரம் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் பிற சமுதாய மக்களும் வழிபாடு நடத்தினர் Poll_m10பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உத்தப்புரம் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் பிற சமுதாய மக்களும் வழிபாடு நடத்தினர் Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உத்தப்புரம் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் பிற சமுதாய மக்களும் வழிபாடு நடத்தினர்


   
   
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jun 30, 2012 11:10 am



உத்தப்புரம் கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. ஆதிதிராவிடர் உள்ளிட்ட பிற சமுதாய மக்களும் வழிபாடு நடத்தினர்.

முத்தாலம்மன் கோவில்

மதுரை மாவட்டம் எழுமலை அருகே உள்ளது, உத்தபுரம். இந்த ஊரில் பிள்ளைமார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட முத்தாலம்மன்-மாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவில் புனரமைக்கும் பணி முடிந்து கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டது.

ஆனால் ஆலய வழிபாடு, அரசமர வழிபாடு, நிழற்குடை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் அந்த கிராமத்தில் உள்ள பிள்ளைமார் மற்றும் ஆதிதிராவிடர் சமூகத்தினரிடையே பிரச்சினை இருந்து வந்தது.

இதனால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம் என்று கருதி மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி தர மறுத்தனர்.

சமரச முயற்சி

இந்த நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு அப்போதைய சூப்பிரண்டு அஸ்ராகார்க், கூடுதல் சூப்பிரண்டு மயில்வாகனன் மற்றும் சமரச குழுவினர் சந்தித்து இந்த பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண ஏற்பாடு செய்தனர். முதல் கட்டமாக ஆதிதிராவிட மக்களை கோவிலுக்குள் வழிபாடு நடத்த அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி அவர்களும் வந்து வழிபாடு நடத்தினர்.

இதையடுத்து கும்பாபிஷேகம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று பிள்ளைமார் சமுதாய மக்கள் கோரிக்கை வைத்தனர். அதை ஏற்று மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி வழங்கினர்.

கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள் கடந்த 27-ந் தேதி தொடங்கின. முக்கிய நிகழ்ச்சியாக கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை 9 மணிக்கு புனித நீர் குடங்களை கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. 9.15 மணிக்கு கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

வழிபாடு

அப்போது ஆதிதிராவிடர் சமுதாய மக்களை போலீசார் பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். அவர்களுக்கும் புனித நீர் தெளிக்கப்பட்டது. அதன் பின்னர் அவர்கள் வீடுகளுக்கு சென்றனர். காலை 10.50-க்கு மீண்டும் மாலை, பழத்தட்டுகளுடன் அவர்கள் அழைத்து வரப்பட்டனர்.

கோவிலுக்கு வெளியே வைத்து பூஜை நடைபெற்றது. அப்போது அவர்கள் கொண்டு வந்த மாலையை அம்மனுக்கு அணிவிக்க வேண்டும் என்றனர். அதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சிறு சலசலப்பு ஏற்பட்டது.

பின்னர், அம்மனுக்கு மாலை சார்த்தப்பட்டு பூஜை நடந்தது.

விழாவில் புதியநீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், உசிலம்பட்டி எம்.எல்.ஏ. பி.வி.கதிரவன், ஆர்.டி.ஓ.சாந்தி, பாரதீய ஜனதா கட்சியில் மாநில பார்வையாளர் பொன்.கருணாநிதி, சின்மயா சோமசுந்தரம், பேரைïர் தாசில்தார் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.



Courtesy:Thinathanthi

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 30, 2012 11:13 am

இந்த அரசியல்வாதிகளை உள்ளே விடாமல் இருந்தாலே முக்கால்வாசி பிரச்சினைகள் ஒழிந்துவிடும்.




avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat Jun 30, 2012 11:13 am

அவ்வளுதாண்டா நம்ம சாமி உங்க கிட்ட எதிர்பார்ப்பது.



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jun 30, 2012 11:41 am

தர்மா wrote:அவ்வளுதாண்டா நம்ம சாமி உங்க கிட்ட எதிர்பார்ப்பது.
நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக