புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இருள் சூழ் உலகு... Poll_c10இருள் சூழ் உலகு... Poll_m10இருள் சூழ் உலகு... Poll_c10 
49 Posts - 60%
heezulia
இருள் சூழ் உலகு... Poll_c10இருள் சூழ் உலகு... Poll_m10இருள் சூழ் உலகு... Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
இருள் சூழ் உலகு... Poll_c10இருள் சூழ் உலகு... Poll_m10இருள் சூழ் உலகு... Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
இருள் சூழ் உலகு... Poll_c10இருள் சூழ் உலகு... Poll_m10இருள் சூழ் உலகு... Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
இருள் சூழ் உலகு... Poll_c10இருள் சூழ் உலகு... Poll_m10இருள் சூழ் உலகு... Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
இருள் சூழ் உலகு... Poll_c10இருள் சூழ் உலகு... Poll_m10இருள் சூழ் உலகு... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இருள் சூழ் உலகு... Poll_c10இருள் சூழ் உலகு... Poll_m10இருள் சூழ் உலகு... Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இருள் சூழ் உலகு... Poll_c10இருள் சூழ் உலகு... Poll_m10இருள் சூழ் உலகு... Poll_c10 
1 Post - 1%
Guna.D
இருள் சூழ் உலகு... Poll_c10இருள் சூழ் உலகு... Poll_m10இருள் சூழ் உலகு... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இருள் சூழ் உலகு... Poll_c10இருள் சூழ் உலகு... Poll_m10இருள் சூழ் உலகு... Poll_c10 
44 Posts - 60%
heezulia
இருள் சூழ் உலகு... Poll_c10இருள் சூழ் உலகு... Poll_m10இருள் சூழ் உலகு... Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
இருள் சூழ் உலகு... Poll_c10இருள் சூழ் உலகு... Poll_m10இருள் சூழ் உலகு... Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
இருள் சூழ் உலகு... Poll_c10இருள் சூழ் உலகு... Poll_m10இருள் சூழ் உலகு... Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
இருள் சூழ் உலகு... Poll_c10இருள் சூழ் உலகு... Poll_m10இருள் சூழ் உலகு... Poll_c10 
2 Posts - 3%
Sathiyarajan
இருள் சூழ் உலகு... Poll_c10இருள் சூழ் உலகு... Poll_m10இருள் சூழ் உலகு... Poll_c10 
1 Post - 1%
Guna.D
இருள் சூழ் உலகு... Poll_c10இருள் சூழ் உலகு... Poll_m10இருள் சூழ் உலகு... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இருள் சூழ் உலகு... Poll_c10இருள் சூழ் உலகு... Poll_m10இருள் சூழ் உலகு... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இருள் சூழ் உலகு... Poll_c10இருள் சூழ் உலகு... Poll_m10இருள் சூழ் உலகு... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இருள் சூழ் உலகு...


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jun 25, 2012 7:03 pm

இந்த இருளில்...
துக்கம் ...

ஒரு பெருமழையாய்ப்
பெய்து கொண்டிருந்தது...
இந்த நகரெங்கும்.

தனது இணையால்...
ஏமாற்றப்பட்ட நாய் ஒன்று...
நீட்டிக்கிறது தன் அழுகையை..
அடங்காத குரலில்..
ஒரு ஆதரவைத் தேடி.

அன்பைத் தொலைத்துவிட்ட
ஒரு அம்மாவிடம்
அதைத் திரும்பத் தரும்படி
அழுது கொண்டிருந்தது
ஒரு குழந்தை.

தங்க வீடற்ற...
சிறு பறவைகளும்..பூச்சிகளும்
சில மனிதர்களும்...

பறந்தும்..நடந்தும்
ஓய்ந்து அமர்ந்தும்
நகர்த்துகின்றனர்
ஒரு துன்பமான இரவை.

சுவரொட்டிகளில்...
சிரித்துக் கொண்டிருக்கும்
ஒரு கவர்ச்சி நடிகையின்
உள்மனத் துயரங்களைப்
புரிந்துகொண்ட ஒரு "ஈ"
பறந்து வந்து ...
அவள் மேல் அமர்ந்து
தனது சிறகுகளால் மூடுகிறது
அவளின் அந்தரங்கத்தை.

மனநிலை பிறழ்ந்த
ஒரு பெண்ணொருத்தியின்
உடல் மேல்...
சில திருட்டுக் காகங்கள்
எச்சமிட்டுக் கொண்டிருந்தன.

புற்களின் நுனியில் வடியும்...
இரக்கத்தின் கண்ணீர்த் துளிகளைப்
பார்த்தபடி...
ஆழ்ந்த மௌனத்துடன்
நகர்கிறது நிலவு.

இருள் என்பது...
எப்படி..
துக்கத்தின் குறியீடானது!
என்பதை அறிந்தவன் போல்...

நான் எழுதிக் கொண்டிருக்கிறேன்
இந்தக் கவிதையை.




Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Jun 25, 2012 7:07 pm

மிகவும் அருமை இரமேஷ்....விரும்பினேன் மகிழ்ச்சி

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jun 25, 2012 7:13 pm

ரொம்பவும் நன்றி! சார்.

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Jun 26, 2012 11:14 am

வழக்கம்போலவே அசத்திவிட்டீர்கள்! படிக்கையில் இதயத்தின் ஓரம் ஏதோ ஒரு வலி ஏற்படுவதை உணர முடிகிறது! பாராட்டுகள்! மகிழ்ச்சி

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Jun 26, 2012 11:29 am

rombavum nanri! paarththiban.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jun 26, 2012 2:09 pm

நல்ல கவிதை ரமேஷ் நாகா அவர்களே ...

படித்து முடித்த பின்பும் மனதில் சோகம் குடிகொள்கிறது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Jun 26, 2012 2:16 pm

ரொம்பவும் நன்றி! வை.பாலாஜி.

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Tue Jun 26, 2012 5:58 pm

மகிழ்ச்சி சூப்பருங்க மகிழ்ச்சி



செந்தில்குமார்
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Jun 26, 2012 6:13 pm

ரொம்பவும் நன்றி! செந்தில்குமார்.jsk .

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jun 27, 2012 10:42 am

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! செந்தில்குமார்.jsk .


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக