புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் — தீர்க்க   அரசு நடவடிக்கை எடுக்குமா?  Poll_c10அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் — தீர்க்க   அரசு நடவடிக்கை எடுக்குமா?  Poll_m10அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் — தீர்க்க   அரசு நடவடிக்கை எடுக்குமா?  Poll_c10 
11 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் — தீர்க்க   அரசு நடவடிக்கை எடுக்குமா?  Poll_c10அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் — தீர்க்க   அரசு நடவடிக்கை எடுக்குமா?  Poll_m10அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் — தீர்க்க   அரசு நடவடிக்கை எடுக்குமா?  Poll_c10 
94 Posts - 41%
ayyasamy ram
அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் — தீர்க்க   அரசு நடவடிக்கை எடுக்குமா?  Poll_c10அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் — தீர்க்க   அரசு நடவடிக்கை எடுக்குமா?  Poll_m10அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் — தீர்க்க   அரசு நடவடிக்கை எடுக்குமா?  Poll_c10 
88 Posts - 39%
i6appar
அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் — தீர்க்க   அரசு நடவடிக்கை எடுக்குமா?  Poll_c10அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் — தீர்க்க   அரசு நடவடிக்கை எடுக்குமா?  Poll_m10அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் — தீர்க்க   அரசு நடவடிக்கை எடுக்குமா?  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் — தீர்க்க   அரசு நடவடிக்கை எடுக்குமா?  Poll_c10அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் — தீர்க்க   அரசு நடவடிக்கை எடுக்குமா?  Poll_m10அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் — தீர்க்க   அரசு நடவடிக்கை எடுக்குமா?  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் — தீர்க்க   அரசு நடவடிக்கை எடுக்குமா?  Poll_c10அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் — தீர்க்க   அரசு நடவடிக்கை எடுக்குமா?  Poll_m10அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் — தீர்க்க   அரசு நடவடிக்கை எடுக்குமா?  Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் — தீர்க்க   அரசு நடவடிக்கை எடுக்குமா?  Poll_c10அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் — தீர்க்க   அரசு நடவடிக்கை எடுக்குமா?  Poll_m10அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் — தீர்க்க   அரசு நடவடிக்கை எடுக்குமா?  Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் — தீர்க்க   அரசு நடவடிக்கை எடுக்குமா?  Poll_c10அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் — தீர்க்க   அரசு நடவடிக்கை எடுக்குமா?  Poll_m10அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் — தீர்க்க   அரசு நடவடிக்கை எடுக்குமா?  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் — தீர்க்க   அரசு நடவடிக்கை எடுக்குமா?  Poll_c10அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் — தீர்க்க   அரசு நடவடிக்கை எடுக்குமா?  Poll_m10அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் — தீர்க்க   அரசு நடவடிக்கை எடுக்குமா?  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் — தீர்க்க   அரசு நடவடிக்கை எடுக்குமா?  Poll_c10அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் — தீர்க்க   அரசு நடவடிக்கை எடுக்குமா?  Poll_m10அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் — தீர்க்க   அரசு நடவடிக்கை எடுக்குமா?  Poll_c10 
2 Posts - 1%
ஜாஹீதாபானு
அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் — தீர்க்க   அரசு நடவடிக்கை எடுக்குமா?  Poll_c10அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் — தீர்க்க   அரசு நடவடிக்கை எடுக்குமா?  Poll_m10அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் — தீர்க்க   அரசு நடவடிக்கை எடுக்குமா?  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் — தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்குமா?


   
   

Page 1 of 2 1, 2  Next

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sat Jun 23, 2012 12:23 pm

அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் — தீர்க்க   அரசு நடவடிக்கை எடுக்குமா?  57564144623581872800711

அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் சகிக்க முடியாத ஒன்று...! இந்தியாவில் பெரிய தொகை கட்டி அரபு நாடுகளில் வேலைக்கு வரும் இவர்களில் பலர் நம் நாட்டில் கூலி வேலை செய்து ஈட்டும் பணத்தை விட குறைவாகவே சம்பளமாகப் பெறுகின்றனர் என்பது வேதனையான செய்தி...! முன்பு, இப்பிரச்னையை சமாளிக்க, மத்திய அரசு "பிலிப்பைன்ஸ் நாட்டைப் போல'' ஒரு திட்டம் தயாரிக்க முடிவு செய்தது. பிலிப்பைன்ஸ் நாட்டவருக்கு வளைகுடா நாடுகளில் வேலை பார்க்க, அந்நாடு ரூ.16 ஆயிரம் குறைந்த பட்ச சம்பளமாக நிர்ணயித்துள்ளது. அது போல, இந்தியத் தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச சம்பளத்தை நிர்ணயிக்கவும், வேலை நேரம், விடுமுறைகளை வரையறுக்க சவுதி அரேபியா, ஓமன், ஐக்கிய அரசு குடியரசு, கத்தார், பக்ரைன், ஏமன், குவைத் மற்றும் சிரியா,லெபனான் போன்ற நாடுகளை வலியுறுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த, மத்திய அரசு முன் வந்தால் தான், வெளிநாட்டில் கொத்தடிமையாகும் இந்தியர்களின் நிலை மாறும். இனிமேலாவது மத்திய அரசு அரபு நாட்டு இந்தியத் தொழிலாளர்கள் மீது அக்கறை கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்... இதை அரபுநாட்டில் உயர் பதவி வகிக்கும் நம் இந்தியர்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்... நாம் மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்கிற சுயநலப்போக்கு இல்லாமல் நம் சகோதரர்களின் துன்பங்களைக் களைவதில் நம் அனைவருக்குமே பங்கு உண்டு என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்...! இந்தக் கருத்தை நீங்களும் உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே...! நன்றி .. பிரேம்நாத்...!



செந்தில்குமார்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Jun 23, 2012 12:58 pm

நம்ம ஆளுங்க சொல்லிகிட்டே தான் இருப்பாங்க.. நடைமுறைபடுத்த இன்னும் 50 ஆண்டுகள் ஆகும். என்ன கொடுமை சார் இது
பிலிப்பைன்ஸ் நாடு வெளிநாடுகளில் இருப்பவர்களுக்காக நல்ல சட்ட திட்டங்களை வைத்துள்ளது.. அதனால் அவர்கள் இங்கு நல்ல சம்பளம், எந்த துன்பங்களும் இல்லாமல் இருக்கிறார்கள்..




அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் — தீர்க்க   அரசு நடவடிக்கை எடுக்குமா?  Power-Star-Srinivasan
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jun 23, 2012 1:19 pm

பிலிப்பைன்ஸ் நாடு அவர்களின் மக்களுக்கு அந்த அளவிற்கு பாதுகாப்பாக இருக்கிறது , ஆனால் இந்தியா அரசு நம் ஆட்கள் இருந்தால் என்ன செத்தால் என்ன என்கிற அளவில் தான் குடிமக்களுக்கு உதவுகிறது.

எங்கள் அலுவலகத்தில் ஒரு filippino தொழிலாளி Exit கேட்டு சம்பந்தப்பட்ட manager ஊரில் இல்லாததால் அவனை அனுப்ப இரண்டு வாரம் தாமதமாகி விட்டது , அதற்காக எங்களுக்கு philipines நாட்டில் இருந்து அந்த நபரின் பயண திட்டங்களை உடனே எங்களுக்கு அனுப்புங்கள் என்று ஒரு phone வந்தது.

(என்னுடன் வேலை செய்யும் HR துறையை சேர்ந்த நண்பர் சொல்லியபிறகு தான் தெரியும் அந்த phone call philipines நாட்டில் இருந்து சம்பந்தப்பட்ட அமைச்சரின் அலுவலகத்தில் இருந்து வந்த phone call என்று) நம் நாட்டின் அரசு துறையை இப்படி நினைத்து பார்க்கவே முடியாது....
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jun 23, 2012 1:31 pm

மற்ற நாட்டு தூதரகத்தை விட இந்தியாவின் தூதரகம் மோசமாகவே இருக்கிறது.
இங்கு மக்கள் படும் கஷ்டம் தூதரகத்திற்கு நன்றாகவே தெரியும் அனால் வேடிக்கை தான் பார்த்து கொண்டு இருக்கிறார்கள்..!

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Jun 23, 2012 7:01 pm

நான் அரேபியாவில் மூன்றான்டுகள் இருந்தபோது எங்கள் பள்ளியை சுத்தம் செய்யும் கான்டிராக்ட் பெற்ற கிளீனிங் கம்பெனியில் தமிழர்கள் தான் வேலை செய்வார்கள். மாலை தினமும் பள்ளியை சுத்தம் செய்து மோப் செய்யவேன்டும். அவர்கள் காலை எழுந்தவுடன் தினமும் பல்வேறு இடங்களுக்கு வேனிலேயே அழைத்து செல்லப்பட்டு காலை ஆறு மணி முதல் மாலை பதினோரு மணிவரை வேலை செய்வார்கள் பிறகு தான் தாங்கள் தங்கியிருக்கும் அறைக்கு திரும்புவார்கள். வேலை செய்யும் இடத்திலேயே உணவை அவர்களுக்கு வாகனத்தில் கொண்டு வந்து கான்ட்ராக்டர்கள் தருவார்கள். பாவம் அவர்கள் வெறும் 600 திராம் தான் சம்பளம் வாங்குவார்கள். ஒரு அறையில் எட்டுபேர் தங்கியிருப்பார்கள். இன்னொரு அறையில் 25 பேர் பெரிய அரையில் தங்கியிருப்பார்கள்.

தினமும் ஒரே உணவு தான். காலை ஒன்றுமில்லை, மதியம் சோறு சிக்கன் குழம்பு அல்லது மீன் குழம்பு. இரவு குர்ப்பூஸ் அல்லது பரோட்டா சிக்கன் அல்லது மீன் குழம்பு தான்... தினமும் அதையே சாப்பிட்டால் சலித்துவிடும்.


avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat Jun 23, 2012 7:19 pm

அம்மாடி......................18 வருசத்துக்கு முன்னால நான் ஒரு அப்ராட் இன்டர்விஎவ் அட்டன்ட் செய்தேன். பாம்பே acme முதல் இன்டர்விஎவ் கிளியர் செய்துவிட்டு சென்னை கன்னி மரா ஹோட்டலில் கிளைன்ட் உடன் இன்டர்விஎவ். அவர்கள் அராப்கள். கேள்விகளை கேட்டார்கள் பதில் சொன்னேன். பாஸ்போர்டை வாங்கிகொண்டு போ சொன்னார்கள் நான் அவர்களிடம் பாஸ்போர்டை திரும்ப கேட்டேன் உடனே அந்த தூக்கி போட்டு விட்டு என்னை வேலையில் போ சொல்லிவிட்டான் வெளியே வந்து விசாரித்த போது தான் அவர்கள் என்னை செலக்ட் செய்ததால் தான் பாஸ்போர்ட் வாங்கினார்கள் என்றும் நான் திரும்பி கேட்டதால் என்னை செலக்ட் செய்யாமல் அனுப்பிவிட்டார்கள் என்று



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Jun 23, 2012 8:21 pm

தர்மா wrote:அம்மாடி......................18 வருசத்துக்கு முன்னால நான் ஒரு அப்ராட் இன்டர்விஎவ் அட்டன்ட் செய்தேன். பாம்பே acme முதல் இன்டர்விஎவ் கிளியர் செய்துவிட்டு சென்னை கன்னி மரா ஹோட்டலில் கிளைன்ட் உடன் இன்டர்விஎவ். அவர்கள் அராப்கள். கேள்விகளை கேட்டார்கள் பதில் சொன்னேன். பாஸ்போர்டை வாங்கிகொண்டு போ சொன்னார்கள் நான் அவர்களிடம் பாஸ்போர்டை திரும்ப கேட்டேன் உடனே அந்த தூக்கி போட்டு விட்டு என்னை வேலையில் போ சொல்லிவிட்டான் வெளியே வந்து விசாரித்த போது தான் அவர்கள் என்னை செலக்ட் செய்ததால் தான் பாஸ்போர்ட் வாங்கினார்கள் என்றும் நான் திரும்பி கேட்டதால் என்னை செலக்ட் செய்யாமல் அனுப்பிவிட்டார்கள் என்று
நல்ல வேலை செய்தீங்க... இல்லைன்னா நீங்க அங்க அடிமையாக இருந்திருக்க நேர்ந்திருக்கும் புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 24, 2012 9:13 am

அசுரன் wrote:நல்ல வேலை செய்தீங்க... இல்லைன்னா நீங்க அங்க அடிமையாக இருந்திருக்க நேர்ந்திருக்கும் புன்னகை
18 வருஷமா தப்பிச்சவரு இப்ப இங்க வந்து சிக்கிடாரே அசுரன்!!!

அடிமை அடிமை தான் - தப்பிக்கவே முடியாது... புன்னகை




அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Jun 24, 2012 9:17 am

இந்த நாட்டினர் படும் அவதியைத் தீர்க்கவே அரசு முன்வராது ..இதில் அடுத்த நாட்டிலிருக்கும் நம்மவர்களைப் பற்றி யார் கவலைப்பட போகிறார்கள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 24, 2012 9:23 am

அதி wrote:இந்த நாட்டினர் படும் அவதியைத் தீர்க்கவே அரசு முன்வராது ..இதில் அடுத்த நாட்டிலிருக்கும் நம்மவர்களைப் பற்றி யார் கவலைப்பட போகிறார்கள்
சரியா சொன்னீங்க அதி - என்னை புழலில் இருந்து மீட்கவே இதுவரைக்கும் இன்னும் யாரும் வரல...




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக