புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இறைவனை அடைய என்ன வழி? Poll_c10இறைவனை அடைய என்ன வழி? Poll_m10இறைவனை அடைய என்ன வழி? Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவனை அடைய என்ன வழி? Poll_c10இறைவனை அடைய என்ன வழி? Poll_m10இறைவனை அடைய என்ன வழி? Poll_c10 
284 Posts - 45%
heezulia
இறைவனை அடைய என்ன வழி? Poll_c10இறைவனை அடைய என்ன வழி? Poll_m10இறைவனை அடைய என்ன வழி? Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
இறைவனை அடைய என்ன வழி? Poll_c10இறைவனை அடைய என்ன வழி? Poll_m10இறைவனை அடைய என்ன வழி? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இறைவனை அடைய என்ன வழி? Poll_c10இறைவனை அடைய என்ன வழி? Poll_m10இறைவனை அடைய என்ன வழி? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இறைவனை அடைய என்ன வழி? Poll_c10இறைவனை அடைய என்ன வழி? Poll_m10இறைவனை அடைய என்ன வழி? Poll_c10 
19 Posts - 3%
prajai
இறைவனை அடைய என்ன வழி? Poll_c10இறைவனை அடைய என்ன வழி? Poll_m10இறைவனை அடைய என்ன வழி? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இறைவனை அடைய என்ன வழி? Poll_c10இறைவனை அடைய என்ன வழி? Poll_m10இறைவனை அடைய என்ன வழி? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இறைவனை அடைய என்ன வழி? Poll_c10இறைவனை அடைய என்ன வழி? Poll_m10இறைவனை அடைய என்ன வழி? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இறைவனை அடைய என்ன வழி? Poll_c10இறைவனை அடைய என்ன வழி? Poll_m10இறைவனை அடைய என்ன வழி? Poll_c10 
7 Posts - 1%
mruthun
இறைவனை அடைய என்ன வழி? Poll_c10இறைவனை அடைய என்ன வழி? Poll_m10இறைவனை அடைய என்ன வழி? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவனை அடைய என்ன வழி?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Jun 23, 2012 8:14 pm

இறைவனை அடைவதற்கு பெரியபுராணத்தில் காட்டப்படும் 63 நாயன்மார்கள் அனைவரும் வாழ்ந்துகாட்டிய உதாரணங்கள். இவர்கள் வரலாறுகளில் இருந்து நாம் அறிகிற உண்மைகள் இவர்களின் தனிச் சிறப்பை உணர்த்துகின்றன. அவையாவன:

1. நாயன்மார்களில் எல்லாச் சாதியினரும் இருக்கின்றனர். எனவே, இறைவனை அடைவது என்பதற்குச் சாதி என்பது ஒரு வாகனமல்ல என்றும், உயர்ந்த சாதியில் பிறந்தால்தான் இறைவனை அடையமுடியும் என்று நிலவி வந்த கருத்தைப் பெரியபுராணம் உடைத்துத் தூளாக்கிவிட்டது.

2. இறைவனை அடைவதற்கு ஒருவேளை ‘தாழ்ந்த சாதி’ என்பது தடையாக இருக்குமோ என்ற ஐயத்தையும் பெரியபுராணம் தூள்தூளாக்கி விட்டது. காரணம், நந்தன், அதிபத்தர் போன்றவர்களின் வரலாறுகள் நமக்குத் தெளிவாய் இதை எடுத்துரைக்கின்றன.

(தொடரும்)

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jun 23, 2012 8:28 pm

அருமை சாமி உங்கள் விளக்கம்

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Jun 23, 2012 10:15 pm

3. சாதியால் அல்ல. தொழிலால் இறைவனை அடைவதற்கு ஏதாவது தடையுண்டா என்பதையும் ஐயமறப் பெரியபுராணம் விளக்கி, இறைவனை அடைவதற்கும் ஒருவன் செய்கிற தொழிலுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதை நிலைநாட்டியுள்ளது. காரணம், நாயன்மார்களில் அரசரும் இருக்கிறார்; ஆண்டியும் இருக்கிறார். மறையோதுபவரும் இருக்கிறார்; மீன் பிடிப்பவரும் இருக்கிறார்.

4. நிறைய சாத்திரங்களைப் படிப்பவர்க்கும், பண்டிதர்க்கும்தான் இறைவனை அடைவது சாத்தியம் என்பதையும் பெரியபுராணம் உடைத்தெறிந்துள்ளது. உருத்திரம் ஓதி முத்தி அடைந்தவரும் இருக்கிறார்; சூதாடி அடியவரைப் போற்றி முத்தி அடைந்தவரும் இருக்கிறார்.

5. இறைவனை அடைய மிகக் கடினமான தவங்களை மேற்கொள்ள வேண்டும். மிகக்கடினமான செயல்களைச் செய்யவேண்டும் என்ற கருத்தையும் பெரியபுராணம் உடைத்தெறிந்துள்ளது. பிள்ளைக்கறி கொடுத்து முத்தி அடைந்தவரும் இருக்கிறார். பூமாலை தொடுத்து முத்தி அடைந்தவரும் இருக்கிறார்.
(தொடரும்)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jun 24, 2012 7:06 am

6. இறைவனை அடைய செய்யும் தொழிலை எல்லாம் விட்டு விட்டு முயற்சி மேற்கொள்ளவேண்டும் என்ற கருத்தையும் பெரியபுராணம் தூக்கி எறிந்துள்ளது. செய்யும் தொழிலை விடாமல் செய்து கொண்டே அதிலேயே ஒரு கொள்கையை வத்துக் கொண்டால் அதனால் இறைவனை அடையமுடியும் என்று பெரியபுராணம் காட்டுகிறது.

7. இறைபணிகளில் எல்லாம் சமம்; “பூ போட்டவனுக்கு முத்தி சற்று தாமதமாய் கிடைக்கும்; 1000 ரூபாய்க்கு ஆடம்பர அபிடேகம் செய்பவனுக்கு முத்தி உடனே கிடைக்கும்” என்ற மாயைகளை உடைத்தெறிந்தது பெரியபுராணம். கல்லையே எறிந்தாலும் பக்தியோடு எறிந்தால் போதுமானது; முத்தி கிடைக்கும் என்று உறுதி செய்தது பெரியபுராணம்.

8. “சிவபூசை என்றால் சும்மாவா? அதற்கு நிறைய படிக்கவேண்டும்” என்று கூறுபவர் யாராய் இருந்தாலும் அவரைப் பார்த்து சிரிப்பது பெரியபுராணம். எந்த ஆகமமும் தெரியாத கண்ணப்பருக்கும் முத்தி கிடைத்தது என்று காட்டியது இந்தப்புராணம். ஆகம பூசையோ அல்லது அது அல்லாத பூசையோ எதுவாய் இருந்தாலும் அவற்றின் சாரமாய் உள்ள அன்பு எவ்வளவோ அவ்வண்ணமே பலனை இறைவன் கொடுப்பான் என்றது இப்புராணம்.
(தொடரும்)

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Wed Jun 27, 2012 11:38 am

தொடருங்கள் சாமி ! நல்ல விளக்கம் !!!

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Wed Jun 27, 2012 3:17 pm

மகிழ்ச்சி அருமை நண்பரே தொடருங்கள் மகிழ்ச்சி



செந்தில்குமார்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக