புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீர்வு ஒன்று தேவை Poll_c10தீர்வு ஒன்று தேவை Poll_m10தீர்வு ஒன்று தேவை Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
தீர்வு ஒன்று தேவை Poll_c10தீர்வு ஒன்று தேவை Poll_m10தீர்வு ஒன்று தேவை Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
தீர்வு ஒன்று தேவை Poll_c10தீர்வு ஒன்று தேவை Poll_m10தீர்வு ஒன்று தேவை Poll_c10 
3 Posts - 6%
heezulia
தீர்வு ஒன்று தேவை Poll_c10தீர்வு ஒன்று தேவை Poll_m10தீர்வு ஒன்று தேவை Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
தீர்வு ஒன்று தேவை Poll_c10தீர்வு ஒன்று தேவை Poll_m10தீர்வு ஒன்று தேவை Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீர்வு ஒன்று தேவை Poll_c10தீர்வு ஒன்று தேவை Poll_m10தீர்வு ஒன்று தேவை Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
தீர்வு ஒன்று தேவை Poll_c10தீர்வு ஒன்று தேவை Poll_m10தீர்வு ஒன்று தேவை Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
தீர்வு ஒன்று தேவை Poll_c10தீர்வு ஒன்று தேவை Poll_m10தீர்வு ஒன்று தேவை Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
தீர்வு ஒன்று தேவை Poll_c10தீர்வு ஒன்று தேவை Poll_m10தீர்வு ஒன்று தேவை Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீர்வு ஒன்று தேவை


   
   

Page 1 of 2 1, 2  Next

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sat Jun 16, 2012 1:12 pm

இரு உள்ள(மன)ங்கள் விருப்பம் கேட்காமலே
திருமணங்கள் நடக்கின்றன...
திருமணங்கள் நடந்தேறியும் கூட
இரு உள்ள(மன)ங்கள்
மகிழ்வாகக் கூடி வாழ முடியவில்லையாமே!
பெற்றோர்கள்
தமக்குப் பொருத்தம் பார்க்கிறார்கள்...
பிள்ளைகள்
உள்ள(மன)ங்கள் பொருத்தம் இல்லாமலே...
பெற்றோர்களுக்கு
திருமணக் கொண்டாட்டம்...
பிள்ளைகளுக்கு
திருமணத் திண்டாட்டம்...
இந்தச் சிக்கலை
சொந்தச் சிக்கலாகக் கருதி
எந்தப் பெரியோராவது
இதற்குத் தீர்வு சொல்லமாட்டார்களா?
இதற்குத் தீர்வு இல்லையென்றால்
பிள்ளைகளைக் கரை சேர்த்தாச்சென
பெற்றோர்கள் நிறைவடைய...
பழசுகள் மாட்டிவிட்டிட்டுச் சிரிக்க
தாம் மாட்டிக்கிட்டு முளிப்பதாய்
பிள்ளைகள் துயரடைய...
குடும்ப வாழ்வு
சாவை நோக்கியே நகரவே செய்யுமே!




உங்கள் யாழ்பாவாணன்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Jun 16, 2012 1:29 pm

அருமையிருக்கு

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jun 16, 2012 1:31 pm

எல்லா பெற்றோறும் இப்படி இருப்பதில்லை


அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Sat Jun 16, 2012 1:35 pm

அருமையிருக்கு

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sat Jun 16, 2012 1:39 pm

ஆமோதித்தல்



செந்தில்குமார்
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Jun 16, 2012 2:09 pm

பொதுவாக ஒரு சில பெற்றோர்கள், பிள்ளளைகள் தவறான பாதையில் செல்லும்போதோ அல்லது பிள்ளைகள் ஒரு குறிப்பிட்ட வயது அடைந்தபின்னோ, பிள்ளைகளுக்கு கல்யாணம் செய்து வைக்க ஆசைப்படுகிறார்கள்,அப்படி கல்யாணம் செய்து வைத்துவிட்டால், அவர்கள் கடமை முடிந்துவிட்டதாக நினைக்கிறார்கள்.ஆனால் அந்த கல்யாணத்திற்கு மனதளவில் பிள்ளைகள் தகுதி அடைந்திவிட்டார்களா என்று நினைப்பதில்லை.

சில பெற்றோர்கள், வீட்டிற்கு வரும் மருமகனோ அல்லது மருமகளோ அவர்களுக்கு மதிப்பு கொடுப்பார்களா என்று தான் பார்க்கிறார்கள்,பிள்ளைகள வாழ்க்கையைப் பற்றி பார்ப்பது போல் தெரியும் ஆனால் அதில் பிள்ளைகளின் சந்தோசம் தெரியாது



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தீர்வு ஒன்று தேவை Image010ycm
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sun Jun 17, 2012 3:41 am

முரளிராஜா wrote:எல்லா பெற்றோறும் இப்படி இருப்பதில்லை

உண்மை தான்...
ஏற்றுக்கொள்கிறேன்



உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sun Jun 17, 2012 3:44 am

kitcha wrote:பொதுவாக ஒரு சில பெற்றோர்கள், பிள்ளளைகள் தவறான பாதையில் செல்லும்போதோ அல்லது பிள்ளைகள் ஒரு குறிப்பிட்ட வயது அடைந்தபின்னோ, பிள்ளைகளுக்கு கல்யாணம் செய்து வைக்க ஆசைப்படுகிறார்கள்,அப்படி கல்யாணம் செய்து வைத்துவிட்டால், அவர்கள் கடமை முடிந்துவிட்டதாக நினைக்கிறார்கள்.ஆனால் அந்த கல்யாணத்திற்கு மனதளவில் பிள்ளைகள் தகுதி அடைந்திவிட்டார்களா என்று நினைப்பதில்லை.

சில பெற்றோர்கள், வீட்டிற்கு வரும் மருமகனோ அல்லது மருமகளோ அவர்களுக்கு மதிப்பு கொடுப்பார்களா என்று தான் பார்க்கிறார்கள்,பிள்ளைகள வாழ்க்கையைப் பற்றி பார்ப்பது போல் தெரியும் ஆனால் அதில் பிள்ளைகளின் சந்தோசம் தெரியாது

சிறந்த கருத்துகளைப் பகிர்ந்துள்ளீர். நன்றி.



உங்கள் யாழ்பாவாணன்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Jun 17, 2012 12:23 pm

பிள்ளைகள் மனதில் என்ன இருக்கிறது என்று தீர்மானித்து கொண்டு செயல் பட்டால் நன்று.! சூப்பருங்க

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sun Jun 17, 2012 2:14 pm

பிள்ளைகளில் உண்மையான அன்பு இல்லாத
சுயநலவாத பெற்றோரே பிள்ளைகளின் விருப்பத்தை அறியாமல்
தங்கள் விருப்பப்படி நடந்துகொள்ளுகின்றனர்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக