புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமைக்காத பிரியாணி...! தயிரில்லாத தயிர் பச்சடி...!!
Page 1 of 1 •
(நன்றி : தினமணி )
உணவுப் பொருள்களை சமைக்காமல் சாப்பிட்டால் அது உடலுக்குச் எல்லாவிதமான சத்துகளையும் கொடுக்கவல்லது என்கிறார்கள் "சங்கமம்' இயற்கை நல வாழ்வு மையத்தில் பயிற்சியளிப்போரும், பயிற்சி பெறுவோரும்.
அப்படியென்ன இங்கே சொல்லித் தருகிறார்கள்? திருச்சியிலிருந்து கரூர் நெடுஞ்சாலையில் சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில், பெருகமணி காவிரிப் படுகையில் உள்ளது கப்புச்சின் சகோதரர்களின் "சங்கமம் - இயற்கை வாழ்வியல் மையம்'.
இயற்கை எழில் மிகுந்த காவிரிப் படுகை நம்மை பரவசத்தில் ஆழ்த்துகிறது. அத்துடன் அவர்கள் கொடுக்கும் உணவு நம்மை இன்னும் கூடுதலான ஆச்சரியத்தில் மூழ்கச் செய்கிறது.
தினமும் ஒவ்வொரு வேளை உணவிலும் பலாப்பழம், பேரீச்சம்பழம், தேங்காய் கீற்றுகள், கேரட், மாங்காய், வெள்ளரிக்காய் போன்றவை "சைடு டிஷ்'. முட்டைகோஸ், கேரட், புடலங்காய், செüசெü, மாங்காய் போன்றவற்றை பொடித் துண்டுகளாக நறுக்கி உப்பு, சீரகத்தூள், மிளகுத்தூள், தேங்காய் துருவல், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, மல்லித் தழைகளைக் கலந்தால் "காய்கறிக் கலவை' தயார். வேகவைத்து, தாளித்து நாம் அன்றாடம் தயாரிக்கும் கூட்டு பொறியலை விஞ்சுகிறது இந்தப் பச்சைக் கலவை.
இதேபோன்ற காய்கறிக் கலவையில் முட்டைகோஸ் இதழ்களைச் சுற்றினால் இயற்கையான "ஸ்பிரிங் ரோல்' தயார்.
இவற்றைத் தயாரித்து வரும் மல்லிகா கூறும் ரெசிபிகள் மேலும் மேலும் ஆச்சரியத்தைத்தான் ஏற்படுத்துகின்றன. அடுத்த அதிரடி - "அவல் பிரியாணி'.
அவலை சுத்தப்படுத்தி தேங்காய்ப் பாலில் ஊறவைத்துக் கொள்ள வேண்டும். கொஞ்சம் பட்டை, கிராம்பு, சோம்பு பொடித்துக் கொள்ள வேண்டும். இஞ்சி, பூண்டு ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை ஆகியவற்றை கழுவி பொடியாக அரிந்து கொள்ள வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்து இவை எல்லாவற்றையும் ஒன்றாகக் கொட்டி கிண்டினால் அவல் பிரியாணி தயார். "தம்' போடுவதற்கு கரி தேட வேண்டியதில்லை; ஆவி வரும்முன் விசில் போட வேண்டியதும் இல்லை!
பிரியாணிக்கு பிரதானமான தயிர் பச்சடியும் உண்டு. இந்த பச்சடி தயிரில் இருந்து தயாரிக்கப்படுவதல்ல! தேங்காய்ப் பாலில் எலுமிச்சை பழத்தைப் பிழிந்து அரை மணி நேரம் வைத்திருந்தால் சுவையான தயிர் தயார். அப்புறம் பெரிய வெங்காயம், கேரட்... இத்யாதிகளைச் சேர்த்தால் போதும்.
அவலைப் பொடித்து தேங்காய்ப் பால், தண்ணீர், நாட்டுச் சர்க்கரை, முந்திரி, உலர்ந்த திராட்சை சேர்த்தால் பாயசம் தயார். இவற்றை தலைவாழை இலையில் பரிமாறினால் "படாகானா' தோற்றுவிடும் "இயற்கை உணவு விருந்து'. எல்லாவற்றையும் நன்றாக மென்று சாப்பிட்டாலே போதும், உடலுக்குத் தேவையான சத்துகளுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் தானாக வரும் என்கிறார்கள்.
இனி அங்கிருந்தவர்கள் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை:
பயிற்சியாளர் மதுராந்தகம் ஸ்ரீராமுலு: புற்று மண் அல்லது பயிர் விளையாத களிமண்ணைக் கொண்டு உடல் நலக் குறைவு ஏற்பட்ட- குறிப்பாக வீக்கம், வலியுள்ள பகுதிகளில் குழைத்துப் பூசினால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
இத்துடன், மண் குளியல், மண் புதையல் போன்ற சிகிச்சையால் உடல் முற்றிலும் புத்துணர்ச்சி பெறும். இந்த பிரபஞ்சத்தின் பஞ்சபூதங்கள்தான், இந்த உடலையும் ஆட்சி செய்கின்றன. அவற்றைக் கொண்டே நோய்களைத் தீர்க்கலாம். ஏதாவதொன்றின் அளவு குறையும் போதும் நோய்கள் ஏற்படலாம். சரியான விகிதத்தில் அதைப் பராமரிப்பதே இயற்கையான வாழ்வு.
பயிற்சியாளர் ரத்தின சக்திவேல்: காய்கறிகளை சமைக்கும் போது கெட்ட கிருமிகள் மட்டும்தான் அழிகின்றனவா? நல்லவையும் சேர்ந்து அழிகின்றன. சூரியன்தான் உலகின் பொதுவான கிருமி கொல்லி. சமைக்காத காய்கறிகளை 50 கிராம் சாப்பிடுவது என்பது, சமைத்த உணவு 500 கிராம் எடுத்துக் கொள்வதற்குச் சமம்.
குழந்தை பிறந்த முதல் மூன்று நாள்களில் தாயிடமிருந்து கிடைக்கும் சீம்பால் மட்டுமே போதும், குழந்தைக்கு எந்தத் தடுப்பூசியும் தேவையில்லை.
பயிற்சியாளர் சிவகாசி மாறன் ஜி: சிவகாசியில் நான் நடத்தும் இயற்கை உணவகத்துக்கு சுமார் 300 வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
சங்கமத்தின் இயக்குநர் அருள்தந்தை ஜேக்கப்: ""பரபரப்பான சமுதாயத்தில் நம்முடைய பங்கு என்ன? என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து கொண்டே இருக்கிறது. புண்ணியதலங்களுக்குச் செல்வதைக் காட்டிலும் முதன்மையான பணி மரம் நடுவதே. வாழ்க்கை முறையை வடிவமைத்துக் கொள்வதில்தான், நம்மைக் காப்பாற்றிக் கொள்வதும் அடங்கியிருக்கிறது''.
கீதா வெங்கட்ராமன்: இங்கு இயற்கை உணவுக்கான பயிற்சியை நீண்டகாலமாகத் தொடர்ந்து வரும் சென்னையைச் சேர்ந்த கீதா வெங்கட்ராமனுக்கு வயது 62. அவரது கணவர் ஓய்வுபெற்ற அரசு ஊழியர், வயது 71.
இத்தனை வயதிலும் எங்களுக்கு ரத்த அழுத்தம் இல்லை, நீரிழிவு நோய் இல்லை என்று பெருமையுடன் கூறுகின்றார். வெளிநாட்டில் வசிக்கும் தங்களின் இரண்டாவது மகள் வீட்டுக்குச் செல்லும்போதெல்லாம் அங்கும் இயற்கை உணவு முறையை சொல்லித் தந்து வருவதாகக் கூறுகிறார்.
இம்மையத்தின் இயக்குநர் அருள்திரு ஜேக்கப், ஏறத்தாழ 1995 முதல் இயற்கை வாழ்வியல் முறைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார். இங்குள்ள நாய்கள் கூட இயற்கையான உணவை மட்டுமே உட்கொள்வதாகவும் அவர் கூறுகிறார்.
இந்த வளாகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக எளிய குடிசை வீடுகள் உள்ளன. இங்கேயே தங்கி இயற்கை உணவு மற்றும் இயற்கை மருத்துவத்தைக் கற்றுக் கொள்ளலாம். நாளொன்றுக்கு ரூ. 200 மட்டுமே கட்டணமாகப் பெற்றுக் கொள்கிறார்கள்.
அதிகாலை 4.30 மணிக்கு எழுந்துவிட வேண்டும். தொடர்ந்து யோகா, இயற்கை மருத்துவம், இயற்கை உணவு குறித்த வகுப்புகள்... இடையிடையே முன்பு பட்டியலிடப்பட்ட இயற்கை உணவு.
வளாகத்தில் "பொன்மொழி'களைக் கொண்ட அட்டைகள் எழுதி தொங்கவிடப்பட்டுள்ளன.
- உமிழ்நீர் ஊட்டச்சத்து
- குடல் சுத்தமே உடல் சுத்தம்
- நடப்பது கால்களுக்கு நன்மை
- ஊறுகாய் தவிர்த்தால் ஊறு நேராது...
உணவுப் பொருள்களை சமைக்காமல் சாப்பிட்டால் அது உடலுக்குச் எல்லாவிதமான சத்துகளையும் கொடுக்கவல்லது என்கிறார்கள் "சங்கமம்' இயற்கை நல வாழ்வு மையத்தில் பயிற்சியளிப்போரும், பயிற்சி பெறுவோரும்.
அப்படியென்ன இங்கே சொல்லித் தருகிறார்கள்? திருச்சியிலிருந்து கரூர் நெடுஞ்சாலையில் சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில், பெருகமணி காவிரிப் படுகையில் உள்ளது கப்புச்சின் சகோதரர்களின் "சங்கமம் - இயற்கை வாழ்வியல் மையம்'.
இயற்கை எழில் மிகுந்த காவிரிப் படுகை நம்மை பரவசத்தில் ஆழ்த்துகிறது. அத்துடன் அவர்கள் கொடுக்கும் உணவு நம்மை இன்னும் கூடுதலான ஆச்சரியத்தில் மூழ்கச் செய்கிறது.
தினமும் ஒவ்வொரு வேளை உணவிலும் பலாப்பழம், பேரீச்சம்பழம், தேங்காய் கீற்றுகள், கேரட், மாங்காய், வெள்ளரிக்காய் போன்றவை "சைடு டிஷ்'. முட்டைகோஸ், கேரட், புடலங்காய், செüசெü, மாங்காய் போன்றவற்றை பொடித் துண்டுகளாக நறுக்கி உப்பு, சீரகத்தூள், மிளகுத்தூள், தேங்காய் துருவல், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, மல்லித் தழைகளைக் கலந்தால் "காய்கறிக் கலவை' தயார். வேகவைத்து, தாளித்து நாம் அன்றாடம் தயாரிக்கும் கூட்டு பொறியலை விஞ்சுகிறது இந்தப் பச்சைக் கலவை.
இதேபோன்ற காய்கறிக் கலவையில் முட்டைகோஸ் இதழ்களைச் சுற்றினால் இயற்கையான "ஸ்பிரிங் ரோல்' தயார்.
இவற்றைத் தயாரித்து வரும் மல்லிகா கூறும் ரெசிபிகள் மேலும் மேலும் ஆச்சரியத்தைத்தான் ஏற்படுத்துகின்றன. அடுத்த அதிரடி - "அவல் பிரியாணி'.
அவலை சுத்தப்படுத்தி தேங்காய்ப் பாலில் ஊறவைத்துக் கொள்ள வேண்டும். கொஞ்சம் பட்டை, கிராம்பு, சோம்பு பொடித்துக் கொள்ள வேண்டும். இஞ்சி, பூண்டு ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை ஆகியவற்றை கழுவி பொடியாக அரிந்து கொள்ள வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்து இவை எல்லாவற்றையும் ஒன்றாகக் கொட்டி கிண்டினால் அவல் பிரியாணி தயார். "தம்' போடுவதற்கு கரி தேட வேண்டியதில்லை; ஆவி வரும்முன் விசில் போட வேண்டியதும் இல்லை!
பிரியாணிக்கு பிரதானமான தயிர் பச்சடியும் உண்டு. இந்த பச்சடி தயிரில் இருந்து தயாரிக்கப்படுவதல்ல! தேங்காய்ப் பாலில் எலுமிச்சை பழத்தைப் பிழிந்து அரை மணி நேரம் வைத்திருந்தால் சுவையான தயிர் தயார். அப்புறம் பெரிய வெங்காயம், கேரட்... இத்யாதிகளைச் சேர்த்தால் போதும்.
அவலைப் பொடித்து தேங்காய்ப் பால், தண்ணீர், நாட்டுச் சர்க்கரை, முந்திரி, உலர்ந்த திராட்சை சேர்த்தால் பாயசம் தயார். இவற்றை தலைவாழை இலையில் பரிமாறினால் "படாகானா' தோற்றுவிடும் "இயற்கை உணவு விருந்து'. எல்லாவற்றையும் நன்றாக மென்று சாப்பிட்டாலே போதும், உடலுக்குத் தேவையான சத்துகளுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் தானாக வரும் என்கிறார்கள்.
இனி அங்கிருந்தவர்கள் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை:
பயிற்சியாளர் மதுராந்தகம் ஸ்ரீராமுலு: புற்று மண் அல்லது பயிர் விளையாத களிமண்ணைக் கொண்டு உடல் நலக் குறைவு ஏற்பட்ட- குறிப்பாக வீக்கம், வலியுள்ள பகுதிகளில் குழைத்துப் பூசினால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
இத்துடன், மண் குளியல், மண் புதையல் போன்ற சிகிச்சையால் உடல் முற்றிலும் புத்துணர்ச்சி பெறும். இந்த பிரபஞ்சத்தின் பஞ்சபூதங்கள்தான், இந்த உடலையும் ஆட்சி செய்கின்றன. அவற்றைக் கொண்டே நோய்களைத் தீர்க்கலாம். ஏதாவதொன்றின் அளவு குறையும் போதும் நோய்கள் ஏற்படலாம். சரியான விகிதத்தில் அதைப் பராமரிப்பதே இயற்கையான வாழ்வு.
பயிற்சியாளர் ரத்தின சக்திவேல்: காய்கறிகளை சமைக்கும் போது கெட்ட கிருமிகள் மட்டும்தான் அழிகின்றனவா? நல்லவையும் சேர்ந்து அழிகின்றன. சூரியன்தான் உலகின் பொதுவான கிருமி கொல்லி. சமைக்காத காய்கறிகளை 50 கிராம் சாப்பிடுவது என்பது, சமைத்த உணவு 500 கிராம் எடுத்துக் கொள்வதற்குச் சமம்.
குழந்தை பிறந்த முதல் மூன்று நாள்களில் தாயிடமிருந்து கிடைக்கும் சீம்பால் மட்டுமே போதும், குழந்தைக்கு எந்தத் தடுப்பூசியும் தேவையில்லை.
பயிற்சியாளர் சிவகாசி மாறன் ஜி: சிவகாசியில் நான் நடத்தும் இயற்கை உணவகத்துக்கு சுமார் 300 வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
சங்கமத்தின் இயக்குநர் அருள்தந்தை ஜேக்கப்: ""பரபரப்பான சமுதாயத்தில் நம்முடைய பங்கு என்ன? என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து கொண்டே இருக்கிறது. புண்ணியதலங்களுக்குச் செல்வதைக் காட்டிலும் முதன்மையான பணி மரம் நடுவதே. வாழ்க்கை முறையை வடிவமைத்துக் கொள்வதில்தான், நம்மைக் காப்பாற்றிக் கொள்வதும் அடங்கியிருக்கிறது''.
கீதா வெங்கட்ராமன்: இங்கு இயற்கை உணவுக்கான பயிற்சியை நீண்டகாலமாகத் தொடர்ந்து வரும் சென்னையைச் சேர்ந்த கீதா வெங்கட்ராமனுக்கு வயது 62. அவரது கணவர் ஓய்வுபெற்ற அரசு ஊழியர், வயது 71.
இத்தனை வயதிலும் எங்களுக்கு ரத்த அழுத்தம் இல்லை, நீரிழிவு நோய் இல்லை என்று பெருமையுடன் கூறுகின்றார். வெளிநாட்டில் வசிக்கும் தங்களின் இரண்டாவது மகள் வீட்டுக்குச் செல்லும்போதெல்லாம் அங்கும் இயற்கை உணவு முறையை சொல்லித் தந்து வருவதாகக் கூறுகிறார்.
இம்மையத்தின் இயக்குநர் அருள்திரு ஜேக்கப், ஏறத்தாழ 1995 முதல் இயற்கை வாழ்வியல் முறைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார். இங்குள்ள நாய்கள் கூட இயற்கையான உணவை மட்டுமே உட்கொள்வதாகவும் அவர் கூறுகிறார்.
இந்த வளாகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக எளிய குடிசை வீடுகள் உள்ளன. இங்கேயே தங்கி இயற்கை உணவு மற்றும் இயற்கை மருத்துவத்தைக் கற்றுக் கொள்ளலாம். நாளொன்றுக்கு ரூ. 200 மட்டுமே கட்டணமாகப் பெற்றுக் கொள்கிறார்கள்.
அதிகாலை 4.30 மணிக்கு எழுந்துவிட வேண்டும். தொடர்ந்து யோகா, இயற்கை மருத்துவம், இயற்கை உணவு குறித்த வகுப்புகள்... இடையிடையே முன்பு பட்டியலிடப்பட்ட இயற்கை உணவு.
வளாகத்தில் "பொன்மொழி'களைக் கொண்ட அட்டைகள் எழுதி தொங்கவிடப்பட்டுள்ளன.
- உமிழ்நீர் ஊட்டச்சத்து
- குடல் சுத்தமே உடல் சுத்தம்
- நடப்பது கால்களுக்கு நன்மை
- ஊறுகாய் தவிர்த்தால் ஊறு நேராது...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பயனுள்ள பதிவு சாமி.
இதெல்லாம் செஞ்சு குடுக்க ஆளிருந்தா - சும்மா அல்வா சாப்பிடற மாதிரி சாப்பிடலாம்.
இதெல்லாம் செஞ்சு குடுக்க ஆளிருந்தா - சும்மா அல்வா சாப்பிடற மாதிரி சாப்பிடலாம்.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்று சாமி அவர்களே...இதனை அடிப்படையாக வைத்தே நான் "நாற்படி வெண்பாவை'' எழுதினேன்.
- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
சுவையான விஷயங்கள்தான்
செந்தில்குமார்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|