புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:45 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:32 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:20 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:06 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:28 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 1:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 24, 2024 11:33 am

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_c10வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_m10வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_c10வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_m10வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_c10 
437 Posts - 55%
heezulia
வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_c10வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_m10வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_c10 
298 Posts - 37%
mohamed nizamudeen
வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_c10வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_m10வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_c10 
25 Posts - 3%
prajai
வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_c10வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_m10வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_c10வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_m10வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_c10வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_m10வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_c10வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_m10வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_c10 
4 Posts - 1%
mini
வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_c10வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_m10வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_c10வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_m10வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_c10 
3 Posts - 0%
vista
வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_c10வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_m10வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 07, 2009 9:10 am

ஒரு மனிதனுக்கு ஏற்படும் மூர்க்கத்தனமும் கோபமும் அவனுக்கு விரோத சக்திகளாக மாறும் அவனது மூர்க்கத்தனமே அவனுக்கு அழிவைத் தரும். மூர்க்கத்தனத்துடன் கோபமும் சேர்ந்தால் அழிவு நிச்சயம். இது எப்படி என்றால் நெருப்பின் ஜுவாலை எரிந்து கொண்டிருந்தால் அதன் மீது அடிக்கும் காற்று போன்றதாகும். ஒருவன் தன்னிடம் அபரிமிதமான சொத்துக்கள், புகழ் பெருமை, கல்வி அறிவு, இளமையின் ஆதிக்கம் இவையாவும் இருக்கிறது என்ற அகங்காரம் கொள்வானேயானால் அது நல்ல பாலில் துளி விஷம் கலந்தது போலாகும். அகங்காரம் உள்ள ஒருவன் தனிப்பட்ட ஒரு பெரிய வேலையை பல துணையுடன் செய்ய தேவைப்படும் போது தானே தனது ஆணவத்தால் அவ் வேலையைச் செய்ய முற்பட்டால் அதன் விளைவு அவனுக்கு தோல்விதான் ஏற்படும். இவ்வாறு அவன் பலமுறை தோற்றாலும் மற்றவர் துணையை நாடாது ஆண்டவன் துணை தேடிப்போவான். இந்த கலியுகத்தில் அந்த ஆண்டவன் சில நல்ல மனிதர்கள் உருவில் தான் உள்ளான். அவர்கள் அவனுக்கு உதவுவார்கள். அப்போது அவன் தெளிவு பெறுவான்.

இதற்கு உதாரணமாக பாகவதக்கதை ஒன்று உள்ளது. அதில் வரும் ஒரு பகுதி சந்தான கோபாலம். முற்காலத்தில் நாட்டில் உள்ள மக்கள் பலவித குறைபாடுகளால் அவதியுற்றால் அதற்கு அந்நாட்டை ஆண்டு வரும் அரசன் தான் காரணம் என்று கூறுவார்களாம். அவனது பாபச் செயல்களாலும் தவறான ஆட்சியாலும் தான் மக்கள் அவதியுருகிறார்கள் என்று கருதப்பட்டு வந்தது. அவ்வாறு இருக்கையில் படித்தறிந்த புரோகிதர் ஒருவர். பகவான் கண்ணன் ஆட்சி செய்து வந்த துவாரகையில் இருந்தார். அவருக்கு அவரது இல்லத்தில் பிறக்கும் குழந்தைகள் அனைத்தும் அவை பிறந்த உடனேயே இறந்து கொண்டிருந்தன. அவர் ஊர் மக்களிடம் தனக்கு பிறக்கும் குழந்தைகள் உடன் இறப்பதற்கு காரணம் இந்நாட்டையாலும் அரசனே ( பகவான் கண்ணனே ) காரணம் என்று கூறிவந்தார். இந்த தற்கத்தை கண்ணன் மறுத்து வந்ததுடன் இவ்வாறு அவர் குழந்தைகள் இறப்பதற்கு காரணம் அந்த புரோகிதர் முற்பிறப்பில் செய்த பாவச் செயல்தான் என்று கூறினார்.

ஒரு நாள் கண்ணனை காண அரச்சுனன் துவாரகைக்கு வந்தான். அவன் அந்த புரோகிதரின் இந்த வாதத்தை கேள்வியுற்றான். அவன் தான் கண்ணனிடம் பெற்ற கீதையின் அறிவுரைகளையும் மறந்து அந்த புரோகிதரிடம் தான் இனி அவருக்கு பிறக்கும் குழந்தைகளை மரணத்தின் பிடியிலிருந்து காப்பதாகவும் அவ்வாறு காப்பாற்ற முடியவில்லை என்றால் தன்னைத்தானே அழித்துக் கொள்வதாகவும் கூறிவிட்டான். கண்ணன் அர்ச்சுனது சபதத்தை அறிந்து கொண்டு வாளா இருந்து வந்தார். முன்போலவே அந்த புரோகிதருக்கு குழந்தை பிறந்தது. முன் போலவே அது பிறந்தவுடன் இறந்தும் விட்டது. அர்ச்சுனனால் அதை தடுக்க முடியில்லை. ஆகையால் அவன் சபதம் செய்தபடி தன்னை மாய்த்துக் கொள்ள முற்பட்டான். அங்கு அந்த நேரத்தில் பகவான் கண்ணன் வந்தார். அர்ஜுனா இப்போதாவது தெரிந்து கொள்! அவர் அவர் கர்மாவை அவரவர் அனுபவித்துத்தான் ஆகவேண்டும். அதை தடுக்க யாராலும் முடியாது. நீ காண்டீபன் என்ற பெயர் பெற்று பெருத்த இருமாப்பில் நான் கூறிய கீதையின் அறிவுரையும் அறியாது இருமாப்புடன் அந்த புரோகிதருக்கு வாக்கு கொடுத்து விட்டாய். அதனை சற்று சிந்தித்துப் பார் என்று அறிவுரை கூறி அவனது ஆணவத்தையும் மூர்க்கத் தனமான சூளுரையையும் இடித்துக்காட்டி அவனை ஆட்கொண்டார்.

ஆகையால் ஆணவம் அழிவுக்கு அடித்தளம் என்பதை உணர வேண்டும்.



வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக