புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_c10அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_m10அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_c10 
11 Posts - 44%
Dr.S.Soundarapandian
அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_c10அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_m10அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_c10 
6 Posts - 24%
heezulia
அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_c10அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_m10அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_c10 
5 Posts - 20%
i6appar
அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_c10அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_m10அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_c10 
3 Posts - 12%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_c10அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_m10அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_c10 
99 Posts - 41%
ayyasamy ram
அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_c10அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_m10அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_c10 
88 Posts - 37%
i6appar
அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_c10அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_m10அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_c10அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_m10அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_c10அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_m10அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_c10அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_m10அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_c10அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_m10அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_c10 
7 Posts - 3%
Guna.D
அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_c10அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_m10அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_c10அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_m10அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_c10 
2 Posts - 1%
prajai
அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_c10அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_m10அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம்


   
   
knesaraajan
knesaraajan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 20/02/2012

Postknesaraajan Tue Jun 19, 2012 8:26 pm

அருள்மிகு பைரவர் திருக்கோயில்



இங்கு பைரவர் மூலவராக அருபாலிக்கிறார்.



மூலவர் : பைரவர்

1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது

புராண கால பெயர் யந்திரபுரி

தற்போதைய பெயர் தகட்டூர்

நாகபட்டினம் மாவட்டம்


இங்கு பை‌ரவர்‌தா‌ன்‌ மூ‌லவரா‌க இருந்‌து அருள்‌ பலி‌க்‌கி‌றா‌ர்‌‌. உற்‌சவரா‌க சட்‌டை‌நா‌தர்‌. 500- 1000 வருடங்‌களுக்‌கு முன்‌ உள்‌ள பழமைவா‌ய்‌ந்‌த இடம்‌. கா‌லை‌ ஆறு மணி‌ முதல்‌ பதி‌னோ‌ரு மணி‌வரை‌, மா‌லை‌ நா‌லு மணி‌ முதல்‌ எட்‌டு மணி‌வரை‌ தி‌றந்‌தி‌ருக்‌கும்‌.

சித்ராபவுர்ணமியை ஒட்டி பத்துநாள் விழா நடக்கிறது. ஞாயிறு ராகுகாலமான மாலை 4.30-6 மணி, தேய்பிறை அஷ்டமி, கார்த்திகையில் பைரவாஷ்டமி காலங்களில் சிறப்பு பூஜை நடக்கிறது. மனோபலம், வியாதி நிவர்த்தி, நியாயமாக நினைப்பவை நிறைவேற தேய்பிறை அஷ்டமியன்று மாலை 5-8மணிக்குள் யாகம் நடத்தப்படுகிறது. திங்கள்,வெள்ளிக்கிழமைகளில் விசேஷ பூஜை நடத்தப்படுகிறது.









காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

அனுமனுடன் வந்த பைரவர் என்பதால், இத்தலத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி ஆகியோரும், பிரகாரத்தில் கணபதி, வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர், துர்க்கை, சண்டிகேஸ்வரர் ஆகியோரும் உள்ளனர். கோயிலுக்கு எதிரேயுள்ள தீர்த்தக்குளம் உள்ளது.
குளத்தின் ஒரு கரையில் காத்தாயி, கருப்பாயி சமேத ராவுத்தர் சன்னதி இருக்கிறது. இவரும் இத்தலத்தில் காவல் தெய்வமாக இருக்கிறார்.

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விழங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

சுவாமி அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

தகட்டூரிலுள்ள பைரவநாத சுவாமி கோயிலில் பைரவர் மூலஸ்தானத்தில் இருந்து அருள்பாலிக்கிறார். இவரை மூலஸ்தானத்தில் கொண்ட கோயில் தமிழகத்தில் இதுமட்டுமே.


பைரவர் பிறப்பு :

அபிதான சிந்தாமணி என்ற நூலில் பைரவர்

பிறப்பு பற்றி கூறப்பட்டுள்ளது.

தாருகாசுரன் என்பவன் இறவா வரம் வேண்டும் என சிவனிடம் வரம் கேட்டான்.

உயிருக்கு இறப்புண்டு என்ற சிவன், ஏதோ ஒரு பொருளால் இறப்பை வேண்டும்படி அவனிடம் சொன்னார். அவன் அகங்காரத்துடன், ஒரு பெண்ணைத் தவிர தன்னை யாரும் அழிக்கக் கூடாது என்று வரம் பெற்றான். பலம் மிக்க தன்னை ஒரு பெண் என்ன செய்துவிட முடியும் என்பது அவனது எண்ணம்.
பல அட்டூழியங்கள் செய்த அவன் அழியும் காலம் வந்தது. தேவர்கள் சிவனிடம் முறையிட்
டனர். உடனே, பார்வதிதேவி சிவன் விழுங்கிய ஆலகால விஷத்தின் கறை படிந்த ஒரு சுடரை உருவாக்கினாள். அந்தச் சுடர் ஒரு பெண்ணாக வடிவெடுத்தது. "காளம்' என்ற விஷம்படிந்த அந்த பெண்ணுக்கு "காளி' என பெயர் சூட்டினாள் பார்வதி. காளிதேவி கடும் கோபத்
துடன் தாருகாசுரன் இருக்கும் திசைநோக்கி திரும்பினாள். அந்த கோபம் கனலாக வடிவெடுத்து, சூரனை சுட்டெரித்தது. பின்னர் அந்தக் கனலை காளிதேவி ஒரு குழந்தையாக மாற்றி அதற்கு பாலூட்டினாள். அதன்பிறகு சிவபெருமான் காளியையும், அந்தக் குழந்தையையும் தன் உடலுக்குள் புகச்செய்தார். அப்போது அவரது உடலில் இருந்து காளியால் உருவாக்கப்பட்டது போல, எட்டு குழந்தைகள்
உருவாயின. அந்த எட்டையும் ஒன்றாக்கிய சிவன் குழந்தைக்கு "பைரவர்' என்று பெயர் வைத்தார்.

நாய் வாகனம்:

தெய்வங்களுக்கு காளை, சிங்கம், யானை, மயில் போன்ற வாகனங்கள் இருக்க, பைரவருக்கு மட்டும் நாய் வாகனம் தரப்பட்டுள்ளது. சிலர் நாயை பஞ்சுமெத்தையில் படுக்க வைத்து, பிஸ்கட் கொடுத்து, குழந்தை போல வளர்ப்பார்கள். சிலர் நாயை தெருவில் கண்டாலே கல்லெறிவார்கள்.
இதுபோல், வாழ்க்கையில் வரும் துன்பத்தையும், இன்பத்தையும் இறைவனிடம் அர்ப்பணிக்க வேண்டும் என்றே வேதங்கள் சொல்கின்றன. அந்த வேதத்தின் வடிவமாகவே நாய் வாகனம் கருதப் படுகிறது. நாய்க்கு "வேதஞாளி' என்ற பெயரும் இருப்பது குறிப்பிட தக்கது.

பெயர்க்காரணம்:

இவ்வூருக்கு "யந்திரபுரி' என்ற பெயரும் இருக்கிறது. இதன் தமிழ்ப்பெயரே "தகட்டூர்'. சக்தி வாய்ந்த தெய்வங்களின் முன்பு ஸ்ரீசக்ரம் என்ற அமைப்பு உருவாக்கப்படும். இந்தக் கோயிலிலும் ஒரு யந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. உற்சவர் சட்டைநாதர் சிலையும் இருக்கிறது.

ஸ்தல புராணம் :

இலங்கையில் ராவணவதம் முடிந்ததும் பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக ராமேஸ்வரத்தில் ராமபிரான் சிவபூஜை செய்ய முடிவெடுத்தார். அதற்காக லிங்கம் எடுத்து வர ஆஞ்சநேயரை காசிக்கு அனுப்பினார்.
அனுமான் லிங்கத் துடன் வரும்போது, அவருடன் மகாபைரவரும் வந்தார். கோயில்களில் பைரவரே காவல் தெய்வம். அக்காலத்தில், கோயிலைப் பூட்டிபைரவர் சன்னதியில் சாவியை வைத்து விட்டு சென்று விடுவார்கள். அதை தொட்டவர்களின் வாழ்வு முடிந்து போகும். அந்தளவுக்கு சக்திவாய்ந்தவராக பைரவர் கருதப் பட்டார்.
அதுபோல் காசி லிங்கத்திற்கு காவலாக பைரவர் அனுமனுடன் வந்துள்ளார். அவருக்கு தற்போதைய தகட்டூர் தலத்தில் குடியிருக்க ஆசைபிறக்கவே, அங்கேயே தங்கி விட்டார்.

அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் 09

சாய் பாபா அருளிய பைரவ பரிகார முறை


பைரவரை வழிபாடும் முறை :

தாங்க முடியாத அளவிற்கு எதிரிகளால் துன்பம் அடைபவர்களையும் , விபத்து , துர்மரணம் இவற்றிலிருந்தும் காப்பவர் பைரவர் மட்டுமே . இத்துன்பங்களில் இருந்து விடுபட பைரவரை தான் சரணடைய வேண்டும்
பைரவரிடம் பிரார்த்தனை செய்து கொண்டு உங்கள் பிரார்த்தனை நிறைவேரும் வரை ஒவ்வொரு சனி கிழமையும் வெண்பூசணி யில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும்

சனி கிழமை காலை 6 மணி முதல் மாலை 8 மணிக்குள் அல்லது நடை சாத்துவர்க்குள் வெண்பூசணி யில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும்

திறந்திருக்கும் பைரவருக்கு தான் விளக்கு போட வேண்டும் , கண்டிப்பாக பைரவர் சிலையை திரை இட்டு மூட்டி இருந்தாலோ , கதவு சாத்தி இருந்தாலோ அந்த பைரவருக்கு விளக்கு போட கூடாது

64 பைரவர்களில் எந்த பைரவருக்கு வேண்டுமானாலும் விளக்கு போடலாம்

உங்கள் பிரார்த்தனை நிறைவடைந்த பிறகு பைரவருக்கு கடைசி சனி கிழமையாக வடை மாலையும் , தயிர் சாதமும் நிவேதனமாக படைத்தது உங்கள் பூஜையை நிறைவு செய்ய வேண்டும்

தகவல் : சாய் பாபா

அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் SaiBaba20_Ganga+Yamuna+From+Babas+Feet+Dasganu

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Jun 19, 2012 8:54 pm

நான் பிறந்த தகட்டூரில் அருள்பாலிக்கும் பைரவ நாதரை பற்றி பதிவிட்ட உங்களுக்கு நன்றி


தகட்டூர். கே. பாலசுப்ரமணியன்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jun 20, 2012 12:12 pm

அட நம்ம மாவட்ட கோவில் பற்றிய செய்தி ......

பகிர்வுக்கு மிக்க நன்றி ...






http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jun 20, 2012 12:22 pm

பைரவ நாதரின் கோவிலை பற்றி அறிய தந்தமைக்கு நன்றி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jun 20, 2012 12:25 pm

வை.பாலாஜி wrote:அட நம்ம மாவட்ட கோவில் பற்றிய செய்தி ......
பகிர்வுக்கு மிக்க நன்றி ...
நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக