புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுடு தண்ணீரில் துணியை ஏன் துவைக்க கூடாது??? Poll_c10சுடு தண்ணீரில் துணியை ஏன் துவைக்க கூடாது??? Poll_m10சுடு தண்ணீரில் துணியை ஏன் துவைக்க கூடாது??? Poll_c10 
284 Posts - 45%
heezulia
சுடு தண்ணீரில் துணியை ஏன் துவைக்க கூடாது??? Poll_c10சுடு தண்ணீரில் துணியை ஏன் துவைக்க கூடாது??? Poll_m10சுடு தண்ணீரில் துணியை ஏன் துவைக்க கூடாது??? Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
சுடு தண்ணீரில் துணியை ஏன் துவைக்க கூடாது??? Poll_c10சுடு தண்ணீரில் துணியை ஏன் துவைக்க கூடாது??? Poll_m10சுடு தண்ணீரில் துணியை ஏன் துவைக்க கூடாது??? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சுடு தண்ணீரில் துணியை ஏன் துவைக்க கூடாது??? Poll_c10சுடு தண்ணீரில் துணியை ஏன் துவைக்க கூடாது??? Poll_m10சுடு தண்ணீரில் துணியை ஏன் துவைக்க கூடாது??? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சுடு தண்ணீரில் துணியை ஏன் துவைக்க கூடாது??? Poll_c10சுடு தண்ணீரில் துணியை ஏன் துவைக்க கூடாது??? Poll_m10சுடு தண்ணீரில் துணியை ஏன் துவைக்க கூடாது??? Poll_c10 
19 Posts - 3%
prajai
சுடு தண்ணீரில் துணியை ஏன் துவைக்க கூடாது??? Poll_c10சுடு தண்ணீரில் துணியை ஏன் துவைக்க கூடாது??? Poll_m10சுடு தண்ணீரில் துணியை ஏன் துவைக்க கூடாது??? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சுடு தண்ணீரில் துணியை ஏன் துவைக்க கூடாது??? Poll_c10சுடு தண்ணீரில் துணியை ஏன் துவைக்க கூடாது??? Poll_m10சுடு தண்ணீரில் துணியை ஏன் துவைக்க கூடாது??? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சுடு தண்ணீரில் துணியை ஏன் துவைக்க கூடாது??? Poll_c10சுடு தண்ணீரில் துணியை ஏன் துவைக்க கூடாது??? Poll_m10சுடு தண்ணீரில் துணியை ஏன் துவைக்க கூடாது??? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சுடு தண்ணீரில் துணியை ஏன் துவைக்க கூடாது??? Poll_c10சுடு தண்ணீரில் துணியை ஏன் துவைக்க கூடாது??? Poll_m10சுடு தண்ணீரில் துணியை ஏன் துவைக்க கூடாது??? Poll_c10 
7 Posts - 1%
mruthun
சுடு தண்ணீரில் துணியை ஏன் துவைக்க கூடாது??? Poll_c10சுடு தண்ணீரில் துணியை ஏன் துவைக்க கூடாது??? Poll_m10சுடு தண்ணீரில் துணியை ஏன் துவைக்க கூடாது??? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுடு தண்ணீரில் துணியை ஏன் துவைக்க கூடாது???


   
   

Page 1 of 2 1, 2  Next

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jun 19, 2012 5:55 pm

சுடு தண்ணீரில் துணியை ஏன் துவைக்க கூடாது??? 19-wash-clothes-300

பொதுவாக அனைவரும் துணியை துவைப்பது என்றால் நீரில் அலசி, பின் சோப்பு நீரில் ஊற வைத்து, பிறகு நல்ல தண்ணீரில் அலசுவோம். ஆனால் கரையானது நன்கு போக வேண்டுமென்றால் சுடு தண்ணீரில் ஊற வைத்து அலசுவோம். இதனால் துணியில் கரை மட்டும் செல்வதில்லை துணியின் தரமும் தான் பாதிக்கப்படுகிறது. ஆகவே துணிகளை சுடு ததண்ணீரில் அலசும் போது பார்த்து அலச வேண்டும்.

அலசினால் என்ன ஏற்படும்...?

1. துணி சுருக்கிவிடும் : துணிகளை லான்டரியில் போடுகிறோம், அங்கு துணிகளில் உள்ள கரைகள் நீங்க சுடு தண்ணீரை பயன்படுத்துகிறார்கள், அதனால் துணிகளானது கரை இல்லாமல் பளிச்சென்று இருக்கிறது. ஆனால் அந்த துணிகளைப் போட்டு பார்த்தால் இறுக்கமாக இருக்கும். அப்போது நீங்கள் குண்டாகிவிட்டீர்கள் என்று நினைப்பீர்கள், ஆனால் உண்மையில் துணியானது சுருங்கி இருக்கும். ஏனெனில் சுடு நீரானது துணியின் மெட்டீரியலை பாதிக்கும்.

2. நிறம் மங்குதல் : சுடு நீரானது துணியின் கலரை நீக்கும் சக்தியுடையது. ஏனெனில் சுடு தண்ணீரில் உள்ள வெப்பத்தின் அளவானது துணியில் உள்ள நிறத்தை அகற்றிவிடும்.

3. நூல் நஞ்சிவிடுதல் : சுடு நீரில் அலசும் துணி சுருங்குவதால், துணியில் உள்ள நூல்கள் வலுவிழந்து நஞ்சிவிடுகிறது. மேலும் சுடு தண்ணீரில் ஊற வைத்து துவைக்கும் துணியில் அழுக்கை போக்க பிரஸ் போட்டால் கண்டிப்பாக துணியானது கிழிந்து விடும்.

நினைவில் கொள்ள வேண்டியவை...

1. துணியை வாங்கும் போது அதில் துணியைப் பற்றி லேபிளில் போட்டிருப்பதை படிக்க வேண்டும். முக்கியமாக துணியை சுடு நீரில் அலசலாமா, வேண்டாமா என்று பார்ப்ப வேண்டும். காட்டனை சுடு தண்ணீரில் அலசலாம், ஆனால் லேபிளில் கொடுத்திருப்பதையும் பார்க்க வேண்டும்.

2. வேண்டுமென்றால் துணியின் சிறு பகுதியை சுடு நீரில் 4 5 நிமிடம் வரை ஊற வைத்து, சுருங்கியிருந்தாலோ அல்லது நிறம் போனாலோ அந்த துணியை சுடு நீரில் போட வேண்டாம். இதனால் துணியை சுடு நீரில் போடலாமா வேண்டாமா என்று தெரிந்து விடும்.

3. பொதுவாக துணிகளை 10 15 நிமிடத்திற்கு மேல் சுடு தண்ணீரில் ஊற வைக்க வேண்டாம். இதனால் எந்த துணியானாலும் சுருக்கத்தை அடையும்.

4. சுடு நீரில் அலச இருக்கும் துணியை வெதுவெதுப்பான தண்ணீரில் அலசினால் துணியானது விரைவில் பாதிப்படைவதைத் தடுக்கலாம்.

துணிகள் நீண்ட நாட்கள் வர வேண்டும் என்று நினைத்தால், சுடு நீரில் பெரும்பாலும் அலசுவதை தவிர்க்கவும். கரைகள் போக சுடு நீரில் போடுவதற்கு பதில் மற்ற பொருட்களான எலுமிச்சை, பேக்கிங் சோடா அல்லது வினிகரை பயன்படுத்தலாம்.

நன்றி போல்டு ஸ்கை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 19, 2012 5:56 pm

நல்ல பகிர்வு முரளி.

இதப் பத்தி நீங்க சொன்னா சரியாத் தான் இருக்கும்.




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jun 19, 2012 10:54 pm

யினியவன் wrote:நல்ல பகிர்வு முரளி.

இதப் பத்தி நீங்க சொன்னா சரியாத் தான் இருக்கும்.
அவரு எவ்வளவு நாள் தான் கையால துவச்சி கஷ்ட படுவாரு கொலவெறியண்ணா! மண்டையில் அடி

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Jun 19, 2012 11:00 pm

அசுரன் wrote:
யினியவன் wrote:நல்ல பகிர்வு முரளி.

இதப் பத்தி நீங்க சொன்னா சரியாத் தான் இருக்கும்.
அவரு எவ்வளவு நாள் தான் கையால துவச்சி கஷ்ட படுவாரு கொலவெறியண்ணா! மண்டையில் அடி
அசுரன் wrote:
யினியவன் wrote:நல்ல பகிர்வு முரளி.

இதப் பத்தி நீங்க சொன்னா சரியாத் தான் இருக்கும்.
அவரு எவ்வளவு நாள் தான் கையால துவச்சி கஷ்ட படுவாரு கொலவெறியண்ணா! மண்டையில் அடி

சாி...சாி... உங்க அனுபவத்தை கத்துக் குடுங்க... பாவம் ரொம்பத்தான் கஷ்டப்டுறாரு



சுடு தண்ணீரில் துணியை ஏன் துவைக்க கூடாது??? 154550சுடு தண்ணீரில் துணியை ஏன் துவைக்க கூடாது??? 154550சுடு தண்ணீரில் துணியை ஏன் துவைக்க கூடாது??? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சுடு தண்ணீரில் துணியை ஏன் துவைக்க கூடாது??? 154550சுடு தண்ணீரில் துணியை ஏன் துவைக்க கூடாது??? 154550சுடு தண்ணீரில் துணியை ஏன் துவைக்க கூடாது??? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jun 19, 2012 11:02 pm

அசுரன் wrote:
யினியவன் wrote:நல்ல பகிர்வு முரளி.

இதப் பத்தி நீங்க சொன்னா சரியாத் தான் இருக்கும்.
அவரு எவ்வளவு நாள் தான் கையால துவச்சி கஷ்ட படுவாரு கொலவெறியண்ணா! மண்டையில் அடி

சாி...சாி... உங்க அனுபவத்தை கத்துக் குடுங்க... பாவம் ரொம்பத்தான் கஷ்டப்டுறாரு[/quote]யாருப்பா அது சேம் சைடுல கோல் போடுறது உடுட்டுக்கட்டை அடி வ

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Wed Jun 20, 2012 7:06 am

நல்ல பகிர்வு முரளி

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Jun 20, 2012 9:09 am

அவசியமான தகவல்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 20, 2012 11:00 am

அசுரன் wrote:அவரு எவ்வளவு நாள் தான் கையால துவச்சி கஷ்ட படுவாரு கொலவெறியண்ணா! மண்டையில் அடி

அசுரன் wrote:யாருப்பா அது சேம் சைடுல கோல் போடுறது உடுட்டுக்கட்டை அடி வ
அசுரன்னே நேத்தி டாஸ்மாக் பக்கம் தட்டுத் தடுமாறி வந்த செய்தி பொய்யில்லன்னு நிரூபிச்சிட்டாரு - அவரே அவர் வரிகளை கோட் செய்து கலாய்க்கிறத பார்த்தாலே தெரியுது... புன்னகை




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jun 20, 2012 11:58 am

மிக்க நன்றி முரளி,இனியவன்,அசுரன் அண்ணாஸ்
அனுபவஸ்தர்கள் சொன்னா கேட்டுக்கணும் நன்றி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jun 20, 2012 12:07 pm

தகவலுக்கு நன்றி அண்ணா..!
பார்த்து துணியை துவைங்க யினியவன் அண்ணா.துணி கிளிஞ்சிட போகுது..! அதிர்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக