புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:43 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:36 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:29 am

» கருத்துப்படம் 21/05/2024
by mohamed nizamudeen Today at 8:39 am

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Today at 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Today at 6:44 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:28 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_c10 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_m10 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_c10 
22 Posts - 63%
heezulia
 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_c10 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_m10 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_c10 
7 Posts - 20%
T.N.Balasubramanian
 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_c10 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_m10 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_c10 
2 Posts - 6%
Guna.D
 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_c10 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_m10 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_c10 
1 Post - 3%
Shivanya
 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_c10 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_m10 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_c10 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_m10 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_c10 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_m10 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_c10 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_m10 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_c10 
220 Posts - 49%
ayyasamy ram
 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_c10 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_m10 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_c10 
164 Posts - 37%
mohamed nizamudeen
 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_c10 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_m10 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_c10 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_m10 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_c10 
10 Posts - 2%
prajai
 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_c10 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_m10 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_c10 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_m10 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_c10 
9 Posts - 2%
jairam
 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_c10 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_m10 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_c10 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_m10 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_c10 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_m10 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_c10 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_m10 இல்லறத்தை நல்லறமாக்குவோம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இல்லறத்தை நல்லறமாக்குவோம்


   
   

Page 1 of 2 1, 2  Next

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Wed Jun 20, 2012 12:41 pm

 இல்லறத்தை நல்லறமாக்குவோம் 42101838093581859134127
எல்லா பெற்றோருக்கும் தங்கள் பெண்ணை ஒரு நல்ல இடத்தில் கட்டி கொடுக்க வேண்டும் என்ற கனவு நியாயமான ஒன்று தான்.. அவள் பெற்றோரும் அப்படித் தான்... மாப்பிள்ளைப் பார்க்க தொடங்கினர் , படித்த மாப்பிளை , நல்ல வேலையில் கை நிறைய சம்பாதிக்கும் ஒருவன், நல்ல குடும்பம், இருவருக்கும் இருவரையும் பிடித்தும் போனது, உடனே நிச்சயம் செய்துவிட்டனர் , தினமும் அழை பேசியில் இருவரும் தங்களைப் பற்றி பேச தொடங்கினர், இருவருக்கும் ஏற தாழ ஒரே மனப்பான்மை தான், இருவருக்கும் பொருந்தி போனது, திருமண நாள் நெருங்க நெருங்க வீட்டில் ஒரே பதட்டம், வேலைகள் தலைக்கு மேல் கிடந்தது, இருவர் வீட்டிலும் வேலைகள் துரிதமாக நடந்தேறியது.. நாளை திருமணம், அவள் லேசாக அவள் வீட்டை சுற்றிப் பார்த்தாள், தினமும் அவருடன் பேசியதில் தான் இந்த வீட்டை விட்டு செல்ல போகிறோம் என்று தெரியவில்லை, ஆனால் அன்று ஏதோ ஒன்றை இழக்க போகிறோம் என்று அவள் மனம் பரிதவித்தது. தாயையும், தந்தையையும் பார்த்தாள் எல்லோரும் வேலையில் இருந்தனர், அவள் வீட்டை ஒரு முறை சுற்றி வந்தாள், விரித்த கண்களோடு வீட்டை பார்த்தாள், கண்கள் சுருங்கிய பின்னர் ஓரத்தில் நீர் துளி சொட்டியது.. தங்கையின் புது துணி பரவசத்தில் அக்கா என்று ஓடி வந்தாள்.. அவளை பார்த்ததும் என்ன ஆச்சு அக்கா என்றாள், பூ வாங்கினால் கூட சமமாய் வெட்ட சொல்லி சண்டை போடும் அக்கா , இனி நான் யாருடன் சண்டை போடுவேன், இந்த சின்ன சின்ன மகிழ்ச்சிகளை விட்டுக் கொடுத்து விட்டு நான் செல்ல போகிறேனே என்று எண்ணினாள், , அடுப்படியில் பால் கொதித்து கொண்டிருந்தது , ஓடி சென்று அடுப்பை அனைத்து அம்மா பால் வெச்சிட்டு எங்க போனே என்று திட்டினால், அவளை பெற்றவள், அவளை வளர்த்தவள் என்றாலும் , அம்மா வை அடிக்கடி திட்டி விடுவதும், பின் கட்டி அணைப்பதும் இனி கிடைக்குமா?

அப்பா யாருடனோ தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார், அவர் பக்கத்தில் சென்று அமர்ந்தாள், பேசிக் கொண்டே அப்பா இவளைப் பார்த்தார், அம்மா வை கொஞ்சம் கூப்பிடுமா என்று சொல்லி விட்டு மறுபடியும் பேச தொடங்கினர், இவள் எச்சிலையும் சோகத்தையும் தொண்டையில் விழுங்கி விட்டு எழுந்து அம்மா வை அழைத்து விட்டு, வீட்டின் வெளியில் உள்ள மாடிப்படியில் உட்கார்ந்தாள், எங்கிருந்தோ, அடியே உள்ள போ, கருத்துர போற நாளைக்கு கல்யாணத்த வெச்சிக்கிட்டு இங்க வந்து உட்காரா பாரு என்று எப்பொழுதும் எதையாவது சொல்லி கொண்டிருக்கும் பாட்டி, எரிச்சலுடன் பாட்டியிடம் எப்பொழுதும் பேசும் அவள் அன்று பாட்டி சொன்னதை கேட்காமல் பாட்டியை முறைத்துப் பார்த்தாள், முகம் அப்படியே அழுவது போல மாறியது, பாட்டி உடனே என்னடி என்ன ஆச்சு என்று பதட்டத்துடன் கேட்டாள், அழுகை அருவிப் போல் பொங்கியது உள்ளே ஓடி சென்று விரக்தியுடன் அம்மா அப்பா என்று கத்தினால் எல்லோரும் ஏதோ என்று பயந்துக்கொண்டு ஓடி வந்தனர், உடனே, அம்மா நான் போகமாட்டேன், இங்கேயே இருந்துடுறேன் , உங்களை விட்டு நான் எப்படி செல்வேன், அங்க எப்டி இருக்குமோ, எனக்கு பயமா இருக்கு, நான் போகலை என்று மெல்லிதாய் அழுதாள், உடனே அப்பாவின் மனம் அழுதது, அம்மா சமாதனம் சொன்னாள், அப்பாவுடன் அவ்வளவு நெருக்கம் இல்லாமல் இருந்தாலும் அப்பாவிற்கும் பெண்ணிற்கும் உள்ள அந்த பாசம் வார்த்தையில் வருணிக்க முடியாதது , தங்கை குலுங்கி குலுங்கி அழுதாள், அக்கா அழாதே கா மாமா உன்ன நல்லா பார்த்துபாறு கா என்று வெகுளி பேச்சில் சமாதானம் செய்தாள், அன்றிரவு அவளுக்கு பிடித்த அத்தனையும் சமைத்தாள் அம்மா, ஆனால் அவள் புண்ப்பட்டு போயிருந்தாள்... நாளை திருமணம்... போகும் இடம் சொர்கமோ, இல்லையோ என்றெல்லாம் தெரியாது .. ஆனால் அவள் வாழ்ந்த ஒரு சொர்கத்தை விட்டு மட்டும் அவள் செல்ல போகிறாள். திருமணம் என்பது ஆண்களின் வாழ்வில் ஒரு நிகழ்வு, ஆனால் ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் அது மாற்றம்.... அவள் வாழ்ந்த வீட்டிலிருந்து அவளை வேரோடு பிடிங்கு எடுத்து மற்றொரு இடத்தில் நட்டு வைக்கும் விழா தான் திருமணம் , துளிர்ந்த பெண்களும் உள்ளனர், பட்டுப்போன பெண்களும் உள்ளனர் ....நண்பர்களே நம்மை நம்பி வரும் மனைவிக்கும் மனம் உண்டு என உணர்வோம்,அவளின் உணர்வுகளுக்கும் மதிப்பளிப்போம், இல்லறத்தை நல்லரமாக்குவோம் :வணக்கம்:



செந்தில்குமார்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 20, 2012 12:47 pm

நல்ல பகிர்வு.

வலது காலை எடுத்து வைத்து வரும் பெண்ணை
வளமுடன், அன்புடன் அரவணைத்து செல்ல
வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும்
நல்ல அலசல் பதிவு.




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 20, 2012 12:58 pm

பகிர்ந்தமைக்கு நன்றி

இதெல்லாம் நினைச்சுதான் நல்ல மனசோட விட்டுகொடுத்து போய்கிட்டு இருக்கேன் ஒன்னும் புரியல


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jun 20, 2012 1:07 pm

பகிர்விற்கு நன்றி!
மனைவிக்கும் மனம் உண்டு என உணர்வோம்,அவளின் உணர்வுகளுக்கும் மதிப்பளிப்போம்,
சூப்பருங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 20, 2012 1:11 pm

முரளிராஜா wrote:இதெல்லாம் நினைச்சுதான் நல்ல மனசோட விட்டுகொடுத்து போய்கிட்டு இருக்கேன் ஒன்னும் புரியல
நீங்க ஆரம்பத்துல பண்ணின அலப்பர தாங்கமாத் தான் இப்ப இந்த பாடு படறதா ஜேன் சொன்னாரே?




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 20, 2012 1:12 pm

யினியவன் wrote:
முரளிராஜா wrote:இதெல்லாம் நினைச்சுதான் நல்ல மனசோட விட்டுகொடுத்து போய்கிட்டு இருக்கேன் ஒன்னும் புரியல
நீங்க ஆரம்பத்துல பண்ணின அலப்பர தாங்கமாத் தான் இப்ப இந்த பாடு படறதா ஜேன் சொன்னாரே?
அங்க மட்டும் என்ன வாழுதாம் சிரி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 20, 2012 1:14 pm

முரளிராஜா wrote:அங்க மட்டும் என்ன வாழுதாம் சிரி
நாங்க இங்க வந்து புழுகு மூட்டைய ஒன்னும் உங்கள மாதிரி அவுத்து வுடலியே!!! புன்னகை - தியாகச் செம்மல் மாதிரி...




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 20, 2012 1:35 pm

யினியவன் wrote:
முரளிராஜா wrote:அங்க மட்டும் என்ன வாழுதாம் சிரி
நாங்க இங்க வந்து புழுகு மூட்டைய ஒன்னும் உங்கள மாதிரி அவுத்து வுடலியே!!! புன்னகை - தியாகச் செம்மல் மாதிரி...
சரி உண்மையே சொன்ன உங்க வாழ்க்கை எப்படி இருக்கு சிரி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 20, 2012 1:44 pm

முரளிராஜா wrote:சரி உண்மையே சொன்ன உங்க வாழ்க்கை எப்படி இருக்கு சிரி
அப்படீன்னு ஒன்னு இருக்கா என்ன?




Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jun 20, 2012 1:59 pm

நல்ல பதிவு செந்தில்குமார்...விரும்பினேன் மகிழ்ச்சி . ஆயினும், அறம் என்பதுதானே இல்லறமாகவும் நல்லறமாகவும் வந்திருக்க வேண்டும்? நல்லரம் என்று ஒன்று உள்ளதா எனத்தெரியவில்லை. தலைப்பை சரி செய்யுங்கள்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக