புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 'காட்டு கருவேல  மரங்களை வெட்டுங்கள்!! Poll_c10 'காட்டு கருவேல  மரங்களை வெட்டுங்கள்!! Poll_m10 'காட்டு கருவேல  மரங்களை வெட்டுங்கள்!! Poll_c10 
19 Posts - 49%
mohamed nizamudeen
 'காட்டு கருவேல  மரங்களை வெட்டுங்கள்!! Poll_c10 'காட்டு கருவேல  மரங்களை வெட்டுங்கள்!! Poll_m10 'காட்டு கருவேல  மரங்களை வெட்டுங்கள்!! Poll_c10 
5 Posts - 13%
heezulia
 'காட்டு கருவேல  மரங்களை வெட்டுங்கள்!! Poll_c10 'காட்டு கருவேல  மரங்களை வெட்டுங்கள்!! Poll_m10 'காட்டு கருவேல  மரங்களை வெட்டுங்கள்!! Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
 'காட்டு கருவேல  மரங்களை வெட்டுங்கள்!! Poll_c10 'காட்டு கருவேல  மரங்களை வெட்டுங்கள்!! Poll_m10 'காட்டு கருவேல  மரங்களை வெட்டுங்கள்!! Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
 'காட்டு கருவேல  மரங்களை வெட்டுங்கள்!! Poll_c10 'காட்டு கருவேல  மரங்களை வெட்டுங்கள்!! Poll_m10 'காட்டு கருவேல  மரங்களை வெட்டுங்கள்!! Poll_c10 
3 Posts - 8%
Raji@123
 'காட்டு கருவேல  மரங்களை வெட்டுங்கள்!! Poll_c10 'காட்டு கருவேல  மரங்களை வெட்டுங்கள்!! Poll_m10 'காட்டு கருவேல  மரங்களை வெட்டுங்கள்!! Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
 'காட்டு கருவேல  மரங்களை வெட்டுங்கள்!! Poll_c10 'காட்டு கருவேல  மரங்களை வெட்டுங்கள்!! Poll_m10 'காட்டு கருவேல  மரங்களை வெட்டுங்கள்!! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 'காட்டு கருவேல  மரங்களை வெட்டுங்கள்!! Poll_c10 'காட்டு கருவேல  மரங்களை வெட்டுங்கள்!! Poll_m10 'காட்டு கருவேல  மரங்களை வெட்டுங்கள்!! Poll_c10 
141 Posts - 40%
ayyasamy ram
 'காட்டு கருவேல  மரங்களை வெட்டுங்கள்!! Poll_c10 'காட்டு கருவேல  மரங்களை வெட்டுங்கள்!! Poll_m10 'காட்டு கருவேல  மரங்களை வெட்டுங்கள்!! Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
 'காட்டு கருவேல  மரங்களை வெட்டுங்கள்!! Poll_c10 'காட்டு கருவேல  மரங்களை வெட்டுங்கள்!! Poll_m10 'காட்டு கருவேல  மரங்களை வெட்டுங்கள்!! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
 'காட்டு கருவேல  மரங்களை வெட்டுங்கள்!! Poll_c10 'காட்டு கருவேல  மரங்களை வெட்டுங்கள்!! Poll_m10 'காட்டு கருவேல  மரங்களை வெட்டுங்கள்!! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
 'காட்டு கருவேல  மரங்களை வெட்டுங்கள்!! Poll_c10 'காட்டு கருவேல  மரங்களை வெட்டுங்கள்!! Poll_m10 'காட்டு கருவேல  மரங்களை வெட்டுங்கள்!! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
 'காட்டு கருவேல  மரங்களை வெட்டுங்கள்!! Poll_c10 'காட்டு கருவேல  மரங்களை வெட்டுங்கள்!! Poll_m10 'காட்டு கருவேல  மரங்களை வெட்டுங்கள்!! Poll_c10 
7 Posts - 2%
prajai
 'காட்டு கருவேல  மரங்களை வெட்டுங்கள்!! Poll_c10 'காட்டு கருவேல  மரங்களை வெட்டுங்கள்!! Poll_m10 'காட்டு கருவேல  மரங்களை வெட்டுங்கள்!! Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
 'காட்டு கருவேல  மரங்களை வெட்டுங்கள்!! Poll_c10 'காட்டு கருவேல  மரங்களை வெட்டுங்கள்!! Poll_m10 'காட்டு கருவேல  மரங்களை வெட்டுங்கள்!! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 'காட்டு கருவேல  மரங்களை வெட்டுங்கள்!! Poll_c10 'காட்டு கருவேல  மரங்களை வெட்டுங்கள்!! Poll_m10 'காட்டு கருவேல  மரங்களை வெட்டுங்கள்!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 'காட்டு கருவேல  மரங்களை வெட்டுங்கள்!! Poll_c10 'காட்டு கருவேல  மரங்களை வெட்டுங்கள்!! Poll_m10 'காட்டு கருவேல  மரங்களை வெட்டுங்கள்!! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'காட்டு கருவேல மரங்களை வெட்டுங்கள்!!


   
   

Page 1 of 2 1, 2  Next

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Tue Jun 19, 2012 2:17 pm

 'காட்டு கருவேல  மரங்களை வெட்டுங்கள்!! 22481344343201900838779

மரங்களை வெட்டுங்கள்!!

சமீபத்தில் ஒரு forward mail ல் வந்த விஷயம் உங்கள் பார்வைக்கு.....

உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் (குளோபல் வார்மிங்) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும்' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் ' என்று சொல்வீர்கள். அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை.

மண்ணின் வில்லன்
அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம். தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்' தான் அது. (பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை
வெட்டிகொண்டே விளக்கம் சொல்வாரே ! )
நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை இங்கு தூவியதாக ஒரு கருத்தும், கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம்) வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று 'யாம் அறியேன் பராபரமே'
ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல...., இப்போதைய பிரச்சனை....!?, இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம். முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.

இதன் கொடூரமான குணங்கள்:
இவை எந்த வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது.பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி, தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது. இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது...!
இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது. இப்படி காற்றின் ஈரபதத்தையும், நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.
தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.

உடம்பு முழுதும் விஷம்:
இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது, ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடும், அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்....?!!
ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு எந்த செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை. காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், உயிரிவளி (Oxygen) மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது, ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுதன்மையாக மாறிவிடுகிறது .

அறியாமை:
நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.

கேரளாவின் விழிப்புணர்வு:
நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!! அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது. ஆனால் நம் தமிழ்நாட்டில் விறகிற்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்....??!

என்ன முரண்பாடு...?? என்ன அறியாமை..??
ஆராய்ச்சியாளர்களும், இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.

நல்ல மரம் ஆரோக்கியம்:
வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம் இல்லையே என்பதே என் ஆதங்கம். சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?
இந்த மரங்களை நீங்கள் சிறிய செடியாக இருந்தால் கூட புடுங்கி எறியுங்கள் ! அது வளரும் வரை காத்திருக்க வேண்டாம்.நம் அடுத்த தலை முறை குழந்தைகளுக்கும் தெரியப்படுத்துங்கள்
இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....

எப்படி அந்நியர்களை நாட்டை விட்டே விரட்டினோமோ ! அதே போல் நம் நீர் வளத்தை சுரண்டும் இந்த அந்நியனையும் விரட்டுவோம் ! !
வெட்டுவதோடு மட்டும் நில்லாமல்..நம் பாரம்பரிய பூ அரச மரம், புங்கை மரம் , வேப்பம் மரம் போன்ற வற்றை அந்த இடத்திலேயே நட்டு பராமரிப்போம்
இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....! நம் மண்ணின் மாண்பை காப்போம்..!! PLS SHARE

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 19, 2012 2:27 pm

நல்ல பகிர்வு.

நம்ம ஊழல் அரசியல்வாதிங்க மாதிரி இந்த கருவேல மரம் என்பது தெள்ளத் தெளிவாகிறது.

இரண்டையுமே அகற்றினாலே நமக்கு நல்லது.




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jun 19, 2012 3:00 pm

கேரளாவின் விழிப்புணர்வு:
நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!! அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது.
1996 - 1997 சென்னையில் என்னுடன் பணிபுரிந்த கேரளா பையன் இதை அப்பவே சொன்னான் , எங்கள் ஊரில் இந்த மரத்தை நான் பார்த்ததே இல்லை என்று. இப்ப எனக்கு ஆச்சரியமா இருக்கு எப்படி அவர்கள் மட்டும் இந்த அளவிற்கு விழிப்புணர்வா இருக்கிறார்கள் , தமிழர்கள் இன்னமும் சிந்திக்க தெரியாமல் இருக்கிறார்களே என்று.

இதற்கெல்லாம் அடிப்படை காரணம் என்னவென்று கண்டுபிடிக்க வேண்டும். (எனக்கு தெரிந்தவரை திராவிட கட்சிகள் தான் தமிழ்நாட்டை குட்டிசுவராக ஆக்கிவிட்டனர் என்று நினைக்கிறேன்)

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 19, 2012 3:04 pm

இல்ல ராஜா நாமளே தான் காரணம் - ஏன்னா அந்தக் காலத்தில இருந்தே நாமதான் சினிமா பின்னாடியே சுத்தினோம் - இவ கால் அழகு, மூக்கழகு, இடுப்பழகு ன்னு. கட்சிகளுக்கு மட்டும் பங்கில்லை.




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jun 19, 2012 3:07 pm

யினியவன் wrote:இல்ல ராஜா நாமளே தான் காரணம் - ஏன்னா அந்தக் காலத்தில இருந்தே நாமதான் சினிமா பின்னாடியே சுத்தினோம் - இவ கால் அழகு, மூக்கழகு, இடுப்பழகு ன்னு. கட்சிகளுக்கு மட்டும் பங்கில்லை.
ஆமாம் இதுவும் ஒரு காரணம் தான்.

இப்ப கொஞ்ச நாளா இணையதள வளர்ச்சியால் இது போன்ற விழிப்புணர்வு செய்திகள் உடனடியாக அனைத்து பகுதிகளுக்கும் பரவி வருகிறது இதுவே சற்று ஆறுதல் அளிக்கும் விஷயம் தான் சிரி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jun 19, 2012 3:08 pm

இன்னும் மக்களை அரசியல் வாதிகள் இலவசம் டாஸ்மாக் போன்றவற்றிற்கு அடிமைகளாக வைத்துள்ளர்கள் வேற எதுவும் சித்திக்க விடுவதில்லை இதே நிலை போனால் வரும் சந்ததிகள் நிச்சயம் பாதிக்க படுவார்கள்..!

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 19, 2012 3:41 pm

காடு வெட்டி குரு அவர்களை உதவிக்கு அழைக்கலாம? என்ன? :idea:



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 19, 2012 3:43 pm

ராஜா wrote:
கேரளாவின் விழிப்புணர்வு:
நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!! அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது.
1996 - 1997 சென்னையில் என்னுடன் பணிபுரிந்த கேரளா பையன் இதை அப்பவே சொன்னான் , எங்கள் ஊரில் இந்த மரத்தை நான் பார்த்ததே இல்லை என்று. இப்ப எனக்கு ஆச்சரியமா இருக்கு எப்படி அவர்கள் மட்டும் இந்த அளவிற்கு விழிப்புணர்வா இருக்கிறார்கள் , தமிழர்கள் இன்னமும் சிந்திக்க தெரியாமல் இருக்கிறார்களே என்று.

இதற்கெல்லாம் அடிப்படை காரணம் என்னவென்று கண்டுபிடிக்க வேண்டும். (எனக்கு தெரிந்தவரை திராவிட கட்சிகள் தான் தமிழ்நாட்டை குட்டிசுவராக ஆக்கிவிட்டனர் என்று நினைக்கிறேன்)
அதற்காக தான் ராமதாஸ் அவர்கள மரங்களை வெட்டினாரோ? அவரை நாம் தப்பாக புரிந்துகொண்டோமோ?



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Tue Jun 19, 2012 3:53 pm

15 ஆண்டுகளுக்கும் முன்பே எனக்கு இந்த விஷயம் தெரியும், நானும் எனக்கு தெரிந்தவர்களிடம் சொல்லி பார்தேன் பயனில்லை. engal vayalilum, veetirku அருகிலும் valaraamal பார்த்துக்கொள்கிறேன்.



எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jun 19, 2012 4:06 pm

பிச்ச wrote:காடு வெட்டி குரு அவர்களை உதவிக்கு அழைக்கலாம? என்ன? :idea:
அழைக்குறது இருக்கட்டும் , நீ எங்கிருந்து ஈகரை வந்தே.... (உன்னை தான் சூடானுக்கு நாடு கடத்திட்டாங்கன்னு கேள்விபட்டேன்)

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக