புதிய பதிவுகள்
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 12:06

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 12:04

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓ கடவுளே..... Poll_c10ஓ கடவுளே..... Poll_m10ஓ கடவுளே..... Poll_c10 
64 Posts - 57%
heezulia
ஓ கடவுளே..... Poll_c10ஓ கடவுளே..... Poll_m10ஓ கடவுளே..... Poll_c10 
32 Posts - 28%
mohamed nizamudeen
ஓ கடவுளே..... Poll_c10ஓ கடவுளே..... Poll_m10ஓ கடவுளே..... Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
ஓ கடவுளே..... Poll_c10ஓ கடவுளே..... Poll_m10ஓ கடவுளே..... Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஓ கடவுளே..... Poll_c10ஓ கடவுளே..... Poll_m10ஓ கடவுளே..... Poll_c10 
3 Posts - 3%
Guna.D
ஓ கடவுளே..... Poll_c10ஓ கடவுளே..... Poll_m10ஓ கடவுளே..... Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஓ கடவுளே..... Poll_c10ஓ கடவுளே..... Poll_m10ஓ கடவுளே..... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஓ கடவுளே..... Poll_c10ஓ கடவுளே..... Poll_m10ஓ கடவுளே..... Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஓ கடவுளே..... Poll_c10ஓ கடவுளே..... Poll_m10ஓ கடவுளே..... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஓ கடவுளே..... Poll_c10ஓ கடவுளே..... Poll_m10ஓ கடவுளே..... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓ கடவுளே..... Poll_c10ஓ கடவுளே..... Poll_m10ஓ கடவுளே..... Poll_c10 
60 Posts - 57%
heezulia
ஓ கடவுளே..... Poll_c10ஓ கடவுளே..... Poll_m10ஓ கடவுளே..... Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
ஓ கடவுளே..... Poll_c10ஓ கடவுளே..... Poll_m10ஓ கடவுளே..... Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஓ கடவுளே..... Poll_c10ஓ கடவுளே..... Poll_m10ஓ கடவுளே..... Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஓ கடவுளே..... Poll_c10ஓ கடவுளே..... Poll_m10ஓ கடவுளே..... Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஓ கடவுளே..... Poll_c10ஓ கடவுளே..... Poll_m10ஓ கடவுளே..... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஓ கடவுளே..... Poll_c10ஓ கடவுளே..... Poll_m10ஓ கடவுளே..... Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஓ கடவுளே..... Poll_c10ஓ கடவுளே..... Poll_m10ஓ கடவுளே..... Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஓ கடவுளே..... Poll_c10ஓ கடவுளே..... Poll_m10ஓ கடவுளே..... Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஓ கடவுளே..... Poll_c10ஓ கடவுளே..... Poll_m10ஓ கடவுளே..... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓ கடவுளே.....


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed 20 Jun 2012 - 20:43

ஓ கடவுளே.....
நான் உன்னிடம்
மரணம் கேட்டேன் - நீ
மனைவியை தந்தாய்.
இரண்டும் ஒன்றென்பதாலா



- காலை எனது நண்பர் ஒருவரிடம் கைபேசியில் பேசிகொண்டிருக்கும்போது அவர் சொன்னது, இது ஈகரை நண்பர் யாருமில்லிங்கோ

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed 20 Jun 2012 - 20:48

உங்க நிலைமை எனக்கு புரியுது
உங்க அனுபவ கவிதையை சே புலம்பலை கூட உங்களதுனு
சொல்ல்முடியாத நிலைமையில் இருக்கீங்கனு சோகம் சோகம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed 20 Jun 2012 - 20:51

உடனடி மரணம்ன்னு கிளியரா சொல்லி இருக்கணும்.
அத சொல்லாம - இப்ப கடவுள குத்தம் சொல்றது தப்பு.

(முரளி நமபர் கொஞ்சம் தாங்க ராஜா - நானும் பேசணும்). புன்னகை




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed 20 Jun 2012 - 20:53

யினியவன் wrote:

(முரளி நமபர் கொஞ்சம் தாங்க ராஜா - நானும் பேசணும்). புன்னகை

ஓ கடவுளே ஒன்னும் புரியல

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed 20 Jun 2012 - 20:55

முரளிராஜா wrote:
யினியவன் wrote:(முரளி நமபர் கொஞ்சம் தாங்க ராஜா - நானும் பேசணும்). புன்னகை
ஓ கடவுளே ஒன்னும் புரியல
சரி சரி .... நான் பெயரை போடல தானே அப்புறம் எதுக்கு கடவுளை கூப்பிடுறிங்க, அவர் ஒருதடவை உங்களுக்கு சொதப்பினது பத்தாதா ?!! சிரி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed 20 Jun 2012 - 20:57

ராஜா wrote:ஓ கடவுளே.....
நான் உன்னிடம்
மரணம் கேட்டேன் - நீ
மனைவியை தந்தாய்.
இரண்டும் ஒன்றென்பதாலா



- காலை எனது நண்பர் ஒருவரிடம் கைபேசியில் பேசிகொண்டிருக்கும்போது அவர் சொன்னது, இது ஈகரை நண்பர் யாருமில்லிங்கோ
நம்பிட்டோம்னு சொன்னேன்! கேட்கலையா ராஜா! ஜாலி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed 20 Jun 2012 - 20:58

ராஜா wrote:
முரளிராஜா wrote:
யினியவன் wrote:(முரளி நமபர் கொஞ்சம் தாங்க ராஜா - நானும் பேசணும்). புன்னகை
ஓ கடவுளே ஒன்னும் புரியல
சரி சரி .... நான் பெயரை போடல தானே அப்புறம் எதுக்கு கடவுளை கூப்பிடுறிங்க, அவர் ஒருதடவை உங்களுக்கு சொதப்பினது பத்தாதா ?!! சிரி
வாலன்டரியா அட்டெண்டன்ஸ் போட்டு மாட்டிகிட்டாறே முரளி!!! புன்னகை




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed 20 Jun 2012 - 21:01

அசுரன் wrote:
ராஜா wrote:ஓ கடவுளே.....
நான் உன்னிடம்
மரணம் கேட்டேன் - நீ
மனைவியை தந்தாய்.
இரண்டும் ஒன்றென்பதாலா

- காலை எனது நண்பர் ஒருவரிடம் கைபேசியில் பேசிகொண்டிருக்கும்போது அவர் சொன்னது, இது ஈகரை நண்பர் யாருமில்லிங்கோ
நம்பிட்டோம்னு சொன்னேன்! கேட்கலையா முரளிராஜா! ஜாலி
ஒரு நிர்வாக உறுப்பினர் எழுத்துபிழையோடு பின்னூட்டம் போடலாமா அசுரன் அண்ணே , சரி விடுங்க உங்களுக்காக நான் திருத்திட்டேன்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed 20 Jun 2012 - 21:04

ராஜா wrote:
அசுரன் wrote:
ராஜா wrote:ஓ கடவுளே.....
நான் உன்னிடம்
மரணம் கேட்டேன் - நீ
மனைவியை தந்தாய்.
இரண்டும் ஒன்றென்பதாலா

- காலை எனது நண்பர் ஒருவரிடம் கைபேசியில் பேசிகொண்டிருக்கும்போது அவர் சொன்னது, இது ஈகரை நண்பர் யாருமில்லிங்கோ
நம்பிட்டோம்னு சொன்னேன்! கேட்கலையா முரளிராஜா! ஜாலி
ஒரு நிர்வாக உறுப்பினர் எழுத்துபிழையோடு பின்னூட்டம் போடலாமா அசுரன் அண்ணே , சரி விடுங்க உங்களுக்காக நான் திருத்திட்டேன்
ஆஹா ஒரு அப்பாவியை இப்படி டெரர்ஸ் கிட்ட மாட்டிவிடுறீங்களே ராஜா அண்ணே! அழுகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed 20 Jun 2012 - 21:05

அசுரன் wrote:ஆஹா ஒரு அப்பாவியை இப்படி டெரர்ஸ் கிட்ட மாட்டிவிடுறீங்களே ராஜா அண்ணே! அழுகை
அட .. அவிங்க எல்லாம் டம்மி பீசுங்க , பயபடாதீங்க.... நான் இருக்கேன்

Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக