புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:14 pm

» கருத்துப்படம் 24/08/2024
by mohamed nizamudeen Today at 8:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:22 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:27 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 3:07 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:58 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:33 am

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Yesterday at 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Yesterday at 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Yesterday at 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீர்வு ஒன்று தேவை Poll_c10தீர்வு ஒன்று தேவை Poll_m10தீர்வு ஒன்று தேவை Poll_c10 
80 Posts - 47%
heezulia
தீர்வு ஒன்று தேவை Poll_c10தீர்வு ஒன்று தேவை Poll_m10தீர்வு ஒன்று தேவை Poll_c10 
76 Posts - 44%
mohamed nizamudeen
தீர்வு ஒன்று தேவை Poll_c10தீர்வு ஒன்று தேவை Poll_m10தீர்வு ஒன்று தேவை Poll_c10 
5 Posts - 3%
vista
தீர்வு ஒன்று தேவை Poll_c10தீர்வு ஒன்று தேவை Poll_m10தீர்வு ஒன்று தேவை Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
தீர்வு ஒன்று தேவை Poll_c10தீர்வு ஒன்று தேவை Poll_m10தீர்வு ஒன்று தேவை Poll_c10 
2 Posts - 1%
prajai
தீர்வு ஒன்று தேவை Poll_c10தீர்வு ஒன்று தேவை Poll_m10தீர்வு ஒன்று தேவை Poll_c10 
2 Posts - 1%
Shivanya
தீர்வு ஒன்று தேவை Poll_c10தீர்வு ஒன்று தேவை Poll_m10தீர்வு ஒன்று தேவை Poll_c10 
1 Post - 1%
Rathinavelu
தீர்வு ஒன்று தேவை Poll_c10தீர்வு ஒன்று தேவை Poll_m10தீர்வு ஒன்று தேவை Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தீர்வு ஒன்று தேவை Poll_c10தீர்வு ஒன்று தேவை Poll_m10தீர்வு ஒன்று தேவை Poll_c10 
1 Post - 1%
mini
தீர்வு ஒன்று தேவை Poll_c10தீர்வு ஒன்று தேவை Poll_m10தீர்வு ஒன்று தேவை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீர்வு ஒன்று தேவை Poll_c10தீர்வு ஒன்று தேவை Poll_m10தீர்வு ஒன்று தேவை Poll_c10 
437 Posts - 57%
heezulia
தீர்வு ஒன்று தேவை Poll_c10தீர்வு ஒன்று தேவை Poll_m10தீர்வு ஒன்று தேவை Poll_c10 
274 Posts - 36%
mohamed nizamudeen
தீர்வு ஒன்று தேவை Poll_c10தீர்வு ஒன்று தேவை Poll_m10தீர்வு ஒன்று தேவை Poll_c10 
24 Posts - 3%
prajai
தீர்வு ஒன்று தேவை Poll_c10தீர்வு ஒன்று தேவை Poll_m10தீர்வு ஒன்று தேவை Poll_c10 
10 Posts - 1%
Abiraj_26
தீர்வு ஒன்று தேவை Poll_c10தீர்வு ஒன்று தேவை Poll_m10தீர்வு ஒன்று தேவை Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
தீர்வு ஒன்று தேவை Poll_c10தீர்வு ஒன்று தேவை Poll_m10தீர்வு ஒன்று தேவை Poll_c10 
5 Posts - 1%
mini
தீர்வு ஒன்று தேவை Poll_c10தீர்வு ஒன்று தேவை Poll_m10தீர்வு ஒன்று தேவை Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
தீர்வு ஒன்று தேவை Poll_c10தீர்வு ஒன்று தேவை Poll_m10தீர்வு ஒன்று தேவை Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தீர்வு ஒன்று தேவை Poll_c10தீர்வு ஒன்று தேவை Poll_m10தீர்வு ஒன்று தேவை Poll_c10 
3 Posts - 0%
vista
தீர்வு ஒன்று தேவை Poll_c10தீர்வு ஒன்று தேவை Poll_m10தீர்வு ஒன்று தேவை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீர்வு ஒன்று தேவை


   
   

Page 1 of 2 1, 2  Next

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sat Jun 16, 2012 1:12 pm

இரு உள்ள(மன)ங்கள் விருப்பம் கேட்காமலே
திருமணங்கள் நடக்கின்றன...
திருமணங்கள் நடந்தேறியும் கூட
இரு உள்ள(மன)ங்கள்
மகிழ்வாகக் கூடி வாழ முடியவில்லையாமே!
பெற்றோர்கள்
தமக்குப் பொருத்தம் பார்க்கிறார்கள்...
பிள்ளைகள்
உள்ள(மன)ங்கள் பொருத்தம் இல்லாமலே...
பெற்றோர்களுக்கு
திருமணக் கொண்டாட்டம்...
பிள்ளைகளுக்கு
திருமணத் திண்டாட்டம்...
இந்தச் சிக்கலை
சொந்தச் சிக்கலாகக் கருதி
எந்தப் பெரியோராவது
இதற்குத் தீர்வு சொல்லமாட்டார்களா?
இதற்குத் தீர்வு இல்லையென்றால்
பிள்ளைகளைக் கரை சேர்த்தாச்சென
பெற்றோர்கள் நிறைவடைய...
பழசுகள் மாட்டிவிட்டிட்டுச் சிரிக்க
தாம் மாட்டிக்கிட்டு முளிப்பதாய்
பிள்ளைகள் துயரடைய...
குடும்ப வாழ்வு
சாவை நோக்கியே நகரவே செய்யுமே!




உங்கள் யாழ்பாவாணன்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Jun 16, 2012 1:29 pm

அருமையிருக்கு

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jun 16, 2012 1:31 pm

எல்லா பெற்றோறும் இப்படி இருப்பதில்லை


அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Sat Jun 16, 2012 1:35 pm

அருமையிருக்கு

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sat Jun 16, 2012 1:39 pm

ஆமோதித்தல்



செந்தில்குமார்
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Jun 16, 2012 2:09 pm

பொதுவாக ஒரு சில பெற்றோர்கள், பிள்ளளைகள் தவறான பாதையில் செல்லும்போதோ அல்லது பிள்ளைகள் ஒரு குறிப்பிட்ட வயது அடைந்தபின்னோ, பிள்ளைகளுக்கு கல்யாணம் செய்து வைக்க ஆசைப்படுகிறார்கள்,அப்படி கல்யாணம் செய்து வைத்துவிட்டால், அவர்கள் கடமை முடிந்துவிட்டதாக நினைக்கிறார்கள்.ஆனால் அந்த கல்யாணத்திற்கு மனதளவில் பிள்ளைகள் தகுதி அடைந்திவிட்டார்களா என்று நினைப்பதில்லை.

சில பெற்றோர்கள், வீட்டிற்கு வரும் மருமகனோ அல்லது மருமகளோ அவர்களுக்கு மதிப்பு கொடுப்பார்களா என்று தான் பார்க்கிறார்கள்,பிள்ளைகள வாழ்க்கையைப் பற்றி பார்ப்பது போல் தெரியும் ஆனால் அதில் பிள்ளைகளின் சந்தோசம் தெரியாது



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தீர்வு ஒன்று தேவை Image010ycm
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sun Jun 17, 2012 3:41 am

முரளிராஜா wrote:எல்லா பெற்றோறும் இப்படி இருப்பதில்லை

உண்மை தான்...
ஏற்றுக்கொள்கிறேன்



உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sun Jun 17, 2012 3:44 am

kitcha wrote:பொதுவாக ஒரு சில பெற்றோர்கள், பிள்ளளைகள் தவறான பாதையில் செல்லும்போதோ அல்லது பிள்ளைகள் ஒரு குறிப்பிட்ட வயது அடைந்தபின்னோ, பிள்ளைகளுக்கு கல்யாணம் செய்து வைக்க ஆசைப்படுகிறார்கள்,அப்படி கல்யாணம் செய்து வைத்துவிட்டால், அவர்கள் கடமை முடிந்துவிட்டதாக நினைக்கிறார்கள்.ஆனால் அந்த கல்யாணத்திற்கு மனதளவில் பிள்ளைகள் தகுதி அடைந்திவிட்டார்களா என்று நினைப்பதில்லை.

சில பெற்றோர்கள், வீட்டிற்கு வரும் மருமகனோ அல்லது மருமகளோ அவர்களுக்கு மதிப்பு கொடுப்பார்களா என்று தான் பார்க்கிறார்கள்,பிள்ளைகள வாழ்க்கையைப் பற்றி பார்ப்பது போல் தெரியும் ஆனால் அதில் பிள்ளைகளின் சந்தோசம் தெரியாது

சிறந்த கருத்துகளைப் பகிர்ந்துள்ளீர். நன்றி.



உங்கள் யாழ்பாவாணன்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Jun 17, 2012 12:23 pm

பிள்ளைகள் மனதில் என்ன இருக்கிறது என்று தீர்மானித்து கொண்டு செயல் பட்டால் நன்று.! சூப்பருங்க

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sun Jun 17, 2012 2:14 pm

பிள்ளைகளில் உண்மையான அன்பு இல்லாத
சுயநலவாத பெற்றோரே பிள்ளைகளின் விருப்பத்தை அறியாமல்
தங்கள் விருப்பப்படி நடந்துகொள்ளுகின்றனர்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக