புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
எங்கே போய்கொண்டிருகிறது தமிழகம் ?
உலகில் மொழிகள் பிறக்கும் முன்னே இலக்கியம் படைத்த இனம், உலகில் நாகரீகம் தோன்றும் முன்னே வாழ்வை," அகம்,புறம் " என பிரித்த இனம், தான் எங்கு வாழ்கிறோம் என மற்றவர்கள் உணர்வதற்கு முன்னே , " குறுஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை" என்று உலகில் மொத்தம் ஐவகை நிலங்கள் தான் உள்ளது என உணர்த்திய இனம், மற்றவர்கள் காட்டுவாசிகளாய் திரிந்த போதே, ஆற்றுக்கு நடுவே அணை கட்டி தண்ணீரை திருப்பி விவசாயம் செய்த இனம்,இப்போது படித்தாலும்,இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் கழித்து படித்தாலும், எத்தனை கலாச்சாரங்கள் மாறினாலும் எந்த ஒரு மனிதனுக்கும் ஒத்துப்போகும் திருக்குறளை தந்த இனம்,எந்த சாட்டிலைட்டுகளும் இல்லாமல் " ஒன்பது " கோள்கள், என்று கணித்த இனம், மனித வியாதியை குணப்படுத்த இயற்கையிலயே எல்லா மருந்துகளும் உள்ளது என்று சித்த வயிதியத்தை கொடுத்த இனம்,தஞ்சை கோயில் எப்படி கட்டப்பட்டது என்று இன்று வரை அடித்து கூற முடியாத அளவிற்கு,கட்டிடக்கலையை கொடுத்த இனம்.இன்னும் ஆயிரம் ஆயிரம் விடயங்களை கூறிக்கொண்டே போகலாம்.இப்பேற்பட்ட உயரிய சிறப்புகளை உடையது தான் தமிழினம்
ஆனால் இன்றோ டாஸ்மாக் கடைகளை வீடாகிக்கொண்ட இனம் , தன்னுடைய சொந்த இனமே அழிவதை கண்டும் காணாமல் " ஐ.பி.ல்" பார்க்கும் இனம் ,தன் சொந்த மொழியை பேசினாலே இழிவாக பார்க்கும் இனம்,தன் வரலாற்றையே மறந்து தறிகெட்டு ஓடிகொண்டிருக்கும் இனம்,தன் முன்னோர்களின் சொத்துக்களை பாழ்படுத்திக்கொண்டிருக்கும்,கவர்ச்சி நடிகைக்கு கோயில் கட்டும் இனம் ,எவ்வளவு கூறினாலும் அதை அடுத்த நிமிடத்திலேயே மறந்து விடும் இனம். இதற்கு முன் வாழ்ந்தவர்களின் வாழ்கையில் ஒரு விடயத்தில் கூட இன்றைக்கு ஒத்துப்போகாத நாம் உண்மையில் தமிழர்கள் தானா ? நன்றி facebook நண்பர்கள்
உலகில் மொழிகள் பிறக்கும் முன்னே இலக்கியம் படைத்த இனம், உலகில் நாகரீகம் தோன்றும் முன்னே வாழ்வை," அகம்,புறம் " என பிரித்த இனம், தான் எங்கு வாழ்கிறோம் என மற்றவர்கள் உணர்வதற்கு முன்னே , " குறுஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை" என்று உலகில் மொத்தம் ஐவகை நிலங்கள் தான் உள்ளது என உணர்த்திய இனம், மற்றவர்கள் காட்டுவாசிகளாய் திரிந்த போதே, ஆற்றுக்கு நடுவே அணை கட்டி தண்ணீரை திருப்பி விவசாயம் செய்த இனம்,இப்போது படித்தாலும்,இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் கழித்து படித்தாலும், எத்தனை கலாச்சாரங்கள் மாறினாலும் எந்த ஒரு மனிதனுக்கும் ஒத்துப்போகும் திருக்குறளை தந்த இனம்,எந்த சாட்டிலைட்டுகளும் இல்லாமல் " ஒன்பது " கோள்கள், என்று கணித்த இனம், மனித வியாதியை குணப்படுத்த இயற்கையிலயே எல்லா மருந்துகளும் உள்ளது என்று சித்த வயிதியத்தை கொடுத்த இனம்,தஞ்சை கோயில் எப்படி கட்டப்பட்டது என்று இன்று வரை அடித்து கூற முடியாத அளவிற்கு,கட்டிடக்கலையை கொடுத்த இனம்.இன்னும் ஆயிரம் ஆயிரம் விடயங்களை கூறிக்கொண்டே போகலாம்.இப்பேற்பட்ட உயரிய சிறப்புகளை உடையது தான் தமிழினம்
ஆனால் இன்றோ டாஸ்மாக் கடைகளை வீடாகிக்கொண்ட இனம் , தன்னுடைய சொந்த இனமே அழிவதை கண்டும் காணாமல் " ஐ.பி.ல்" பார்க்கும் இனம் ,தன் சொந்த மொழியை பேசினாலே இழிவாக பார்க்கும் இனம்,தன் வரலாற்றையே மறந்து தறிகெட்டு ஓடிகொண்டிருக்கும் இனம்,தன் முன்னோர்களின் சொத்துக்களை பாழ்படுத்திக்கொண்டிருக்கும்,கவர்ச்சி நடிகைக்கு கோயில் கட்டும் இனம் ,எவ்வளவு கூறினாலும் அதை அடுத்த நிமிடத்திலேயே மறந்து விடும் இனம். இதற்கு முன் வாழ்ந்தவர்களின் வாழ்கையில் ஒரு விடயத்தில் கூட இன்றைக்கு ஒத்துப்போகாத நாம் உண்மையில் தமிழர்கள் தானா ? நன்றி facebook நண்பர்கள்
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
என்ன செய்வது குடிகாரர்களுக்கு தெரிய வில்லையே..!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கொடுமை தான் - என்ன செய்வது?
இந்தக் கவலைய மறக்க நாமளும் வாங்கி உள்ளார விட்டுக்கனும் போலிருக்கு.
இந்தப் படத்தில் நம்ம ராஜா, பாலாஜி, ஜேனும் இருப்பதுதான் வருத்தம்.
இந்தக் கவலைய மறக்க நாமளும் வாங்கி உள்ளார விட்டுக்கனும் போலிருக்கு.
இந்தப் படத்தில் நம்ம ராஜா, பாலாஜி, ஜேனும் இருப்பதுதான் வருத்தம்.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் வருத்தமாகத்தான் உள்ளது செந்தில்குமார்...மரபை மறந்த மடத்
தமிழர்களாகிவிட்டோமே நாம்
தமிழர்களாகிவிட்டோமே நாம்
- GuestGuest
இந்த கும்பலை பொட்டில் அடித்து புரிய வைக்கும் படையில் நீங்களும் கண்டிப்பாக இருப்பீர்கள் என்பதில் எனக்கும் மகிழ்ச்சி ...
- சிங்கம்இளையநிலா
- பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012
இவர்களை திருத்துவதற்கு வழி இல்லை.
எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நீங்கள் என்று யாரை சொல்றீங்க மதன்?புரட்சி wrote:இந்த கும்பலை பொட்டில் அடித்து புரிய வைக்கும் படையில் நீங்களும் கண்டிப்பாக இருப்பீர்கள் என்பதில் எனக்கும் மகிழ்ச்சி ...
நீங்க இல்லைன்னு தெரியுது.
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
கண்டிப்பா நீங்களும் இல்லைனு என்னால நிச்சயமா சொல்ல முடியும் யினியவன்யினியவன் wrote:
நீங்கள் என்று யாரை சொல்றீங்க மதன்?
நீங்க இல்லைன்னு தெரியுது.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
காச்சுறதும், விக்கிறதுமே நாங்க தான!!!!முரளிராஜா wrote:கண்டிப்பா நீங்களும் இல்லைனு என்னால நிச்சயமா சொல்ல முடியும் யினியவன்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|