புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன ஒரு கேவலமன செயல்!!! - Page 2 Poll_c10என்ன ஒரு கேவலமன செயல்!!! - Page 2 Poll_m10என்ன ஒரு கேவலமன செயல்!!! - Page 2 Poll_c10 
42 Posts - 63%
heezulia
என்ன ஒரு கேவலமன செயல்!!! - Page 2 Poll_c10என்ன ஒரு கேவலமன செயல்!!! - Page 2 Poll_m10என்ன ஒரு கேவலமன செயல்!!! - Page 2 Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
என்ன ஒரு கேவலமன செயல்!!! - Page 2 Poll_c10என்ன ஒரு கேவலமன செயல்!!! - Page 2 Poll_m10என்ன ஒரு கேவலமன செயல்!!! - Page 2 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
என்ன ஒரு கேவலமன செயல்!!! - Page 2 Poll_c10என்ன ஒரு கேவலமன செயல்!!! - Page 2 Poll_m10என்ன ஒரு கேவலமன செயல்!!! - Page 2 Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன ஒரு கேவலமன செயல்!!!


   
   

Page 2 of 2 Previous  1, 2

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sun Jun 17, 2012 12:03 pm

First topic message reminder :

என்ன ஒரு கேவலமன செயல்!!!

இது தான் மக்களுக்கு நன்மை செய்வதா?

ஒரு அரசு சாராய கடை நடத்தி - அதன் மூலம் ஒர் வருமானம்.

பார் நடத்தி அங்கேய குடி யென்று- அதன் மூலம் ஒர் வருமானம்.

குடிதவர்களை பிடித்து ஃபைன் போட்டு - அதன் மூலம் ஒர் வருமானம். எங்கே செல்கிறது தமிழகம், வேதனையில் வாடுது நெஞ்சம்


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jun 17, 2012 1:04 pm

அப்பாவுக்கு சாராயம் (டாஸ்மாக்) அம்மாவுக்கு மிக்சி.. பையனுக்கு லேப்டாப்.... அவங்களுக்கு சூட்கேஸ் :நல்வரவு:

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Jun 17, 2012 1:06 pm

நண்பரே ..

விழிக்காமல் உறங்க மின்சாரம் இல்ல மின்விசிறி அதை விட்டு விட்டீர்கள் .......

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Jun 17, 2012 1:38 pm

டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.300 முதல் ரூ.500 வரை சம்பள உயர்வு வழங்கப்படும்' என்று அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார்.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியதாவது:-
கள்ளச்சாராயம், மெத்தனால் மற்றும் மதுபான வகைகள் பருகுவதால் ஏற்படும் தீமைகளை விளக்கிட விழிப்புணர்வு முகாம்கள் நடத்த மொத்தம் ரூ.1 கோடி செலவிடப்படும். கள்ளச்சாராய குற்றங்களில் தண்டனை பெற்று விடுதலையாகி திருந்துபவர்களின் மறுவாழ்வுக்காக இந்த ஆண்டு ரூ.5 கோடி ஒதுக்கப்படும்.
தமிழ்நாட்டிற்குள் எரிசாராயம், போலி மதுபானம் கடத்தப்படுவதை தடுக்க சென்னையில் மொண்டியம்மன் நகர், திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை, பொன்பாடி, கிருஷ்ணகிரி மாவட்டம் குருவிநாயனபள்ளி, ஈரோடு மாவட்டம் ஆசனூர், வேலூர் மாவட்டம் கிறிஸ்டியான்பேட்டை, திருவலம், மாதகடப்பர் ஆகிய இடங்களில் மதுவிலக்கு சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும்.
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) மதுபான சில்லறை விற்பனைக் கடை பணியாளர்களுக்கு 2011 செப்டம்பரில் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது. அதேபோல இந்த ஆண்டும் மேற்பார்வையாளர்களின் தொகுப்பூதியத்தில் மாதம் ரூ.500-ம், விற்பனையாளர்கள் மற்றும் மதுக்கூட உதவியாளர்களுக்கு ரூ.400 மற்றும் ரூ.300 உயர்வு சென்ற ஆண்டைப் போல நடைமுறைப்படுத்தப்படும். இதன்மூலம் 28,650 பணியாளர்கள் பயன்பெறுவர். ஆண்டுக்கு ரூ.14.16 கோடி செலவாகும்.
மதுபான சில்லறை விற்பனை கடைகளை கண்காணிக்க சிறப்பு பறக்கும் படைகள் துணை ஆட்சியர் நிலையில் உள்ள அலுவலர்கள் தலைமையில் இயங்கும். இதற்காக 5 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும்.
மதுபான கடைகளில் தவறுகளை தவிர்க்கும் நோக்கத்தோடு கையால் எழுதுவதற்கு பதில் 2500 'பில்லிங் மிஷின்'கள் முதற்கட்டமாக ரூ.5 கோடியில் வழங்கப்படும். திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை, திருப்பூர் மாவட்டம் காங்கேயம், தர்மபுரி ஆகிய இடங்களில் உள்ள மதுபான கிடங்குகளுக்கு ரூ.8 கோடியில் சொந்த கட்டிடங்கள் கட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Sun Jun 17, 2012 7:48 pm

அரசு மதுக்கடை நடத்தாவிட்டால் கள்ளச்சாராயம் குடிக்க அடுத்த மானிலங்களுக்கு ஓடுவான் தமிழன். தனிமனிதன் திருந்தாமல் அரசைக் குறை சொல்வது என்ன நியாயம்..?

அட யாருப்பா அங்கே..? ஒரு கட்டிங் ப்ளீஸ்.. புன்னகை



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Jun 17, 2012 8:25 pm

அரசாங்கம் கொடுத்து கொண்டு இருந்த கல்வி இப்பொழுது ரவுடிகளாலும் தாதாக்களாலும் வழங்கபடுகிறது , அவர்கள் நடத்தி வந்த சாரயக்கடைகளை நம் அரசு திறம்பட நடத்துகின்றது , கடந்த பொங்கல் அன்று மட்டும் எங்கள் மாவட்டத்தில் முன்று கோடி லாபம் கிட்டயதாக செய்தி

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக