புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவனை அடைய என்ன வழி? Poll_c10இறைவனை அடைய என்ன வழி? Poll_m10இறைவனை அடைய என்ன வழி? Poll_c10 
53 Posts - 42%
heezulia
இறைவனை அடைய என்ன வழி? Poll_c10இறைவனை அடைய என்ன வழி? Poll_m10இறைவனை அடைய என்ன வழி? Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
இறைவனை அடைய என்ன வழி? Poll_c10இறைவனை அடைய என்ன வழி? Poll_m10இறைவனை அடைய என்ன வழி? Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
இறைவனை அடைய என்ன வழி? Poll_c10இறைவனை அடைய என்ன வழி? Poll_m10இறைவனை அடைய என்ன வழி? Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
இறைவனை அடைய என்ன வழி? Poll_c10இறைவனை அடைய என்ன வழி? Poll_m10இறைவனை அடைய என்ன வழி? Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
இறைவனை அடைய என்ன வழி? Poll_c10இறைவனை அடைய என்ன வழி? Poll_m10இறைவனை அடைய என்ன வழி? Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
இறைவனை அடைய என்ன வழி? Poll_c10இறைவனை அடைய என்ன வழி? Poll_m10இறைவனை அடைய என்ன வழி? Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவனை அடைய என்ன வழி? Poll_c10இறைவனை அடைய என்ன வழி? Poll_m10இறைவனை அடைய என்ன வழி? Poll_c10 
304 Posts - 50%
heezulia
இறைவனை அடைய என்ன வழி? Poll_c10இறைவனை அடைய என்ன வழி? Poll_m10இறைவனை அடைய என்ன வழி? Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
இறைவனை அடைய என்ன வழி? Poll_c10இறைவனை அடைய என்ன வழி? Poll_m10இறைவனை அடைய என்ன வழி? Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
இறைவனை அடைய என்ன வழி? Poll_c10இறைவனை அடைய என்ன வழி? Poll_m10இறைவனை அடைய என்ன வழி? Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
இறைவனை அடைய என்ன வழி? Poll_c10இறைவனை அடைய என்ன வழி? Poll_m10இறைவனை அடைய என்ன வழி? Poll_c10 
21 Posts - 3%
prajai
இறைவனை அடைய என்ன வழி? Poll_c10இறைவனை அடைய என்ன வழி? Poll_m10இறைவனை அடைய என்ன வழி? Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
இறைவனை அடைய என்ன வழி? Poll_c10இறைவனை அடைய என்ன வழி? Poll_m10இறைவனை அடைய என்ன வழி? Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
இறைவனை அடைய என்ன வழி? Poll_c10இறைவனை அடைய என்ன வழி? Poll_m10இறைவனை அடைய என்ன வழி? Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
இறைவனை அடைய என்ன வழி? Poll_c10இறைவனை அடைய என்ன வழி? Poll_m10இறைவனை அடைய என்ன வழி? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இறைவனை அடைய என்ன வழி? Poll_c10இறைவனை அடைய என்ன வழி? Poll_m10இறைவனை அடைய என்ன வழி? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவனை அடைய என்ன வழி?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Jun 23, 2012 8:14 pm

இறைவனை அடைவதற்கு பெரியபுராணத்தில் காட்டப்படும் 63 நாயன்மார்கள் அனைவரும் வாழ்ந்துகாட்டிய உதாரணங்கள். இவர்கள் வரலாறுகளில் இருந்து நாம் அறிகிற உண்மைகள் இவர்களின் தனிச் சிறப்பை உணர்த்துகின்றன. அவையாவன:

1. நாயன்மார்களில் எல்லாச் சாதியினரும் இருக்கின்றனர். எனவே, இறைவனை அடைவது என்பதற்குச் சாதி என்பது ஒரு வாகனமல்ல என்றும், உயர்ந்த சாதியில் பிறந்தால்தான் இறைவனை அடையமுடியும் என்று நிலவி வந்த கருத்தைப் பெரியபுராணம் உடைத்துத் தூளாக்கிவிட்டது.

2. இறைவனை அடைவதற்கு ஒருவேளை ‘தாழ்ந்த சாதி’ என்பது தடையாக இருக்குமோ என்ற ஐயத்தையும் பெரியபுராணம் தூள்தூளாக்கி விட்டது. காரணம், நந்தன், அதிபத்தர் போன்றவர்களின் வரலாறுகள் நமக்குத் தெளிவாய் இதை எடுத்துரைக்கின்றன.

(தொடரும்)

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jun 23, 2012 8:28 pm

அருமை சாமி உங்கள் விளக்கம்

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Jun 23, 2012 10:15 pm

3. சாதியால் அல்ல. தொழிலால் இறைவனை அடைவதற்கு ஏதாவது தடையுண்டா என்பதையும் ஐயமறப் பெரியபுராணம் விளக்கி, இறைவனை அடைவதற்கும் ஒருவன் செய்கிற தொழிலுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதை நிலைநாட்டியுள்ளது. காரணம், நாயன்மார்களில் அரசரும் இருக்கிறார்; ஆண்டியும் இருக்கிறார். மறையோதுபவரும் இருக்கிறார்; மீன் பிடிப்பவரும் இருக்கிறார்.

4. நிறைய சாத்திரங்களைப் படிப்பவர்க்கும், பண்டிதர்க்கும்தான் இறைவனை அடைவது சாத்தியம் என்பதையும் பெரியபுராணம் உடைத்தெறிந்துள்ளது. உருத்திரம் ஓதி முத்தி அடைந்தவரும் இருக்கிறார்; சூதாடி அடியவரைப் போற்றி முத்தி அடைந்தவரும் இருக்கிறார்.

5. இறைவனை அடைய மிகக் கடினமான தவங்களை மேற்கொள்ள வேண்டும். மிகக்கடினமான செயல்களைச் செய்யவேண்டும் என்ற கருத்தையும் பெரியபுராணம் உடைத்தெறிந்துள்ளது. பிள்ளைக்கறி கொடுத்து முத்தி அடைந்தவரும் இருக்கிறார். பூமாலை தொடுத்து முத்தி அடைந்தவரும் இருக்கிறார்.
(தொடரும்)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jun 24, 2012 7:06 am

6. இறைவனை அடைய செய்யும் தொழிலை எல்லாம் விட்டு விட்டு முயற்சி மேற்கொள்ளவேண்டும் என்ற கருத்தையும் பெரியபுராணம் தூக்கி எறிந்துள்ளது. செய்யும் தொழிலை விடாமல் செய்து கொண்டே அதிலேயே ஒரு கொள்கையை வத்துக் கொண்டால் அதனால் இறைவனை அடையமுடியும் என்று பெரியபுராணம் காட்டுகிறது.

7. இறைபணிகளில் எல்லாம் சமம்; “பூ போட்டவனுக்கு முத்தி சற்று தாமதமாய் கிடைக்கும்; 1000 ரூபாய்க்கு ஆடம்பர அபிடேகம் செய்பவனுக்கு முத்தி உடனே கிடைக்கும்” என்ற மாயைகளை உடைத்தெறிந்தது பெரியபுராணம். கல்லையே எறிந்தாலும் பக்தியோடு எறிந்தால் போதுமானது; முத்தி கிடைக்கும் என்று உறுதி செய்தது பெரியபுராணம்.

8. “சிவபூசை என்றால் சும்மாவா? அதற்கு நிறைய படிக்கவேண்டும்” என்று கூறுபவர் யாராய் இருந்தாலும் அவரைப் பார்த்து சிரிப்பது பெரியபுராணம். எந்த ஆகமமும் தெரியாத கண்ணப்பருக்கும் முத்தி கிடைத்தது என்று காட்டியது இந்தப்புராணம். ஆகம பூசையோ அல்லது அது அல்லாத பூசையோ எதுவாய் இருந்தாலும் அவற்றின் சாரமாய் உள்ள அன்பு எவ்வளவோ அவ்வண்ணமே பலனை இறைவன் கொடுப்பான் என்றது இப்புராணம்.
(தொடரும்)

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Wed Jun 27, 2012 11:38 am

தொடருங்கள் சாமி ! நல்ல விளக்கம் !!!

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Wed Jun 27, 2012 3:17 pm

மகிழ்ச்சி அருமை நண்பரே தொடருங்கள் மகிழ்ச்சி



செந்தில்குமார்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக