புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_c10 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_m10 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_c10 
59 Posts - 55%
heezulia
 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_c10 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_m10 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_c10 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_m10 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_c10 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_m10 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_c10 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_m10 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_c10 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_m10 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_c10 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_m10 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_c10 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_m10 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_c10 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_m10 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_c10 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_m10 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_c10 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_m10 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_c10 
54 Posts - 55%
heezulia
 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_c10 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_m10 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_c10 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_m10 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_c10 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_m10 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_c10 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_m10 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_c10 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_m10 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_c10 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_m10 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_c10 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_m10 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_c10 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_m10 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_c10 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_m10 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இல்லறத்தை நல்லறமாக்குவோம்


   
   

Page 1 of 2 1, 2  Next

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Wed Jun 20, 2012 12:41 pm

 இல்லறத்தை நல்லறமாக்குவோம் 42101838093581859134127
எல்லா பெற்றோருக்கும் தங்கள் பெண்ணை ஒரு நல்ல இடத்தில் கட்டி கொடுக்க வேண்டும் என்ற கனவு நியாயமான ஒன்று தான்.. அவள் பெற்றோரும் அப்படித் தான்... மாப்பிள்ளைப் பார்க்க தொடங்கினர் , படித்த மாப்பிளை , நல்ல வேலையில் கை நிறைய சம்பாதிக்கும் ஒருவன், நல்ல குடும்பம், இருவருக்கும் இருவரையும் பிடித்தும் போனது, உடனே நிச்சயம் செய்துவிட்டனர் , தினமும் அழை பேசியில் இருவரும் தங்களைப் பற்றி பேச தொடங்கினர், இருவருக்கும் ஏற தாழ ஒரே மனப்பான்மை தான், இருவருக்கும் பொருந்தி போனது, திருமண நாள் நெருங்க நெருங்க வீட்டில் ஒரே பதட்டம், வேலைகள் தலைக்கு மேல் கிடந்தது, இருவர் வீட்டிலும் வேலைகள் துரிதமாக நடந்தேறியது.. நாளை திருமணம், அவள் லேசாக அவள் வீட்டை சுற்றிப் பார்த்தாள், தினமும் அவருடன் பேசியதில் தான் இந்த வீட்டை விட்டு செல்ல போகிறோம் என்று தெரியவில்லை, ஆனால் அன்று ஏதோ ஒன்றை இழக்க போகிறோம் என்று அவள் மனம் பரிதவித்தது. தாயையும், தந்தையையும் பார்த்தாள் எல்லோரும் வேலையில் இருந்தனர், அவள் வீட்டை ஒரு முறை சுற்றி வந்தாள், விரித்த கண்களோடு வீட்டை பார்த்தாள், கண்கள் சுருங்கிய பின்னர் ஓரத்தில் நீர் துளி சொட்டியது.. தங்கையின் புது துணி பரவசத்தில் அக்கா என்று ஓடி வந்தாள்.. அவளை பார்த்ததும் என்ன ஆச்சு அக்கா என்றாள், பூ வாங்கினால் கூட சமமாய் வெட்ட சொல்லி சண்டை போடும் அக்கா , இனி நான் யாருடன் சண்டை போடுவேன், இந்த சின்ன சின்ன மகிழ்ச்சிகளை விட்டுக் கொடுத்து விட்டு நான் செல்ல போகிறேனே என்று எண்ணினாள், , அடுப்படியில் பால் கொதித்து கொண்டிருந்தது , ஓடி சென்று அடுப்பை அனைத்து அம்மா பால் வெச்சிட்டு எங்க போனே என்று திட்டினால், அவளை பெற்றவள், அவளை வளர்த்தவள் என்றாலும் , அம்மா வை அடிக்கடி திட்டி விடுவதும், பின் கட்டி அணைப்பதும் இனி கிடைக்குமா?

அப்பா யாருடனோ தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார், அவர் பக்கத்தில் சென்று அமர்ந்தாள், பேசிக் கொண்டே அப்பா இவளைப் பார்த்தார், அம்மா வை கொஞ்சம் கூப்பிடுமா என்று சொல்லி விட்டு மறுபடியும் பேச தொடங்கினர், இவள் எச்சிலையும் சோகத்தையும் தொண்டையில் விழுங்கி விட்டு எழுந்து அம்மா வை அழைத்து விட்டு, வீட்டின் வெளியில் உள்ள மாடிப்படியில் உட்கார்ந்தாள், எங்கிருந்தோ, அடியே உள்ள போ, கருத்துர போற நாளைக்கு கல்யாணத்த வெச்சிக்கிட்டு இங்க வந்து உட்காரா பாரு என்று எப்பொழுதும் எதையாவது சொல்லி கொண்டிருக்கும் பாட்டி, எரிச்சலுடன் பாட்டியிடம் எப்பொழுதும் பேசும் அவள் அன்று பாட்டி சொன்னதை கேட்காமல் பாட்டியை முறைத்துப் பார்த்தாள், முகம் அப்படியே அழுவது போல மாறியது, பாட்டி உடனே என்னடி என்ன ஆச்சு என்று பதட்டத்துடன் கேட்டாள், அழுகை அருவிப் போல் பொங்கியது உள்ளே ஓடி சென்று விரக்தியுடன் அம்மா அப்பா என்று கத்தினால் எல்லோரும் ஏதோ என்று பயந்துக்கொண்டு ஓடி வந்தனர், உடனே, அம்மா நான் போகமாட்டேன், இங்கேயே இருந்துடுறேன் , உங்களை விட்டு நான் எப்படி செல்வேன், அங்க எப்டி இருக்குமோ, எனக்கு பயமா இருக்கு, நான் போகலை என்று மெல்லிதாய் அழுதாள், உடனே அப்பாவின் மனம் அழுதது, அம்மா சமாதனம் சொன்னாள், அப்பாவுடன் அவ்வளவு நெருக்கம் இல்லாமல் இருந்தாலும் அப்பாவிற்கும் பெண்ணிற்கும் உள்ள அந்த பாசம் வார்த்தையில் வருணிக்க முடியாதது , தங்கை குலுங்கி குலுங்கி அழுதாள், அக்கா அழாதே கா மாமா உன்ன நல்லா பார்த்துபாறு கா என்று வெகுளி பேச்சில் சமாதானம் செய்தாள், அன்றிரவு அவளுக்கு பிடித்த அத்தனையும் சமைத்தாள் அம்மா, ஆனால் அவள் புண்ப்பட்டு போயிருந்தாள்... நாளை திருமணம்... போகும் இடம் சொர்கமோ, இல்லையோ என்றெல்லாம் தெரியாது .. ஆனால் அவள் வாழ்ந்த ஒரு சொர்கத்தை விட்டு மட்டும் அவள் செல்ல போகிறாள். திருமணம் என்பது ஆண்களின் வாழ்வில் ஒரு நிகழ்வு, ஆனால் ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் அது மாற்றம்.... அவள் வாழ்ந்த வீட்டிலிருந்து அவளை வேரோடு பிடிங்கு எடுத்து மற்றொரு இடத்தில் நட்டு வைக்கும் விழா தான் திருமணம் , துளிர்ந்த பெண்களும் உள்ளனர், பட்டுப்போன பெண்களும் உள்ளனர் ....நண்பர்களே நம்மை நம்பி வரும் மனைவிக்கும் மனம் உண்டு என உணர்வோம்,அவளின் உணர்வுகளுக்கும் மதிப்பளிப்போம், இல்லறத்தை நல்லரமாக்குவோம் :வணக்கம்:



செந்தில்குமார்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 20, 2012 12:47 pm

நல்ல பகிர்வு.

வலது காலை எடுத்து வைத்து வரும் பெண்ணை
வளமுடன், அன்புடன் அரவணைத்து செல்ல
வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும்
நல்ல அலசல் பதிவு.




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 20, 2012 12:58 pm

பகிர்ந்தமைக்கு நன்றி

இதெல்லாம் நினைச்சுதான் நல்ல மனசோட விட்டுகொடுத்து போய்கிட்டு இருக்கேன் ஒன்னும் புரியல


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jun 20, 2012 1:07 pm

பகிர்விற்கு நன்றி!
மனைவிக்கும் மனம் உண்டு என உணர்வோம்,அவளின் உணர்வுகளுக்கும் மதிப்பளிப்போம்,
சூப்பருங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 20, 2012 1:11 pm

முரளிராஜா wrote:இதெல்லாம் நினைச்சுதான் நல்ல மனசோட விட்டுகொடுத்து போய்கிட்டு இருக்கேன் ஒன்னும் புரியல
நீங்க ஆரம்பத்துல பண்ணின அலப்பர தாங்கமாத் தான் இப்ப இந்த பாடு படறதா ஜேன் சொன்னாரே?




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 20, 2012 1:12 pm

யினியவன் wrote:
முரளிராஜா wrote:இதெல்லாம் நினைச்சுதான் நல்ல மனசோட விட்டுகொடுத்து போய்கிட்டு இருக்கேன் ஒன்னும் புரியல
நீங்க ஆரம்பத்துல பண்ணின அலப்பர தாங்கமாத் தான் இப்ப இந்த பாடு படறதா ஜேன் சொன்னாரே?
அங்க மட்டும் என்ன வாழுதாம் சிரி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 20, 2012 1:14 pm

முரளிராஜா wrote:அங்க மட்டும் என்ன வாழுதாம் சிரி
நாங்க இங்க வந்து புழுகு மூட்டைய ஒன்னும் உங்கள மாதிரி அவுத்து வுடலியே!!! புன்னகை - தியாகச் செம்மல் மாதிரி...




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 20, 2012 1:35 pm

யினியவன் wrote:
முரளிராஜா wrote:அங்க மட்டும் என்ன வாழுதாம் சிரி
நாங்க இங்க வந்து புழுகு மூட்டைய ஒன்னும் உங்கள மாதிரி அவுத்து வுடலியே!!! புன்னகை - தியாகச் செம்மல் மாதிரி...
சரி உண்மையே சொன்ன உங்க வாழ்க்கை எப்படி இருக்கு சிரி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 20, 2012 1:44 pm

முரளிராஜா wrote:சரி உண்மையே சொன்ன உங்க வாழ்க்கை எப்படி இருக்கு சிரி
அப்படீன்னு ஒன்னு இருக்கா என்ன?




Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jun 20, 2012 1:59 pm

நல்ல பதிவு செந்தில்குமார்...விரும்பினேன் மகிழ்ச்சி . ஆயினும், அறம் என்பதுதானே இல்லறமாகவும் நல்லறமாகவும் வந்திருக்க வேண்டும்? நல்லரம் என்று ஒன்று உள்ளதா எனத்தெரியவில்லை. தலைப்பை சரி செய்யுங்கள்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக