புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! - Page 3 Poll_c10நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! - Page 3 Poll_m10நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! - Page 3 Poll_c10 
63 Posts - 40%
heezulia
நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! - Page 3 Poll_c10நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! - Page 3 Poll_m10நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! - Page 3 Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! - Page 3 Poll_c10நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! - Page 3 Poll_m10நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! - Page 3 Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! - Page 3 Poll_c10நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! - Page 3 Poll_m10நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! - Page 3 Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! - Page 3 Poll_c10நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! - Page 3 Poll_m10நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! - Page 3 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! - Page 3 Poll_c10நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! - Page 3 Poll_m10நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! - Page 3 Poll_c10நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! - Page 3 Poll_m10நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! - Page 3 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! - Page 3 Poll_c10நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! - Page 3 Poll_m10நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! - Page 3 Poll_c10 
314 Posts - 50%
heezulia
நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! - Page 3 Poll_c10நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! - Page 3 Poll_m10நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! - Page 3 Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! - Page 3 Poll_c10நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! - Page 3 Poll_m10நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! - Page 3 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! - Page 3 Poll_c10நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! - Page 3 Poll_m10நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! - Page 3 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! - Page 3 Poll_c10நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! - Page 3 Poll_m10நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! - Page 3 Poll_c10 
21 Posts - 3%
prajai
நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! - Page 3 Poll_c10நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! - Page 3 Poll_m10நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! - Page 3 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! - Page 3 Poll_c10நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! - Page 3 Poll_m10நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! - Page 3 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! - Page 3 Poll_c10நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! - Page 3 Poll_m10நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Barushree
நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! - Page 3 Poll_c10நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! - Page 3 Poll_m10நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! - Page 3 Poll_c10நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! - Page 3 Poll_m10நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! - Page 3 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..!


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jun 23, 2012 2:08 pm

First topic message reminder :

நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்..! - Page 3 Tamil_News_large_492105

பெங்களூரு: ""நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய பல அதிரடி தகவல்களை, ஆர்த்திராவ் விரைவில் வெளியிடுவார்,'' என, அவரின் தந்தை சேதுமாதவராவ் கூறினார். நித்யானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி, ஸ்வர்ணா கன்னட "டிவி' சேனல் மூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர், ஆர்த்திராவ். நேற்று, அவரின் தந்தை சேதுமாதவராவ், பெங்களூரு பிரஸ் கிளப்பில் நிருபர்களிடம் கூறியதாவது:

தீவிர பக்தை:
நித்யானந்தா, 2004ல் சென்னையில் ஒரு நிகழ்ச்சி நடத்தியபோது, நான், என் மனைவி, மகள் ஆர்த்தி மூவரும் கலந்து கொண்டோம். அப்போது, எங்கள் குடும்பத்தை பற்றி விசாரித்தார். பிடதி ஆஸ்ரமத்தில் நடக்கும், "எனர்ஜி தரிசனம்' நிகழ்ச்சிக்கு வருமாறு கூறினார். நாங்கள் மூவரும் ஆஸ்ரமம் சென்றோம். அவரது வழிபாடுகள் எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தன. அவ்வப்போது, ஆஸ்ரமத்தில் நடக்கும் வகுப்புகளுக்கு சென்று வந்தோம். ஒரு முறை, "இங்கேயே தங்கிவிடுங்கள்' என, நித்யானந்தா கூறினார். நானும் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர் என்பதால், 2005 பிப்ரவரி முதல் 2006 ஏப்ரல் வரை, ஆஸ்ரமத்திலிருந்து நித்யானந்தாவுக்கு சேவை செய்தேன். பின், எனது பணிகள் காரணமாக, ஆஸ்ரமத்தை விட்டு வெளியே வந்து விட்டேன். ஆனால், என் மகள் ஆர்த்திராவ், நித்யானந்தாவின் தீவிர பக்தையாக மாறி விட்டார்.

மன வேதனை:
அவர், நித்யானந்தாவின் பப்ளிகேஷன் நிர்வாகத்தை பார்த்து வந்தார். சில காலம் கழித்து, நித்யானந்தாவின் தனி செயலராக செயல்பட்டார். ஆஸ்ரமத்தில் நிரந்தரமாக தங்காமல், அமெரிக்காவிலிருந்து அவ்வப்போது வந்து, சென்று கொண்டிருந்தார். என் வீட்டில், நித்யானந்தா படத்தை வைத்து பூஜை செய்து வந்தேன். 2010ல் நித்யானந்தாவுடன் நடிகை இருப்பது போன்ற சி.டி., வெளியானபோது, நான் மன வேதனை அடைந்தேன். என்னிடம் பலரும் போன் செய்து கேட்டனர். இந்து மதத்தை இழிவுப்படுத்துவதற்காக மாற்று மதத்தினர் பொய் பிரசாரம் செய்கின்றனர் என கூறினேன். ஒரு முறை அமெரிக்கா சென்றபோது, என் மகள் ஆர்த்தியிடம் கேட்டபோது, அவர் சொன்ன வார்த்தைகள், இடி போல் விழுந்தது. "நித்யானந்தா செய்த தவறுக்கு, நானே சாட்சியாக இருக்கிறேன்' என கண்ணீருடன் கூறினார்.

உண்மை தெரிந்தது: குரு போன்று நினைத்தவர், இழிவான செயலில் ஈடுபட்டுள்ளாரே என, நினைக்கும் போதும், இப்படிப்பட்டவருக்கு பலமுறை பாத பூஜை செய்ததை எண்ணும் போதும், மனம் வேதனை அடைகிறது. "ரஞ்சிதாவுடன் சி.டி.,யில் இருப்பது, நான் இல்லை' எனக் கூறி வந்த நித்யானந்தா, சி.டி., வெளியாகி ஒன்றரை ஆண்டுகளுக்கு பின், சி.டி,யை வெளியிடாமல் இருக்க மீடியா, பத்திரிகை 60 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியதாக புகார் கூறுகிறார். ஆரம்பத்திலேயே, சி.ஐ.டி., போலீசாரிடம் கூறவில்லையே.

ஆஸ்ரமத்திற்கு நஷ்டம்: நித்யானந்தா மீது, 2010ல் ஆர்த்தி புகார் கூறியுள்ளார். ஆர்த்தி புகார் கூறியதால், அமெரிக்காவில் நித்யானந்தா தரப்பில் புகார் செய்யப்பட்டது. புகாரில், ஆஸ்ரமத்தில் யோகா, தியானத்தை படித்துக் கொண்டு, வெளியே தனியாக வகுப்பு நடத்துவதால், ஆஸ்ரமத்துக்கு, 10 மில்லியன் டாலர் (55 கோடி ரூபாய்) நஷ்டம் ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டிருந்தனர்.

வர முடியவில்லை:
சென்னையில், எங்கள் மீது பொய் புகார் கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இதனால், ஆர்த்தி வெளியில் வர முடியவில்லை. வழக்கறிஞர் ஆலோசனையின்படி, பாதுகாப்பான இடத்தில் உள்ளார். விரைவில் ஆர்த்தி வெளியே வந்து, நித்யானந்தாவின் முறைகேடுகளை வெளிப்படுத்துவார். ஆர்த்திக்கு, ஹெச்.ஐ.வி., போல் எச்சில் மூலம் பரவும் வியாதி உள்ளது என, நித்யானந்தா கூறுவது பொய். அவர், மருத்துவப் பரிசோதனைக்கு தயாராக உள்ளார். குழந்தை பருவத்தில் உள்ளேன். ஆணும் அல்ல, பெண்ணும் அல்ல என, நித்யானந்தா கூறினார். ஆனால், சி.ஐ.டி., போலீசார், 2010 முதல் ஏழு முறை நோட்டீஸ் கொடுத்தும், மருத்துவப் பரிசோதனைக்கு வரவில்லை. அமெரிக்காவில் ஆர்த்தி மீது தொடர்ந்த வழக்குக்காக, இதுவரை, 16 ஆயிரம் டாலர் (30 லட்ச ரூபாய் ) செலவு செய்து விட்டார்.

கோபிகா எங்கே?
நித்யானந்தாவின் தனி செயலராக இருந்த நித்யகோபிகா, கடந்த இரண்டு ஆண்டுகளாக எங்குள்ளார் என விவரம் தெரியவில்லை. வழக்கு விசாரணைக்கு அவர் தேவை என, போலீசார் கூறுகின்றனர். அவர் உயிருடன் உள்ளாரா என்றே தெரியவில்லை. தனக்கு ஏற்பட்ட அநியாயம் வேறு யாருக்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே, நித்யானந்தாவின் முறைகேடுகளை வெளியே கொண்டு வர முடிவு செய்தார். அவரை போல் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்கள் குடும்ப சூழ்நிலை கருதி, அவர்கள் வெளியே வருவதில்லை. ஆஸ்ரமத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கன்டெய்னர்கள் பற்றி எனக்கு தெரியாது. ஆஸ்ரமத்தில் இருந்தபோது, லாரிகளில் சாமி சிலைகள் வந்து இறங்குவதை பார்த்துள்ளேன். இவ்வாறு சேதுமாதவராவ் கூறினார்.

நித்யானந்தாவுக்கு எதிராக தர்ம யுத்தம்:
"நித்யானந்தாவுக்கு எதிராக, தர்ம யுத்தம் நடத்தி வருகிறேன். அனைவரும் கிருஷ்ணர் போல் உதவ வேண்டும்' என, ஆர்த்திராவ் தந்தை வெளியிட்ட சி.டி.,யில், ஆர்த்திராவ் உருக்கமாக பேசியுள்ளார்.

பெங்களூருவில், ஆர்த்திராவ் தந்தை, நேற்று சி.டி., ஒன்றை வெளியிட்டார். அதில், ஆர்த்திராவ் பேசியுள்ளதாவது: என் மீது, நித்யானந்தா சீடர்கள், ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தலாம் என்ற சந்தேகத்தில், தலைமறைவாக உள்ளேன். உங்களை (நிருபர்களை) நேரில் கண்டு பேச முடியாததற்கு, என்னை மன்னிக்க வேண்டுகிறேன். போலி சாமியார் நித்யானந்தாவால், என் வாழ்க்கை சீரழிந்தது. இது போல், வேறு எந்த பெண்ணுக்கும் நடக்கக் கூடாது என்ற எண்ணத்தில் தான், நித்யானந்தா மீது வழக்கு தொடர்ந்துள்ளேன். என் வழக்கறிஞர்கள் அறிவுரைப்படி, முன்ஜாமினுக்கு மனு செய்துள்ளேன். குற்றப் பத்திரிகையில் நான் கூறியுள்ள புகார் அனைத்தும் உண்மை. கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வரும் போது, இதை நிரூபிப்பேன். நித்யானந்தா தன்னை கால பைரவர், ரட்சகர், என்று கூறிக் கொண்டு, மக்களை ஏமாற்றி வருகிறார். எனக்கு, ஹெச்.ஐ.வி., உள்ளதாகவும், ஹெச்.ஐ.வி., சிகிச்சைக்காக, பிடதி ஆசிரமத்தில் சேர்ந்ததாகவும், என் மீது குற்றம் கூறியுள்ளார். ஆன்மிக சேவைக்காக, ஆசிரமம் சென்றேன். ஜெயேந்திரரே அவரை கண்டித்துள்ளார். 2010ல், போலீசாரிடம் நித்யானந்தாவுக்கு எதிராக புகார் அளித்தேன். எப்.ஐ.ஆர்., பதிவு செய்து ஒன்றரை ஆண்டுகள் கழிந்தும், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதை அறிந்த நித்யானந்தா, அமெரிக்காவிலிருந்த என் மீது, அவரது சீடர்களை வைத்து, குற்றம் சாட்டி வருகிறார். சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கிடைத்தவுடன், உங்கள் முன் வருவேன். எனது புகாரை ஏற்றுக்கொண்டு, நித்யானந்தா மீது நடவடிக்கை எடுத்த, முதல்வர் சதானந்தா கவுடா, பா.ஜ., அரசு, ரிஷிகுமார் சுவாமிகள், பத்திரிகையாளர்கள், டி.வி., சேனல்கள், கன்னட அமைப்பாளர்களுக்கு, நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் பேசியிருந்தார்.

தினமலர்..


இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Jun 23, 2012 5:53 pm

என்ன கொடுமை சார் இது

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jun 23, 2012 5:55 pm

இரா.பகவதி wrote: என்ன கொடுமை சார் இது
ஏன் ஆயாவ காணுமா பகவதி சோகம்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Jun 23, 2012 6:04 pm

ஏன் ஆயாவ காணுமா பகவதி
நான் ரெடி, நீ ரெடியா

அண்ணே பாத்து சூதானமா இருங்க உங்க ஆசிரமத்துக்கு எப்ப வேனுனாலும் ரெய்டு வரலாம் நக்கல் நாயகம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jun 23, 2012 6:06 pm

இரா.பகவதி wrote:
ஏன் ஆயாவ காணுமா பகவதி
நான் ரெடி, நீ ரெடியா

அண்ணே பாத்து சூதானமா இருங்க உங்க ஆசிரமத்துக்கு எப்ப வேனுனாலும் ரெய்டு வரலாம் நக்கல் நாயகம்
ஆயாவ கொடுமைபடுத்தினதுக்கு எப்பவேனும்னாலும் போலிஸ் வரலாம் பகவதி ஜாக்கிரதை

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Jun 23, 2012 6:12 pm


ஆயாவ கொடுமைபடுத்தினதுக்கு எப்பவேனும்னாலும் போலிஸ் வரலாம் பகவதி ஜாக்கிரதை

ஆயா என்னை கொடுமை படுத்தாமல் இருந்தால் சரி சோகம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jun 23, 2012 6:14 pm

இரா.பகவதி wrote:

ஆயா என்னை கொடுமை படுத்தாமல் இருந்தால் சரி சோகம்
சோகம்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Jun 24, 2012 9:41 am

இப்படி ஒருத்தன் காலில் போய் விழும் அளவுக்கா படித்தவர்களும் முட்டாள்களாக இருந்திருக்கிறார்கள்?

சாமியைக் கும்பிடுங்கன்னா பூசாரிகளை அல்லவா பூஜை செய்கிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக