புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டைவஸ்க்கு பின் ஆண்கள் என்ன எண்ணுவார்கள்? Poll_c10டைவஸ்க்கு பின் ஆண்கள் என்ன எண்ணுவார்கள்? Poll_m10டைவஸ்க்கு பின் ஆண்கள் என்ன எண்ணுவார்கள்? Poll_c10 
6 Posts - 60%
Dr.S.Soundarapandian
டைவஸ்க்கு பின் ஆண்கள் என்ன எண்ணுவார்கள்? Poll_c10டைவஸ்க்கு பின் ஆண்கள் என்ன எண்ணுவார்கள்? Poll_m10டைவஸ்க்கு பின் ஆண்கள் என்ன எண்ணுவார்கள்? Poll_c10 
2 Posts - 20%
heezulia
டைவஸ்க்கு பின் ஆண்கள் என்ன எண்ணுவார்கள்? Poll_c10டைவஸ்க்கு பின் ஆண்கள் என்ன எண்ணுவார்கள்? Poll_m10டைவஸ்க்கு பின் ஆண்கள் என்ன எண்ணுவார்கள்? Poll_c10 
1 Post - 10%
Ammu Swarnalatha
டைவஸ்க்கு பின் ஆண்கள் என்ன எண்ணுவார்கள்? Poll_c10டைவஸ்க்கு பின் ஆண்கள் என்ன எண்ணுவார்கள்? Poll_m10டைவஸ்க்கு பின் ஆண்கள் என்ன எண்ணுவார்கள்? Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டைவஸ்க்கு பின் ஆண்கள் என்ன எண்ணுவார்கள்? Poll_c10டைவஸ்க்கு பின் ஆண்கள் என்ன எண்ணுவார்கள்? Poll_m10டைவஸ்க்கு பின் ஆண்கள் என்ன எண்ணுவார்கள்? Poll_c10 
372 Posts - 49%
heezulia
டைவஸ்க்கு பின் ஆண்கள் என்ன எண்ணுவார்கள்? Poll_c10டைவஸ்க்கு பின் ஆண்கள் என்ன எண்ணுவார்கள்? Poll_m10டைவஸ்க்கு பின் ஆண்கள் என்ன எண்ணுவார்கள்? Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
டைவஸ்க்கு பின் ஆண்கள் என்ன எண்ணுவார்கள்? Poll_c10டைவஸ்க்கு பின் ஆண்கள் என்ன எண்ணுவார்கள்? Poll_m10டைவஸ்க்கு பின் ஆண்கள் என்ன எண்ணுவார்கள்? Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
டைவஸ்க்கு பின் ஆண்கள் என்ன எண்ணுவார்கள்? Poll_c10டைவஸ்க்கு பின் ஆண்கள் என்ன எண்ணுவார்கள்? Poll_m10டைவஸ்க்கு பின் ஆண்கள் என்ன எண்ணுவார்கள்? Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
டைவஸ்க்கு பின் ஆண்கள் என்ன எண்ணுவார்கள்? Poll_c10டைவஸ்க்கு பின் ஆண்கள் என்ன எண்ணுவார்கள்? Poll_m10டைவஸ்க்கு பின் ஆண்கள் என்ன எண்ணுவார்கள்? Poll_c10 
25 Posts - 3%
prajai
டைவஸ்க்கு பின் ஆண்கள் என்ன எண்ணுவார்கள்? Poll_c10டைவஸ்க்கு பின் ஆண்கள் என்ன எண்ணுவார்கள்? Poll_m10டைவஸ்க்கு பின் ஆண்கள் என்ன எண்ணுவார்கள்? Poll_c10 
6 Posts - 1%
sugumaran
டைவஸ்க்கு பின் ஆண்கள் என்ன எண்ணுவார்கள்? Poll_c10டைவஸ்க்கு பின் ஆண்கள் என்ன எண்ணுவார்கள்? Poll_m10டைவஸ்க்கு பின் ஆண்கள் என்ன எண்ணுவார்கள்? Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
டைவஸ்க்கு பின் ஆண்கள் என்ன எண்ணுவார்கள்? Poll_c10டைவஸ்க்கு பின் ஆண்கள் என்ன எண்ணுவார்கள்? Poll_m10டைவஸ்க்கு பின் ஆண்கள் என்ன எண்ணுவார்கள்? Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
டைவஸ்க்கு பின் ஆண்கள் என்ன எண்ணுவார்கள்? Poll_c10டைவஸ்க்கு பின் ஆண்கள் என்ன எண்ணுவார்கள்? Poll_m10டைவஸ்க்கு பின் ஆண்கள் என்ன எண்ணுவார்கள்? Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
டைவஸ்க்கு பின் ஆண்கள் என்ன எண்ணுவார்கள்? Poll_c10டைவஸ்க்கு பின் ஆண்கள் என்ன எண்ணுவார்கள்? Poll_m10டைவஸ்க்கு பின் ஆண்கள் என்ன எண்ணுவார்கள்? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டைவஸ்க்கு பின் ஆண்கள் என்ன எண்ணுவார்கள்?


   
   

Page 1 of 2 1, 2  Next

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jun 24, 2012 9:48 am

டைவஸ்க்கு பின் ஆண்கள் என்ன எண்ணுவார்கள்? 23-after-divorce-300


திருமணம் ஆனப்பின் நடக்கக்கூடாத ஒன்று தான் டைவர்ஸ். திருமணத்திற்குப் பின் ஏற்படக்கூடிய ஒரு சில சண்டைகளும், நன்கு புரிந்து கொள்ளாமல் இருப்பதுமே, இந்த செயலுக்கு பெரிதும் காரணமாகின்றன. இவ்வாறு இந்த காரணத்திற்கு டைவர்ஸ் ஆகக் கூடாது தான், ஆனால் தவிர்க்க முடியாத ஒரு சூழ்நிலையினாலே இந்த முடிவு அவர்களால் எடுக்கப்படுகிறது.
மேலும் இத்தகைய பிரிவு இருவருக்குமே பெரும் வழியை ஏற்படுத்தும். அப்படி அவர்கள் டைவர்ஸ் ஆனப் பின் ஆண்களின் மனநிலை எப்படி இருக்கும், அவர்கள் என்ன நினைப்பார்கள், எதற்கு கவலைப்படுவார்கள் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர் என்பதை கொஞ்சம் படித்துப் பாருங்களேன்...

டைவர்ஸிற்குப் பின் ஆண்களின் மனநிலை...

1. முதலில் அவர்கள் சந்தோஷப்படுவார்கள். ஏனெனில் அவர்களுக்கு எந்த ஒரு பொறுப்பும் இருக்காது, ஒருவித சுதந்திரமாக இருப்பதாக நினைப்பார்கள். அவர்கள் ஒரு சுதந்திரப் பறவை போல் உணர்வார்கள். மேலும் ஆண்களுக்கு பொதுவாக எந்த ஒரு பிடிக்காத வாழ்க்கையும் விரும்ப மாட்டார்கள். இருப்பினும், பொறுத்துக் கொண்டு இருப்பார்கள். ஆனால் அப்படி இருக்கும் போது மனைவி நிறைய கண்டிசன் போட்டால் அவர்களுக்கு அது நரகமாகிவிடும். இப்போது அந்த வாழ்க்கை இல்லையென்று நினைக்கும் போது அவர்களைப் போல் சுதந்திரப் பறவை யாராகவும் இருக்க முடியாது என்பது போல் இருப்பார்கள்.

2. சமைக்கும் நேரத்தில் மிகவும் வருந்துவர். ஏனெனில் சமைத்து சாப்பிடவேண்டுமென்றால் அவர்களுக்கு பிடிக்காத விஷயம். அந்த நேரத்தில் அவர்கள் மனைவியை நினைத்து மிகவும் வருந்துவர். மேலும் சாப்பிட வேண்டுமென்றால் அருகில் இருக்கும் ஹோட்டல் அல்லது ரெஸ்டாரண்ட் போய் நண்பர்களோடு சாப்பிடுவது என்று இருக்கும். இப்படி சாப்பிடுவது கொஞ்ச நாட்களுக்கு நன்றாக இருக்கும். ஆனால் போக போக அழுத்துவிடும். இதுவே டைவர்ஸ் ஆன ஆண்களின் பெரும் கவலை ஆக இருக்கும்.

3. டைவர்ஸ் ஆகியதும், முதலில் ஆண்களின் மனதில் தோன்றுவது என்றால் அது "என் துணியை யார் துவைப்பர்? முதலில் ஒரு வேலைக்காரி வேண்டும்" என்பது தான். அப்போது அவர்கள் இதுவரை நம்மை பார்த்துக் கொண்ட, வீட்டை எல்லாம் சுத்தமாக வைத்துக் கொண்ட அவர்களது மனைவியை நினைப்பர். ஆனால் இப்போது... என்ற கேள்விக் குறி மனதில் வரும். மேலும் அந்த சமயத்தில் அவர்களுக்கு அவருடைய மனைவியுடன் வாழ்ந்த வாழ்க்கை அடிக்கடி நினைவுக்கு வரும். பிறகு பழைய கால காலேஜ் வாழ்க்கை எல்லாம் நினைவுக்கு வந்து, அவர்கள் தங்களது லைப் ஸ்டைலையே மறுபடியும் மாற்ற வேண்டும் என்றெல்லாம் நினைப்பர்.

4. டைவர்ஸ் ஆனப் பின் மறுபடியும் 'பேச்சுலர்'. அப்போது அவர்கள் யாருடன் வேண்டுமானாலும் பழகலாம். யாரும் அவர்களை கேள்வி கேட்கமாட்டார்கள். மேலும் இப்படியே தனியாகவே வாழ்க்கை முழுவதும் இருக்கவும் போவதில்லை. ஆகவே தனக்கு ஒரு துணை இருந்தால் நன்றாக இருக்கும் என்று எந்த பெண்ணைப் பார்த்து தோன்றுகிறதோ, அவர்களிடம் அவர்கள் போய் பேசி பழகுவது என்றெல்லாம் நினைப்பர். அது தவறில்லையே!!!

5. சுதந்திரப் பறவை ஆனப் பின், இனிமேல் மனைவி தொல்லை இருக்காது. ஆகவே இனிமேல் "நான் என்ன செய்கிறேன்?", "எங்கு இருக்கிறேன்?", "எதற்கு? ஏன் தாமதம்?", "எங்கு சாப்பிட்டேன்?" என்று எந்த ஒரு கேள்வியும் வராது, யாரிடமும் சொல்லவும் தேவையில்லை என்றும் சந்தோஷமாக இருப்பர்.

ஆகவே மேற்கூரியவாறே ஆண்கள் டைவர்ஸிற்குப் பிறகு நினைப்பர் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

நன்றி போல்டு ஸ்கை

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Jun 24, 2012 9:53 am

இத்தனையும் நினைச்சு பார்க்குறதுக்கு முன்னாடியே நிறைய பேர் அடுத்த கல்யாணம் பண்ணிக்குறாங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 24, 2012 9:54 am

சமைப்பது, துவைப்பது இதெல்லாம் பெண்களா பண்றாங்க முரளி?




கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jun 24, 2012 9:57 am

அதுசரி சுதந்திரபறவையான பின்னும் ,,,,,,,பிறகு ஏன் இன்னொரு கூண்டைதேடுகிறது ,,,பல ஆண்கிளி,,, டைவஸ்க்கு பின் ஆண்கள் என்ன எண்ணுவார்கள்? 838572



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jun 24, 2012 10:03 am

கே. பாலா wrote:அதுசரி சுதந்திரபறவையான பின்னும் ,,,,,,,பிறகு ஏன் இன்னொரு கூண்டைதேடுகிறது ,,,பல ஆண்கிளி,,, டைவஸ்க்கு பின் ஆண்கள் என்ன எண்ணுவார்கள்? 838572
ஏற்கனவே இறக்கையை முறிச்சுட்டதால பாலா சார்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 24, 2012 10:16 am

கே. பாலா wrote:அதுசரி சுதந்திரபறவையான பின்னும் ,,,,,,,பிறகு ஏன் இன்னொரு கூண்டைதேடுகிறது ,,,பல ஆண்கிளி,,, டைவஸ்க்கு பின் ஆண்கள் என்ன எண்ணுவார்கள்? 838572
அடிமை என்னிக்குமே அடிமையா இருக்கத் தான் லாயக்கு - அதான் பாலா சார்.




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jun 24, 2012 10:18 am

யினியவன் wrote:
அடிமை என்னிக்குமே அடிமையா இருக்கத் தான் லாயக்கு - அதான் பாலா சார்.
இது நாம இல்லில யினியவன் ஒன்னும் புரியல

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 24, 2012 11:03 am

முரளிராஜா wrote:இது நாம இல்லில யினியவன் ஒன்னும் புரியல
அடிமைன்னா என்னா? அப்படீன்ற நிலைல இருக்கற நாம இதப் பத்தி யோசிக்கக் கூடாது முரளி. புன்னகை




அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Jun 24, 2012 12:09 pm

டிவோர்ஸ் கிடைத்தவுடன் அடுத்ததுக்கு தயார் ஆகிடறாங்க அப்பறம் எங்க நினைத்து பார்கிறது..! ஒன்னும் புரியல

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Jun 24, 2012 3:03 pm

கே. பாலா wrote:அதுசரி சுதந்திரபறவையான பின்னும் ,,,,,,,பிறகு ஏன் இன்னொரு கூண்டைதேடுகிறது ,,,பல ஆண்கிளி,,, டைவஸ்க்கு பின் ஆண்கள் என்ன எண்ணுவார்கள்? 838572

இது ஒரு நல்ல கேள்வி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக