புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
போலி எஸ்.எம்.எஸ். மூலம் ரூ.6 லட்சத்தை இழந்த வாலிபர் தற்கொலை
Page 1 of 1 •
- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
போலி எஸ்.எம்.எஸ். மூலம் ரூ.6 லட்சத்தை இழந்த வாலிபர் தற்கொலை
சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அரிப்பாளையம் முல்லாக்காடு தம்மண்ணன் ரோடு பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 24). இவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ. படித்து விட்டு வேலை தேடிவந்தார். இவரது தந்தை பெயர் அய்யாவு. இவர் கட்டிட மேஸ்திரி ஆவார்.
கோபிநாத் நேற்று அரிசிப்பாளையம் நாராயணசாமி தெருவில் உள்ள தாய்மாமன் ராஜேந்திரன் என்பவரின் வீட்டிற்கு சென்று ஓய்வு எடுத்தார். நீண்ட நேரம் இவர் அறையை விட்டு வெளியில் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கோபிநாத் இருந்த அறைக்கு சென்று பார்த்தனர். அங்கு கோபிநாத் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுபற்றி சேலம் பள்ளப்பட்டி போலீசுக்கும், பெற்றோர், உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையில் போலீசார் சம்பவ இடம் சென்று கோபிநாத்தின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது கோபிநாத் சட்டை பையில் கடிதம் ஒன்றை எழுதி வைத்து இருந்தார். இந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகிறார்கள். தற்கொலை செய்து கொண்ட கோபிநாத் உடலை அவரது பெற்றோரும், உறவினர்களும் , நண்பர்களும் பார்த்து கதறி அழுதனர்.
கோபிநாத்துடன் படித்த பலரும் அவரது வீட்டிற்கு வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். இது பார்க்க பரிதாபமாக இருந்தது. பின்னர் கோபிநாத்தின் உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்பட்டு பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டது. கோபிநாத்திற்கு சில நாட்களுக்கு முன்பு ஜாக்பாட் மூலம் ரூ. 7 கோடி பரிசு விழுந்துள்ளது. இதனால் ரூ.6 லட்சம் பணத்தை கட்டி மீதி தொகையை பெற்று கொள்ளலாம் என்று செல்போன் மூலம் எஸ்.எம்.எஸ். வந்துள்ளது.
இது போலி எஸ்.எம்.எஸ். என தெரியாமல் கோபிநாத் அக்கம் பக்கம் கடன் வாங்கி ரூ.6 லட்சத்தை கட்டி உள்ளார். ஆனால் அவருக்கு ஜாக்பாட் விழுந்துள்ளது என கூறியவர்கள் ரூ.7 கோடி பணத்தை தரவில்லை. பின்னர்தான் கோபிநாத் ஏமாற்றப்பட்டுள்ளதை அறிந்தார். இதில் இருந்தே அவர் வாழ்க்கையில் மனமுடைந்து இருந்து வந்தார். கோபிநாத்திற்கு கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு தொல்லை செய்து இருக்கலாம். இதனால் அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என தெரிகிறது. இந்த வழக்கு தொடர்பாக சேலம் பள்ளப்பட்டி போலீசார் சிலரை பிடித்து விசாரித்தும் வருகிறார்கள்.
தற்கொலை செய்து கொண்ட கோபிநாத் பரபரப்பு கடிதம் ஒன்றை சேலம் போலீஸ் கமிஷனருக்கு எழுதி வைத்து இருந்தார். இந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
எனது பெயர் கோபி. நான் முல்லாக்காடு பகுதியில் வசித்து வருகிறேன். இந்த கடிதம் நீங்கள் பார்க்கும்போது நான் உயிரோடு இருக்கமாட்டேன். நான் எம்.சி.ஏ டிகிரி முடித்து வேலைக்காக எதிர்பார்த்து இருந்தேன். அதற்காக ரூ.50 ஆயிரம் மட்டும் சேர்த்து வைத்து இருந்தேன். ஆனால் எனது சித்தப்பா பி.வெங்கடாசலம் என்பவர் அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் என்னிடம் ரூ.50ஆயிரம் தன்னுடைய மருத்துவ செலவிற்காக வாங்கி கொண்டு இப்போது கேட்டால் தரமாட்டேன் என்று மறுக்கிறார். மேலும் அவர் தி.மு.கவில் 27-வது டிவிசன் துணை செயலாளர் என்ற பதவியை வைத்து சிலர் இளைஞரை கொண்டு என்னை மிரட்டுகிறார். தகாத வார்த்தைகளையும் பேசி அவமானப்படுத்துகிறார்.
எங்களுடைய பூர்வீக சொத்தையும் தரமாட்டேன் என்று எங்களை மிரட்டுகிறார். மேலும் இவர்கள் மட்டும் இல்லை. எங்கள் ஏரியாவில் சாமுண்டீஸ்வரி, ஜெயா என்ற இருவரும் 100-க்கு 10 ரூபாய் வட்டி வீதம் மீட்டர் வட்டி, ஒரு மாதம் வட்டியை நிறுத்தினால் வட்டிக்கு வட்டி என்றெல்லாம் என்னை சித்தரவதை செய்கின்றனர். இதுவரை இவர்களுக்கு 1,50,000 -ம் வட்டி மட்டும் கட்டி உள்ளேன். இப்படி இவர்கள்தான் கொடுமைப்படுத்துகிறார் என்று நினைத்து இருந்தால் கடந்த மாதம் 28.3.2012 அன்று எனக்கு ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது. அதில் என்னுடைய மொபைல் நெம்பர் செலக்ட் ஆகி உள்ளது. இதற்கு உனக்கு ரூ.7,40,00,000 கிடைக்கும் என்று இருந்தது. அப்போது நான் நம்பவில்லை. ஆனால் எனக்கு சத்திரபதி சிவாஜி ஏர்போர்ட்டில் இருந்தும், ரிசர்வ் பேங்க் ஆர் இந்தியாவில் இருந்தும் எஸ்.எம்.எஸ். மெயில் வந்தது. இதை வைத்து நான் நம்பி 6,00, 000-ம் கட்டிவிட்டேன். இதை பற்றி விளக்கம என்னுடைய மெயிலில் உள்ளது. ஐசிஐசிஐ பேங்க்கில் பிட் பிட்டாக பணம் கட்டினேன். இப்படி சொன்னது ஜேக்கப் ஆண்டர்சன். இவருடைய போன் நெம்பர் 09769290458 இந்த எண்ணில் இருந்து ஜேக்கப் என்பவர் பல அக்கோண்ட் நெம்பர் கொடுத்து பணம் போட சொன்னார், நானும் போட்டபின் கடைசியாக 29.4.2012 அன்று கடைசியாக ரூ.10,000 ஐசிஐசிஐ வங்கியில் போட்டேன்.
இதன் ஒரிஜினல் பேமன்ட்சிலிப் என் வீட்டிலும், அதன் மற்றொரு காப்பி இமெயிலிலும் வைத்துள்ளேன். தயவு செய்து எனது வாக்குமூலத்தை எடுத்து கொண்டு இதுபோல வேறு யாருமே ஏமாறாமல் இருக்க எனக்கு உதவி செய்யுங்கள். நான் பறி கொடுத்த பணத்தை தயவு செய்து மீட்டு தாருங்கள். என்னைப்போல் வேறு யாரும் ஏமாறக்கூடாது. தயவு செய்து இது என்னுடைய மரண வாக்குமூலமாக எடுத்து கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதற்காக நான் மேகலா என்பவரிடம் ரூ.1,50,000 வாங்கினேன். அதற்காக அவர் என்னை மிரட்டி ரூ.3,00,000 எழுதி வாங்கி கொண்டார்.
இப்படி பலர் மோசடி செய்து என்னை ஏமாற்றி விட்டார்கள். நான் 24 வயதிலேயே இத்தனை பிரச்சினை தாங்க முடியாமல் என்னுடைய வாழ்வை முடித்து கொள்கிறேன். தயவு செய்து என்னுடைய மரணத்திற்கு காரணமான இவர்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து என்னுடைய பணத்தை மீட்டு என் தாயிடம் ஒப்படைக்கும்படி பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன். நான் பணம் அனுப்பிய பேமெண்ட் சிலிப் அனைத்து மெயிலில் உள்ளது. நன்றி. கு
குறிப்பு:-
நான் இறந்த பிறகு என்னுடைய உறுப்பை மற்றவர்களுக்கு தானமாக கொடுக்க எனக்கு முழு சம்மதம். நான் வாழவில்லை என்றாலும் என் உறுப்புகளாவது உயிரோடு இருக்கட்டும். இப்படிக்கு என கோபிநாத் கையெழுத்து போட்டு அவரது செல்போன் எண்ணை 94877 09778 எழுதி கடிதத்தை முடித்துள்ளார். — நன்றி facebookநண்பர்கள்
செந்தில்குமார்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
படித்தவர் படிக்காதவர் என்ற விதி விலக்கே இல்லை ராஜா - இந்த பணத்தாசைக்கு...
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- Sponsored content
Similar topics
» நடிகை காஜல் அகர்வாலை சந்திக்கும் ஆசையில் ரூ.60 லட்சத்தை இழந்த ராமநாதபுரம் வாலிபர் - சினிமா தயாரிப்பாளர் கைது
» ஊரடங்கால் கடைகள் மூடல்: ஆன்லைனில் மதுபானம் வாங்க முயற்சித்து ரூ.1 லட்சத்தை இழந்த பெண்
» இரு கையை இழந்த தன்னம்பிக்கை வாலிபர் சாதனை - 4 பதக்கங்கள்
» ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த திருச்சி காவலர் தற்கொலை
» கள்ளத்தொடர்பால் வந்த விபரீதம் : ஒருவர் பலி; வாலிபர் தற்கொலை
» ஊரடங்கால் கடைகள் மூடல்: ஆன்லைனில் மதுபானம் வாங்க முயற்சித்து ரூ.1 லட்சத்தை இழந்த பெண்
» இரு கையை இழந்த தன்னம்பிக்கை வாலிபர் சாதனை - 4 பதக்கங்கள்
» ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த திருச்சி காவலர் தற்கொலை
» கள்ளத்தொடர்பால் வந்த விபரீதம் : ஒருவர் பலி; வாலிபர் தற்கொலை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|