புதிய பதிவுகள்
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 Poll_c10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 Poll_m10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 Poll_c10 
75 Posts - 61%
heezulia
அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 Poll_c10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 Poll_m10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 Poll_c10 
31 Posts - 25%
mohamed nizamudeen
அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 Poll_c10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 Poll_m10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 Poll_c10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 Poll_m10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 Poll_c10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 Poll_m10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 Poll_c10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 Poll_m10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 Poll_c10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 Poll_m10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 Poll_c10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 Poll_m10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 Poll_c10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 Poll_m10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 Poll_c10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 Poll_m10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 Poll_c10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 Poll_m10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 Poll_c10 
70 Posts - 61%
heezulia
அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 Poll_c10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 Poll_m10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 Poll_c10 
29 Posts - 25%
mohamed nizamudeen
அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 Poll_c10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 Poll_m10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 Poll_c10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 Poll_m10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 Poll_c10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 Poll_m10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 Poll_c10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 Poll_m10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 Poll_c10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 Poll_m10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 Poll_c10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 Poll_m10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 Poll_c10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 Poll_m10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 Poll_c10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 Poll_m10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு


   
   

Page 2 of 2 Previous  1, 2

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Jun 26, 2012 10:44 pm

First topic message reminder :

(பின்வருவன சொல்லாய்வு அறிஞர் ம.சோ.விக்டர் அவர்கள் எழுதியது )

சிந்து
சிந்து என்பது நீரைக்குறித்த தமிழ்ச் சொல்லாகும். இது பிந்த் என்ற சமற்கிருதச் சொல்லின் நீட்சியே என்று மாக்ஸ்முல்லர் கூறுகிறார். பிந்த் என்பது நீர்த்துளியைக் குறிப்பதாகவும் குறிப்பிடுகிறார். இது விந்து என்ற தமிழ்ச் சொல்லின் திரிபே. விண்ணிலிருந்து விழும் மழைத்துளிகள், விண்துளி என்று சொல்லப்பட்டு, விந்துளி – விந்து என்று தமிழில் நிலைத்தது. இன்று உயிர்நீர் எனக்கருதப்படும் விந்து, தொடக்கத்தில் நீரைக் குறித்ததே.

சின்னத்துளியென்பது சாரல் போன்ற நீர்த்தன்மையைக் குறித்தது. தள் என்ற வேர்ச்சொல்லினின்றே, தள்-துள்-துளி என்ற சொல் நீண்டது.

சின்னதுளி - சின் துளி – சிந்துளி – சிந்து என நிலைத்தது . சிந்து என்பதற்கு நீரன்பதே தொன்மைக்காலப் பொருளாகும். சிந்துதல் என்ற பொருளில் நோக்குக. சிந்து என்ற சொல்லைப் பிற்காலப் பாரசீகர்கள் இந்து என்று திரித்துக் கொண்டனர். சிந்து ஆறு பாய்கின்ற பகுதியை, விவிலியம் ஓட்டு என்ற சொல்லால் குறிப்பிடுகின்றது. இன்றைக்கும் இந்தியாவைக் குறிக்க ஓட்டு என்ற சொல்லையே இசுரேலிய அரசு பயன்படுத்தி வருகின்றது. இதுவும் கூட, ஓடு-ஓடுகின்ற ஆற்றைக் குறித்த தமிழ்ச் சொல்லே, சிந்து-இந்து-இந்தியா எனத் திரிந்தது.

பிரமிடு
எகிப்தின் பெருமைக்கே அடிப்படையாகவுள்ள பிரமிடு என்ற சொல்லிற்கு, இறந்து போனவர்களைப் புதைத்து வைக்கும் இடம் என்பதே பொருளாகும். தமிழ் மரபுப்படி, நீத்தாரைப் புதைப்பதே வழக்காகும். புதைக்கும் இடம் இடுகாடு எனப்படும். ஆரிய மரபுப்படி எரிக்கும் இடம் சுடுகாடு எனப்படும். இடுதல் என்பது புதைத்தல். நீத்தாரை இட்ட இடத்தில் அமையும் சிறிய கட்டிடம் நினைவிடமாக அறியப்படும். இந்நிலையைச் சிற்றிடு எனலாம். பெரும் அளவிலான மிகப்பெரிய கட்டிடத்தை அமைப்பது, பெரும் இடு எனப்படும். பெரும் இடு என்ற தமிழ்ச் சொல்லே பிரமிடு எனத் திரிந்துள்ளதை நோக்குக. தமிழ்ப்பெயரால் அழைக்கப்படும்பிரமிடுகளைக் கட்டியவர்கள் தமிழரே என்பதும் தமிழ் மரபில் வந்தவரே என்பதும் தெளிவு. ஆதித்தநல்லூரின் முதுமக்கள் தாழி, எகிப்தில் பிரமிடு என உயர்ந்துள்ளது.

(தொடரும்)


சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Jun 29, 2012 10:56 pm

தேஷ்
தேம் என்ற தமிழ் மூலச் சொல்லுக்கு இனிமை என்பதே பொருளாகும். தேம் என்பதே பிற்காலத்தில் தேன் என்றும் சொல்லப்பட்டது. ஒரு நாடு வளமையும், மகிழ்வும், இனிமையும் கொண்டதாய் இருக்க வேண்டும் என்பதையும், பண்டைய குமரிக்கண்டம் அவ்வாறு இருந்தது என்பது பற்றியும், நாட்டைத் தேயம் என்று அழைத்தனர். தேம் – தேயம்.

தேயம் என்ற தமிழ்ச்சொல், தேஷ் என்று சமற்கிருதத்தில் திரிந்தது.

நாடு, NATION
மக்கள் விரும்பி நாடிச் செல்லும் நிலப்பகுதி நாடு எனப்பட்டது. நாடு என்பது, நோடு என எபிரேய மொழியில் திரிந்துள்ளது.

தென்னாப்பிரிக்காவிலுள்ள நேட்டால் (NETAL) என்ற பகுதி, நாடு – நாடல் என்ற தமிழ்ச் சொல்லின் திரிபே. நாடு என்ற தமிழ்ச்சொல்லே, நேட்டால் என்று இலத்தீன் மொழியில் சொல்லப்பட்டு, (NATION) என்று ஆங்கிலத்தில் திரிந்தது.

ஈழம்
பாபிலோனுக்கு கிழக்கேயிருந்த ஒரு சிறிய நாடு இலம் எனப்பட்டது. இதனை ELAM என்றவாறு குறித்துள்ளனர். அது ஈழம் என்ற தமிழ்ச் சொல்லே, ழகரத்தை ஒலிக்க இயலாத பிற்கால ஆய்வாளர்கள் இலம் என்று கூறினர். ஈழம் தமிழர் குடியேற்ற நாடுகளில் ஒன்றாகும்.

பாபிலோன்
பாபிலோன் என்ற இந்த நாட்டின் பெயரும் தமிழ் மூலத்தைக் கொண்டதே. இறைவனுடைய தேவாலயத்தின் வாயில் என்ற பொருள் கொண்டதே பாபிலோன் ஆகும். பாப் – இல் என்று எபிரேய மொழியிலும் பாப் – இலு என்று அக்காடிய மொழியிலும் சொல்லப்பட்டுள்ளது. பாப் – இல் என்பது, வாய் – இல் = வாயில் என்ற தமிழ்ச் சொல்லே. வாய் – இல் – பாப் இல் எனத் திரிந்தது. பாப் இல் பாபிலோன் எனப்பட்டது.

இங்கே குடியேறிய தமிழர்கள், ஒரு கோபுரம் கட்டியதாகவும், அக்கோபுரம் முற்றுப்பெறாமல் போனதாகவும் செய்திகள் கூறுகின்றன. அக்கோபுரமும் பாபெல் கோபுரம் என்றே அழைக்கப்பட்டது. இதனுடைய அடித்தளத்தை அண்மையில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

யூப்ரடீசு தைகிரீசு நதிகள்
பாபிலோனின் இரட்டை ஆறுகளான யூபரடீசு தைகிரீசு ஆகியவை அந்நாட்டிற்கு வளம் சேர்ப்பவைகளாகும். வடக்கிலிருந்து தெற்கு முகமாக ஓடிவரும் அவ்விரு ஆறுகளும், பக்கம் பக்கமாக பாய்ந்து கொண்டிருப்பவை. இடப்பக்கம் ஓடியதை இப்புறத்து ஆறு என்றும், வலப்பக்கமாக ஓடியதை அப்புறத்து ஆறு என்றும் அக்காலத்தில் அழைத்தனர். யூப்ரடீசு நதியை அக்காடிய மொழியில் இப்புரத்து என அழைத்தனர். அது இப்ரதூஸ் என கிரேக்கத்திலும், இப்ரதோஸ் என இலத்தினிலும், யூப்ரடீஸ் என ஆங்கிலத்திலும் திரிந்தது. இப்புறத்து என்ற தமிழ்ச்சொல்லே, யூப்ரதீஸ் எனத்திரிந்துள்ளதை நோக்குக.

தைகிரீசு என்பது பிற்காலப் பெயராகும். யூப்ரதீசைக்காட்டிலும் நீளத்தில் குறைவானது. எனவே அதனைச் சின்னாறு என அழைத்தனர். சின்னாறு சென்னாறு என எபிரேய மொழியில் சொல்லப்பட்டுள்ளது. அப்புறத்து ஆறு என்ற சொல் வழக்கும் உள்ளது. அப்புறத்து என்ற சொல், அப்பிறு என்று விளக்கப்பட்டுள்ளது. சிறப்புமிக்க இவ்விறு ஆறுகளின் பெயர்களும் தமிழ்ப் பெயர்களையே தாங்கி நிற்கின்றன.

(தொடரும்)

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Sat Jun 30, 2012 1:47 pm

உலகம் முழுக்க தமிழ்ப்பெயர் இருக்க தன் பிள்ளைகளுக்கு தமிழில் பெயர் வைக்க வெக்கப்படறான் இன்றைய தமிழன்!
வாயில நுழையாத, பொருளே தெரியாத, திட்டுற வார்த்தையா அசிங்கமான வார்த்தையா என்பது கூட தெரியாமல் ஏதாவது ஸ்,ஷ், சத்தம் வர்ற மாதிரி வைக்கிறான்!!
தன்னுடைய மூதாதையர் பெருமையப் பத்தி தெரியாத முட்டாப்பயலுங்க இன்னைக்கு இருக்கிற தமிழன்கள்ள பெரும்பாலோர்!!!


avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat Jun 30, 2012 2:38 pm

தமிழ் குடிதாங்கி தன பேத்திகளுக்கு வைத்த பெயர் சங்கமித்ரா சம்யுக்த சஞ்சுத்ரா. எப்படி தமிழ் விளங்கி கொண்டிருகிறது இவர்கள் கையில்.



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat Jun 30, 2012 2:42 pm

எந்த பெயராகவது இருந்துவிட்டு போகட்டும் குழந்தைகளுக்கு நல்ல தமிழ் கற்று கொடுங்கள் நல்ல பழக்க வழக்கங்களை கற்று கொடுங்கள் பெரியோரை மதிக்க கற்று கொடுங்கள் இறைவனுக்கு பயப்பட சொல்லுங்கள் இதை தான் தமிழ் மொழி உங்களிடம் எதிர்பார்கிறது. பேருக்கு தமிழ் பெயர் வைத்துகொண்டு நாட்டில் இன்றைய அரசியல் வாதிகள் செய்யும் அட்டூழியங்களை பார்க்கும்போது தனக்கு பிடித்த பெயர் வைத்துகொண்டு தமிழுக்கு எவ்வளவு பேர் பாடு பட்டு கொண்டிருக்கிறார்கள் அவர்கள் எவ்வளவோ மேல்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jun 30, 2012 2:49 pm

தர்மா wrote:எந்த பெயராகவது இருந்துவிட்டு போகட்டும் குழந்தைகளுக்கு நல்ல தமிழ் கற்று கொடுங்கள் நல்ல பழக்க வழக்கங்களை கற்று கொடுங்கள் பெரியோரை மதிக்க கற்று கொடுங்கள் இறைவனுக்கு பயப்பட சொல்லுங்கள் இதை தான் தமிழ் மொழி உங்களிடம் எதிர்பார்கிறது. பேருக்கு தமிழ் பெயர் வைத்துகொண்டு நாட்டில் இன்றைய அரசியல் வாதிகள் செய்யும் அட்டூழியங்களை பார்க்கும்போது தனக்கு பிடித்த பெயர் வைத்துகொண்டு தமிழுக்கு எவ்வளவு பேர் பாடு பட்டு கொண்டிருக்கிறார்கள் அவர்கள் எவ்வளவோ மேல்
சூப்பருங்க நன்றி அருமையாக சொன்னிங்க அண்ணா

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Sat Jun 30, 2012 4:49 pm

தர்மா wrote:பேருக்கு தமிழ் பெயர் வைத்துகொண்டு நாட்டில் இன்றைய அரசியல் வாதிகள் செய்யும் அட்டூழியங்களை பார்க்கும்போது தனக்கு பிடித்த பெயர் வைத்துகொண்டு தமிழுக்கு எவ்வளவு பேர் பாடு பட்டு கொண்டிருக்கிறார்கள் அவர்கள் எவ்வளவோ மேல்

நண்பரே முதல்லே நாம திருந்தனும். மு.க வுக்கு என்ன தமிழை ‘கான்ட்ராக்ட்’ ஆ விட்டிருக்காங்க?
நம் ஒவ்வொருவருக்கும் அந்த உணர்வு வேண்டும். நம்ம அப்பா , தாத்தாவெல்லாம் பெயரை வைக்கும் போது நம்ம முன்னோர் பெயரைத்தானே வெச்சாங்க? எந்த கூத்தாடி பெயரையும் வெக்கலியே?

நம்ம ஊரிலே காந்தி, நேரு, சுபாஷ் இந்திரா, ராஜீவ் ன்னு பெயர் வைக்கிறானே இப்ப. வடநாட்டிலே எவனாவது கட்டபொம்மன், வ.வு.சி, அண்ணாதுரை, ராமசாமி ன்னு பெயர் வைக்கிறானா? அவன் தெளிவா இருக்கான். நம்ம மக்கட்டைங்க தான் அறிவில்லாம இருக்கு.

தமிழ் அப்படின்னாலே கருணாநிதி அப்படி பண்ணிட்டாரு இப்படி பண்ணிட்டாருன்னு தான் சொல்றாங்களே. இங்க இருக்க ஒவ்வொருத்தனும் தமிழன்தானே?

நாம மாறினா நம்மை ஆளுற வர்க்கமும் மாறும். நாட்டோட மக்களின் குணங்களைத்தான் தலைவர்கள் பிரதிபலிக்கிறாங்க!!!


avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat Jun 30, 2012 6:11 pm

unkal vayathil ithaivida athikam naankalum pesiyavarkal thaan thambi. neenkal enkal vayathai adaiyumpothu nitharsanathai purinthukolveerkal
ஆரூரன் wrote:
தர்மா wrote:பேருக்கு தமிழ் பெயர் வைத்துகொண்டு நாட்டில் இன்றைய அரசியல் வாதிகள் செய்யும் அட்டூழியங்களை பார்க்கும்போது தனக்கு பிடித்த பெயர் வைத்துகொண்டு தமிழுக்கு எவ்வளவு பேர் பாடு பட்டு கொண்டிருக்கிறார்கள் அவர்கள் எவ்வளவோ மேல்

நண்பரே முதல்லே நாம திருந்தனும். மு.க வுக்கு என்ன தமிழை ‘கான்ட்ராக்ட்’ ஆ விட்டிருக்காங்க?
நம் ஒவ்வொருவருக்கும் அந்த உணர்வு வேண்டும். நம்ம அப்பா , தாத்தாவெல்லாம் பெயரை வைக்கும் போது நம்ம முன்னோர் பெயரைத்தானே வெச்சாங்க? எந்த கூத்தாடி பெயரையும் வெக்கலியே?

நம்ம ஊரிலே காந்தி, நேரு, சுபாஷ் இந்திரா, ராஜீவ் ன்னு பெயர் வைக்கிறானே இப்ப. வடநாட்டிலே எவனாவது கட்டபொம்மன், வ.வு.சி, அண்ணாதுரை, ராமசாமி ன்னு பெயர் வைக்கிறானா? அவன் தெளிவா இருக்கான். நம்ம மக்கட்டைங்க தான் அறிவில்லாம இருக்கு.

தமிழ் அப்படின்னாலே கருணாநிதி அப்படி பண்ணிட்டாரு இப்படி பண்ணிட்டாருன்னு தான் சொல்றாங்களே. இங்க இருக்க ஒவ்வொருத்தனும் தமிழன்தானே?

நாம மாறினா நம்மை ஆளுற வர்க்கமும் மாறும். நாட்டோட மக்களின் குணங்களைத்தான் தலைவர்கள் பிரதிபலிக்கிறாங்க!!!




தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Sun Jul 01, 2012 12:38 pm

புதிய தகவல் ... நல்ல ஆராய்ச்சி ... தொடருங்கள் நண்பரே ...

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Jul 01, 2012 9:53 pm

சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக