புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
by ayyasamy ram Today at 8:41 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மளிகைப்பொருள் வாங்க தெரியவில்லையா...?
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
First topic message reminder :
குடும்பத்தின் அன்றாட தேவையில் ஒன்று தான் மளிகைப் பொருள். அத்தகைய மளிகைப்பொருள் குறைவாக ஒரு வாரத்திற்காவது சரியாக எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் வர வேண்டும். அதுவும் அந்த மளிகைப்பொருள் நீண்ட நாட்களுக்கு வர வேண்டும். எத்தகைய காலநிலை மாறிலும் நாம் வாங்கும் மளிகைப் பொருட்களானது நன்றாக இருக்க வேண்டும். இவ்வாறெல்லாம் வாங்க அனுபவசாலிகளுக்கு நன்றாக தெரியும். ஆனால் ஒரு சிலருக்கு மற்றும் புதுமணத் தம்பதியருக்கு மளிகை வாங்குவதில் நிறைய குழப்பங்கள் மற்றும் சிரமங்கள் ஏற்படும். அப்படி சிரமம் ஏற்படாமல் இருக்க ஒரு சில ஐடியாக்களை அனுபவசாலிகள் பட்டியலிட்டுள்ளனர்.
மளிகைப்பொருள் வாங்க சில டிப்ஸ்
1. முதலில் மளிகை கடைக்குச் செல்லும் முன், என்னென்ன வாங்க வேண்டும் என்று ஒரு லிஸ்ட் போட்டுக் கொள்ள வேண்டும். மேலும் அந்த லிஸ்ட்டில் தேவையான பொருட்களை மட்டும் எழுதிக்கொள்ள வேண்டும். அதை மட்டுமே வாங்க வேண்டும். அதை விட்டுவிட்டு கடைக்கு சென்றவுடன் உங்களுக்குப் பிடிக்கும் என்பதற்காக பொருளை வாங்காமல், வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடிக்குமா? என்று எண்ணிப் பார்த்து பின் வாங்குங்கள். இப்படி செய்தால் தேவையில்லாத செலவைத் தவிர்க்கலாம்.
2. வீட்டில் ஒருவர் மட்டும் என்றால் மளிகைப்பொருள் வாங்குவதில் எந்த கவலையும் கொள்ள வேண்டாம். ஏனெனில் வேண்டிய பொருட்களை வேண்டிப் பொழுது சற்று நடந்து சென்று வாங்கி வரலாம். ஆனால் ஒரு குடும்பத்திற்கு செய்ய வேண்டுமென்றால் முதலில் வாரத்திற்கு ஒரு முறை சென்று வாங்குவது நல்லது. ஏனெனில் அப்போது ஈஸியாக குடும்பத்தை சமாளிக்கலாம்.
பழகியப் பின் மாதத்திற்கு ஒரு முறை கூட சென்று வாங்கலாம். ஆனால் அப்படி மாதம் ஒரு முறை செல்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். அளவு தெரியாமல் பொருட்களை கண்டபடி வாங்கி போட்டுவிட்டு, பிறகு மற்ற செலவுகளுக்கு திண்டாடக்கூடாது. அளவுகளை நன்கு தெரிந்து கொண்டு பிறகே வாங்க வேண்டும். ஆனால் குடும்பத்திற்கு சிறந்தது மாதம் ஒர முறை சென்று வாங்குவதே நல்லது.
3. மளிகைப் பொருட்களில் சில பொருட்களை ஒரு வருடம் கூட வைத்திருக்க முடியும். உதாரணமாக, அரிசி, கோதுமை, திராட்சை ரசம், மசாலாப் பொருட்கள் மற்றும் ஊறுகாய் போன்றவை இருக்கும். ஆனால் விலை மலிவாக கிடைக்கிறது என்பதற்காக எப்போதாவது உபயோகப்படும் பொருட்களை வாங்கி வைப்பது, தேவையில்லாதது. இல்லை, அடிக்கடி உபயோகப்படும் பொருள் என்று நினைப்பவர்கள் வாங்கிக் கொள்ளலாம். தேவையில்லாத உணவுப்பொருட்களை வாங்கி வைத்து சேகரிப்பது என்பது தேவையில்லாத செலவு தான். ஆகவே ஸ்மார்ட் ஆக இருப்பவர்கள் பொருட்கள் வாங்குவதில், யோசித்து வாங்க வேண்டும்.
4. மேலும் புதிதாக ஏதேனும் ஒரு பொருள் மார்க்கெட்டில் வெளிவந்தால் அதனை அள்ளிக் கொண்டு வராமல், முதலில் டேஸ்ட் செய்து பின் வேண்டுமென்றால் வாங்க வேண்டும். சில சமயம் சாக்லேட், பிஸ்கட் இருக்கும் இடத்திற்கு சென்றால் அதை அள்ளிக் கொண்டு வர வேண்டும் போல் இருக்கும். அப்படி அள்ளிக் கொண்டு வந்தால் பின் அந்த மாதம் திண்டாட வேண்டியது தான்...
ஆகவே மேற்கூறிய அனைத்து ஐடியாக்களையும் மனதில் கொண்டு, உங்கள் ஷாப்பிங்கை ஆரம்பியுங்கள்... செலவு சிக்கனமாக இருப்பதோடு, வாழ்க்கையும் சந்தோஷமாக அமையும் என்று அனுபவசாலிகள் கூறுகின்றனர்.
நன்றி போல்டு ஸ்கை
குடும்பத்தின் அன்றாட தேவையில் ஒன்று தான் மளிகைப் பொருள். அத்தகைய மளிகைப்பொருள் குறைவாக ஒரு வாரத்திற்காவது சரியாக எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் வர வேண்டும். அதுவும் அந்த மளிகைப்பொருள் நீண்ட நாட்களுக்கு வர வேண்டும். எத்தகைய காலநிலை மாறிலும் நாம் வாங்கும் மளிகைப் பொருட்களானது நன்றாக இருக்க வேண்டும். இவ்வாறெல்லாம் வாங்க அனுபவசாலிகளுக்கு நன்றாக தெரியும். ஆனால் ஒரு சிலருக்கு மற்றும் புதுமணத் தம்பதியருக்கு மளிகை வாங்குவதில் நிறைய குழப்பங்கள் மற்றும் சிரமங்கள் ஏற்படும். அப்படி சிரமம் ஏற்படாமல் இருக்க ஒரு சில ஐடியாக்களை அனுபவசாலிகள் பட்டியலிட்டுள்ளனர்.
மளிகைப்பொருள் வாங்க சில டிப்ஸ்
1. முதலில் மளிகை கடைக்குச் செல்லும் முன், என்னென்ன வாங்க வேண்டும் என்று ஒரு லிஸ்ட் போட்டுக் கொள்ள வேண்டும். மேலும் அந்த லிஸ்ட்டில் தேவையான பொருட்களை மட்டும் எழுதிக்கொள்ள வேண்டும். அதை மட்டுமே வாங்க வேண்டும். அதை விட்டுவிட்டு கடைக்கு சென்றவுடன் உங்களுக்குப் பிடிக்கும் என்பதற்காக பொருளை வாங்காமல், வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடிக்குமா? என்று எண்ணிப் பார்த்து பின் வாங்குங்கள். இப்படி செய்தால் தேவையில்லாத செலவைத் தவிர்க்கலாம்.
2. வீட்டில் ஒருவர் மட்டும் என்றால் மளிகைப்பொருள் வாங்குவதில் எந்த கவலையும் கொள்ள வேண்டாம். ஏனெனில் வேண்டிய பொருட்களை வேண்டிப் பொழுது சற்று நடந்து சென்று வாங்கி வரலாம். ஆனால் ஒரு குடும்பத்திற்கு செய்ய வேண்டுமென்றால் முதலில் வாரத்திற்கு ஒரு முறை சென்று வாங்குவது நல்லது. ஏனெனில் அப்போது ஈஸியாக குடும்பத்தை சமாளிக்கலாம்.
பழகியப் பின் மாதத்திற்கு ஒரு முறை கூட சென்று வாங்கலாம். ஆனால் அப்படி மாதம் ஒரு முறை செல்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். அளவு தெரியாமல் பொருட்களை கண்டபடி வாங்கி போட்டுவிட்டு, பிறகு மற்ற செலவுகளுக்கு திண்டாடக்கூடாது. அளவுகளை நன்கு தெரிந்து கொண்டு பிறகே வாங்க வேண்டும். ஆனால் குடும்பத்திற்கு சிறந்தது மாதம் ஒர முறை சென்று வாங்குவதே நல்லது.
3. மளிகைப் பொருட்களில் சில பொருட்களை ஒரு வருடம் கூட வைத்திருக்க முடியும். உதாரணமாக, அரிசி, கோதுமை, திராட்சை ரசம், மசாலாப் பொருட்கள் மற்றும் ஊறுகாய் போன்றவை இருக்கும். ஆனால் விலை மலிவாக கிடைக்கிறது என்பதற்காக எப்போதாவது உபயோகப்படும் பொருட்களை வாங்கி வைப்பது, தேவையில்லாதது. இல்லை, அடிக்கடி உபயோகப்படும் பொருள் என்று நினைப்பவர்கள் வாங்கிக் கொள்ளலாம். தேவையில்லாத உணவுப்பொருட்களை வாங்கி வைத்து சேகரிப்பது என்பது தேவையில்லாத செலவு தான். ஆகவே ஸ்மார்ட் ஆக இருப்பவர்கள் பொருட்கள் வாங்குவதில், யோசித்து வாங்க வேண்டும்.
4. மேலும் புதிதாக ஏதேனும் ஒரு பொருள் மார்க்கெட்டில் வெளிவந்தால் அதனை அள்ளிக் கொண்டு வராமல், முதலில் டேஸ்ட் செய்து பின் வேண்டுமென்றால் வாங்க வேண்டும். சில சமயம் சாக்லேட், பிஸ்கட் இருக்கும் இடத்திற்கு சென்றால் அதை அள்ளிக் கொண்டு வர வேண்டும் போல் இருக்கும். அப்படி அள்ளிக் கொண்டு வந்தால் பின் அந்த மாதம் திண்டாட வேண்டியது தான்...
ஆகவே மேற்கூறிய அனைத்து ஐடியாக்களையும் மனதில் கொண்டு, உங்கள் ஷாப்பிங்கை ஆரம்பியுங்கள்... செலவு சிக்கனமாக இருப்பதோடு, வாழ்க்கையும் சந்தோஷமாக அமையும் என்று அனுபவசாலிகள் கூறுகின்றனர்.
நன்றி போல்டு ஸ்கை
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
முரளி - அம்மா நா வாங்கிட்டு வந்த பலசரக்கு எல்லாம் சரியா இருக்காமா ?
அண்ணி - வக்கனையா தான் ஈகரைல எழுதுறீங்க வத்தல் வாங்கிட்டு வந்தா வடகத்த வாங்கிட்டு வந்து நிக்குறீங்க. ஆமா அது என்ன பாட்டில் ?
முரளி - அதுவாம்மா நீ பல சரக்கு எழுதுனத நா பல........சரக்கு நு படிச்சுட்டு தப்பா வாங்கிட்டேன்மா
அண்ணி - வக்கனையா தான் ஈகரைல எழுதுறீங்க வத்தல் வாங்கிட்டு வந்தா வடகத்த வாங்கிட்டு வந்து நிக்குறீங்க. ஆமா அது என்ன பாட்டில் ?
முரளி - அதுவாம்மா நீ பல சரக்கு எழுதுனத நா பல........சரக்கு நு படிச்சுட்டு தப்பா வாங்கிட்டேன்மா
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
ஆனது ஆகட்டும் முரளி...யினியவன். சகோதாி.பானு வேற முழிக்கிறாங்க. அவுங்களுக்கு ஏதாவதொரு நல்ல பதிலை சொல்லுங்க...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
தர்மா wrote:முரளி - அம்மா நா வாங்கிட்டு வந்த பலசரக்கு எல்லாம் சரியா இருக்காமா ?
அண்ணி - வக்கனையா தான் ஈகரைல எழுதுறீங்க வத்தல் வாங்கிட்டு வந்தா வடகத்த வாங்கிட்டு வந்து நிக்குறீங்க. ஆமா அது என்ன பாட்டில் ?
முரளி - அதுவாம்மா நீ பல சரக்கு எழுதுனத நா பல........சரக்கு நு படிச்சுட்டு தப்பா வாங்கிட்டேன்மா
தர்மா அத நான் வாங்கிட்டு வரும்போதே மொத்த பல.............சரக்கையும் என்கிட்டேயிருந்து வழியிலேயே
புடுங்கிட்டீங்களே அத ஏன் இங்க சொல்லல
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
அத நா செலவு பண்ணிட்டேன்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நன்று முரளி...நன்றி தர்மா வடிவேலின் படத்தை பதிந்ததற்காக
- ஆத்மசூரியன்பண்பாளர்
- பதிவுகள் : 96
இணைந்தது : 03/03/2011
புது மாப்பிள்ளை ஆகப்போகும் மகா பிரபுவுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இப்பவே தெரிஞ்சு வச்சுக்கோங்க மகா.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
இதெல்லாம் ஏற்கனவே முரளி அண்ணன் சொல்லி கொடுத்துட்டார் சூரியன்...
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|