புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டெல்லியில் காரை ஓட்டி 6 வயது சிறுமியின் உயிரை பறித்த சிறுவன்!
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
டெல்லியில் காரை ஓட்டி 6 வயது சிறுமியின் உயிரை பறித்த சிறுவன்!
டெல்லியில், 14 வயது சிறுவன் ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில், 6 வயது சிறுமி உயிரிழந்தாள். மேலும், இரு குழந்தைகள் காயமடைந்தனர்.
தெற்கு டெல்லி, ஜெய்த்பூர் பகுதியை சேர்ந்தவர் நீலம். கடந்த சில தினங்களுக்கு முன் இவர் தனது 3 குழந்தைகளுடன் வீட்டு வாசலில் அமர்ந்திருந்தார்.
அப்போது வந்த ஆல்ட்டோ கார் ஒன்று குறுகலான அந்த தெருவில் திரும்புவதற்காக பின்புறமாக வந்துள்ளது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் வேகமாக வந்து வாசலில் அமர்ந்திருந்த குழந்தைகளை இடித்துத் தள்ளி வீட்டின் கேட்டின் மீது மோதி நின்றது.
இதில், மூன்று குழந்தைகளும் காயமடைந்தனர். கார் வருவதை கண்டு குழந்தையின் தாயார் நீலம் அலறியடித்து தப்பிவிட்டார்.
விபத்தை கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து காயமடைந்த குழந்தைகளை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், படுகாயமடைந்த முன்னி(6) இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஒரு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்னோரு குழந்தை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விட்டது.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து காரை விட்டு விட்டு தப்பி ஓடிய டிரைவரை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தினர். இதில், காரை ஓட்டி வந்தது 14 வயது சிறுவன் என தெரிய வந்தது. அதே பகுதியை சேர்ந்த அவர் 9ம் வகுப்பு படித்து வருகிறான். அவனை பிடித்து சிறார் நல கமிட்டியில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், தவறுதலாக பிரேக்குக்கு பதில் ஆக்சிலேட்டரை அழுத்தி விட்டதாக அந்த சிறுவன் வாக்கு மூலம் கொடுத்துள்ளார். இதனிடையே, வழக்கை திரும்ப பெறுமாறு அச்சுறுத்தல்கள் வருவதாக நீலம் தெரிவித்துள்ளார்.
டிரைவிங் லைசென்ஸ் இல்லாத அந்த பையனுக்கு கார் ஓட்ட அனுமதித்த பெற்றோரால் இன்று ஒரு குழந்தையின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது. தவிர, மற்றொரு குழந்தைக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.
பெற்றோர்கள் கொடுக்கும் அளவுக்கு மீறிய சுதந்திரம்தான் இதுபோன்ற ஒரு துயரச் சம்பவம் நடந்துள்ளது. இனியாவது இதுபோன்ற விஷயங்களில் பெற்றோர்கள் கவனமுடன் செயல்படுவது அவசியம்.
http://tamil.drivespark.com/news/2012/06/under-age-driving-threatens-road-safety-002717.html
டெல்லியில், 14 வயது சிறுவன் ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில், 6 வயது சிறுமி உயிரிழந்தாள். மேலும், இரு குழந்தைகள் காயமடைந்தனர்.
தெற்கு டெல்லி, ஜெய்த்பூர் பகுதியை சேர்ந்தவர் நீலம். கடந்த சில தினங்களுக்கு முன் இவர் தனது 3 குழந்தைகளுடன் வீட்டு வாசலில் அமர்ந்திருந்தார்.
அப்போது வந்த ஆல்ட்டோ கார் ஒன்று குறுகலான அந்த தெருவில் திரும்புவதற்காக பின்புறமாக வந்துள்ளது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் வேகமாக வந்து வாசலில் அமர்ந்திருந்த குழந்தைகளை இடித்துத் தள்ளி வீட்டின் கேட்டின் மீது மோதி நின்றது.
இதில், மூன்று குழந்தைகளும் காயமடைந்தனர். கார் வருவதை கண்டு குழந்தையின் தாயார் நீலம் அலறியடித்து தப்பிவிட்டார்.
விபத்தை கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து காயமடைந்த குழந்தைகளை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், படுகாயமடைந்த முன்னி(6) இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஒரு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்னோரு குழந்தை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விட்டது.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து காரை விட்டு விட்டு தப்பி ஓடிய டிரைவரை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தினர். இதில், காரை ஓட்டி வந்தது 14 வயது சிறுவன் என தெரிய வந்தது. அதே பகுதியை சேர்ந்த அவர் 9ம் வகுப்பு படித்து வருகிறான். அவனை பிடித்து சிறார் நல கமிட்டியில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், தவறுதலாக பிரேக்குக்கு பதில் ஆக்சிலேட்டரை அழுத்தி விட்டதாக அந்த சிறுவன் வாக்கு மூலம் கொடுத்துள்ளார். இதனிடையே, வழக்கை திரும்ப பெறுமாறு அச்சுறுத்தல்கள் வருவதாக நீலம் தெரிவித்துள்ளார்.
டிரைவிங் லைசென்ஸ் இல்லாத அந்த பையனுக்கு கார் ஓட்ட அனுமதித்த பெற்றோரால் இன்று ஒரு குழந்தையின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது. தவிர, மற்றொரு குழந்தைக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.
பெற்றோர்கள் கொடுக்கும் அளவுக்கு மீறிய சுதந்திரம்தான் இதுபோன்ற ஒரு துயரச் சம்பவம் நடந்துள்ளது. இனியாவது இதுபோன்ற விஷயங்களில் பெற்றோர்கள் கவனமுடன் செயல்படுவது அவசியம்.
http://tamil.drivespark.com/news/2012/06/under-age-driving-threatens-road-safety-002717.html
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
பிள்ளைகளுக்கு செல்லம் தருவது தவறல்ல. அது எல்லை கடந்து தவறிழைப்பதற்கு ஏதுவாக அமையாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.
உண்மையில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் - பையனின் பெற்றொரே...
உண்மையில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் - பையனின் பெற்றொரே...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- Sponsored content
Similar topics
» தண்டவாளத்தில் விரிசல்: ரயிலை நிறுத்தி பலரது உயிரை காப்பாற்றிய 9 வயது புத்திசாலி சிறுவன்
» தண்ணீரை எரிபொருளாக பயன்படுத்தி காரை ஓட்டி சாதனை!
» குடிபோதையில் காரை ஓட்டி போலீசாரை கலங்கடித்த இளம்பெண்ணால் பரபரப்பு
» உயிரை பறித்த கானா பாட்டு
» பெங்களூர்: குடிபோதையில் காரை ஓட்டி ரணகளப்படுத்திய மருத்துவர்: ஒருவர் பலி; ஐவர் காயம்
» தண்ணீரை எரிபொருளாக பயன்படுத்தி காரை ஓட்டி சாதனை!
» குடிபோதையில் காரை ஓட்டி போலீசாரை கலங்கடித்த இளம்பெண்ணால் பரபரப்பு
» உயிரை பறித்த கானா பாட்டு
» பெங்களூர்: குடிபோதையில் காரை ஓட்டி ரணகளப்படுத்திய மருத்துவர்: ஒருவர் பலி; ஐவர் காயம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|