புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மளிகைப்பொருள் வாங்க தெரியவில்லையா...?
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
First topic message reminder :
குடும்பத்தின் அன்றாட தேவையில் ஒன்று தான் மளிகைப் பொருள். அத்தகைய மளிகைப்பொருள் குறைவாக ஒரு வாரத்திற்காவது சரியாக எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் வர வேண்டும். அதுவும் அந்த மளிகைப்பொருள் நீண்ட நாட்களுக்கு வர வேண்டும். எத்தகைய காலநிலை மாறிலும் நாம் வாங்கும் மளிகைப் பொருட்களானது நன்றாக இருக்க வேண்டும். இவ்வாறெல்லாம் வாங்க அனுபவசாலிகளுக்கு நன்றாக தெரியும். ஆனால் ஒரு சிலருக்கு மற்றும் புதுமணத் தம்பதியருக்கு மளிகை வாங்குவதில் நிறைய குழப்பங்கள் மற்றும் சிரமங்கள் ஏற்படும். அப்படி சிரமம் ஏற்படாமல் இருக்க ஒரு சில ஐடியாக்களை அனுபவசாலிகள் பட்டியலிட்டுள்ளனர்.
மளிகைப்பொருள் வாங்க சில டிப்ஸ்
1. முதலில் மளிகை கடைக்குச் செல்லும் முன், என்னென்ன வாங்க வேண்டும் என்று ஒரு லிஸ்ட் போட்டுக் கொள்ள வேண்டும். மேலும் அந்த லிஸ்ட்டில் தேவையான பொருட்களை மட்டும் எழுதிக்கொள்ள வேண்டும். அதை மட்டுமே வாங்க வேண்டும். அதை விட்டுவிட்டு கடைக்கு சென்றவுடன் உங்களுக்குப் பிடிக்கும் என்பதற்காக பொருளை வாங்காமல், வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடிக்குமா? என்று எண்ணிப் பார்த்து பின் வாங்குங்கள். இப்படி செய்தால் தேவையில்லாத செலவைத் தவிர்க்கலாம்.
2. வீட்டில் ஒருவர் மட்டும் என்றால் மளிகைப்பொருள் வாங்குவதில் எந்த கவலையும் கொள்ள வேண்டாம். ஏனெனில் வேண்டிய பொருட்களை வேண்டிப் பொழுது சற்று நடந்து சென்று வாங்கி வரலாம். ஆனால் ஒரு குடும்பத்திற்கு செய்ய வேண்டுமென்றால் முதலில் வாரத்திற்கு ஒரு முறை சென்று வாங்குவது நல்லது. ஏனெனில் அப்போது ஈஸியாக குடும்பத்தை சமாளிக்கலாம்.
பழகியப் பின் மாதத்திற்கு ஒரு முறை கூட சென்று வாங்கலாம். ஆனால் அப்படி மாதம் ஒரு முறை செல்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். அளவு தெரியாமல் பொருட்களை கண்டபடி வாங்கி போட்டுவிட்டு, பிறகு மற்ற செலவுகளுக்கு திண்டாடக்கூடாது. அளவுகளை நன்கு தெரிந்து கொண்டு பிறகே வாங்க வேண்டும். ஆனால் குடும்பத்திற்கு சிறந்தது மாதம் ஒர முறை சென்று வாங்குவதே நல்லது.
3. மளிகைப் பொருட்களில் சில பொருட்களை ஒரு வருடம் கூட வைத்திருக்க முடியும். உதாரணமாக, அரிசி, கோதுமை, திராட்சை ரசம், மசாலாப் பொருட்கள் மற்றும் ஊறுகாய் போன்றவை இருக்கும். ஆனால் விலை மலிவாக கிடைக்கிறது என்பதற்காக எப்போதாவது உபயோகப்படும் பொருட்களை வாங்கி வைப்பது, தேவையில்லாதது. இல்லை, அடிக்கடி உபயோகப்படும் பொருள் என்று நினைப்பவர்கள் வாங்கிக் கொள்ளலாம். தேவையில்லாத உணவுப்பொருட்களை வாங்கி வைத்து சேகரிப்பது என்பது தேவையில்லாத செலவு தான். ஆகவே ஸ்மார்ட் ஆக இருப்பவர்கள் பொருட்கள் வாங்குவதில், யோசித்து வாங்க வேண்டும்.
4. மேலும் புதிதாக ஏதேனும் ஒரு பொருள் மார்க்கெட்டில் வெளிவந்தால் அதனை அள்ளிக் கொண்டு வராமல், முதலில் டேஸ்ட் செய்து பின் வேண்டுமென்றால் வாங்க வேண்டும். சில சமயம் சாக்லேட், பிஸ்கட் இருக்கும் இடத்திற்கு சென்றால் அதை அள்ளிக் கொண்டு வர வேண்டும் போல் இருக்கும். அப்படி அள்ளிக் கொண்டு வந்தால் பின் அந்த மாதம் திண்டாட வேண்டியது தான்...
ஆகவே மேற்கூறிய அனைத்து ஐடியாக்களையும் மனதில் கொண்டு, உங்கள் ஷாப்பிங்கை ஆரம்பியுங்கள்... செலவு சிக்கனமாக இருப்பதோடு, வாழ்க்கையும் சந்தோஷமாக அமையும் என்று அனுபவசாலிகள் கூறுகின்றனர்.
நன்றி போல்டு ஸ்கை
குடும்பத்தின் அன்றாட தேவையில் ஒன்று தான் மளிகைப் பொருள். அத்தகைய மளிகைப்பொருள் குறைவாக ஒரு வாரத்திற்காவது சரியாக எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் வர வேண்டும். அதுவும் அந்த மளிகைப்பொருள் நீண்ட நாட்களுக்கு வர வேண்டும். எத்தகைய காலநிலை மாறிலும் நாம் வாங்கும் மளிகைப் பொருட்களானது நன்றாக இருக்க வேண்டும். இவ்வாறெல்லாம் வாங்க அனுபவசாலிகளுக்கு நன்றாக தெரியும். ஆனால் ஒரு சிலருக்கு மற்றும் புதுமணத் தம்பதியருக்கு மளிகை வாங்குவதில் நிறைய குழப்பங்கள் மற்றும் சிரமங்கள் ஏற்படும். அப்படி சிரமம் ஏற்படாமல் இருக்க ஒரு சில ஐடியாக்களை அனுபவசாலிகள் பட்டியலிட்டுள்ளனர்.
மளிகைப்பொருள் வாங்க சில டிப்ஸ்
1. முதலில் மளிகை கடைக்குச் செல்லும் முன், என்னென்ன வாங்க வேண்டும் என்று ஒரு லிஸ்ட் போட்டுக் கொள்ள வேண்டும். மேலும் அந்த லிஸ்ட்டில் தேவையான பொருட்களை மட்டும் எழுதிக்கொள்ள வேண்டும். அதை மட்டுமே வாங்க வேண்டும். அதை விட்டுவிட்டு கடைக்கு சென்றவுடன் உங்களுக்குப் பிடிக்கும் என்பதற்காக பொருளை வாங்காமல், வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடிக்குமா? என்று எண்ணிப் பார்த்து பின் வாங்குங்கள். இப்படி செய்தால் தேவையில்லாத செலவைத் தவிர்க்கலாம்.
2. வீட்டில் ஒருவர் மட்டும் என்றால் மளிகைப்பொருள் வாங்குவதில் எந்த கவலையும் கொள்ள வேண்டாம். ஏனெனில் வேண்டிய பொருட்களை வேண்டிப் பொழுது சற்று நடந்து சென்று வாங்கி வரலாம். ஆனால் ஒரு குடும்பத்திற்கு செய்ய வேண்டுமென்றால் முதலில் வாரத்திற்கு ஒரு முறை சென்று வாங்குவது நல்லது. ஏனெனில் அப்போது ஈஸியாக குடும்பத்தை சமாளிக்கலாம்.
பழகியப் பின் மாதத்திற்கு ஒரு முறை கூட சென்று வாங்கலாம். ஆனால் அப்படி மாதம் ஒரு முறை செல்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். அளவு தெரியாமல் பொருட்களை கண்டபடி வாங்கி போட்டுவிட்டு, பிறகு மற்ற செலவுகளுக்கு திண்டாடக்கூடாது. அளவுகளை நன்கு தெரிந்து கொண்டு பிறகே வாங்க வேண்டும். ஆனால் குடும்பத்திற்கு சிறந்தது மாதம் ஒர முறை சென்று வாங்குவதே நல்லது.
3. மளிகைப் பொருட்களில் சில பொருட்களை ஒரு வருடம் கூட வைத்திருக்க முடியும். உதாரணமாக, அரிசி, கோதுமை, திராட்சை ரசம், மசாலாப் பொருட்கள் மற்றும் ஊறுகாய் போன்றவை இருக்கும். ஆனால் விலை மலிவாக கிடைக்கிறது என்பதற்காக எப்போதாவது உபயோகப்படும் பொருட்களை வாங்கி வைப்பது, தேவையில்லாதது. இல்லை, அடிக்கடி உபயோகப்படும் பொருள் என்று நினைப்பவர்கள் வாங்கிக் கொள்ளலாம். தேவையில்லாத உணவுப்பொருட்களை வாங்கி வைத்து சேகரிப்பது என்பது தேவையில்லாத செலவு தான். ஆகவே ஸ்மார்ட் ஆக இருப்பவர்கள் பொருட்கள் வாங்குவதில், யோசித்து வாங்க வேண்டும்.
4. மேலும் புதிதாக ஏதேனும் ஒரு பொருள் மார்க்கெட்டில் வெளிவந்தால் அதனை அள்ளிக் கொண்டு வராமல், முதலில் டேஸ்ட் செய்து பின் வேண்டுமென்றால் வாங்க வேண்டும். சில சமயம் சாக்லேட், பிஸ்கட் இருக்கும் இடத்திற்கு சென்றால் அதை அள்ளிக் கொண்டு வர வேண்டும் போல் இருக்கும். அப்படி அள்ளிக் கொண்டு வந்தால் பின் அந்த மாதம் திண்டாட வேண்டியது தான்...
ஆகவே மேற்கூறிய அனைத்து ஐடியாக்களையும் மனதில் கொண்டு, உங்கள் ஷாப்பிங்கை ஆரம்பியுங்கள்... செலவு சிக்கனமாக இருப்பதோடு, வாழ்க்கையும் சந்தோஷமாக அமையும் என்று அனுபவசாலிகள் கூறுகின்றனர்.
நன்றி போல்டு ஸ்கை
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
முரளி - அம்மா நா வாங்கிட்டு வந்த பலசரக்கு எல்லாம் சரியா இருக்காமா ?
அண்ணி - வக்கனையா தான் ஈகரைல எழுதுறீங்க வத்தல் வாங்கிட்டு வந்தா வடகத்த வாங்கிட்டு வந்து நிக்குறீங்க. ஆமா அது என்ன பாட்டில் ?
முரளி - அதுவாம்மா நீ பல சரக்கு எழுதுனத நா பல........சரக்கு நு படிச்சுட்டு தப்பா வாங்கிட்டேன்மா
அண்ணி - வக்கனையா தான் ஈகரைல எழுதுறீங்க வத்தல் வாங்கிட்டு வந்தா வடகத்த வாங்கிட்டு வந்து நிக்குறீங்க. ஆமா அது என்ன பாட்டில் ?
முரளி - அதுவாம்மா நீ பல சரக்கு எழுதுனத நா பல........சரக்கு நு படிச்சுட்டு தப்பா வாங்கிட்டேன்மா
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
ஆனது ஆகட்டும் முரளி...யினியவன். சகோதாி.பானு வேற முழிக்கிறாங்க. அவுங்களுக்கு ஏதாவதொரு நல்ல பதிலை சொல்லுங்க...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
தர்மா wrote:முரளி - அம்மா நா வாங்கிட்டு வந்த பலசரக்கு எல்லாம் சரியா இருக்காமா ?
அண்ணி - வக்கனையா தான் ஈகரைல எழுதுறீங்க வத்தல் வாங்கிட்டு வந்தா வடகத்த வாங்கிட்டு வந்து நிக்குறீங்க. ஆமா அது என்ன பாட்டில் ?
முரளி - அதுவாம்மா நீ பல சரக்கு எழுதுனத நா பல........சரக்கு நு படிச்சுட்டு தப்பா வாங்கிட்டேன்மா
தர்மா அத நான் வாங்கிட்டு வரும்போதே மொத்த பல.............சரக்கையும் என்கிட்டேயிருந்து வழியிலேயே
புடுங்கிட்டீங்களே அத ஏன் இங்க சொல்லல
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
அத நா செலவு பண்ணிட்டேன்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நன்று முரளி...நன்றி தர்மா வடிவேலின் படத்தை பதிந்ததற்காக
- ஆத்மசூரியன்பண்பாளர்
- பதிவுகள் : 96
இணைந்தது : 03/03/2011
புது மாப்பிள்ளை ஆகப்போகும் மகா பிரபுவுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இப்பவே தெரிஞ்சு வச்சுக்கோங்க மகா.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
இதெல்லாம் ஏற்கனவே முரளி அண்ணன் சொல்லி கொடுத்துட்டார் சூரியன்...
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|