புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக ரத்த தான தினம்-14/06/2012 Poll_c10உலக ரத்த தான தினம்-14/06/2012 Poll_m10உலக ரத்த தான தினம்-14/06/2012 Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
உலக ரத்த தான தினம்-14/06/2012 Poll_c10உலக ரத்த தான தினம்-14/06/2012 Poll_m10உலக ரத்த தான தினம்-14/06/2012 Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
உலக ரத்த தான தினம்-14/06/2012 Poll_c10உலக ரத்த தான தினம்-14/06/2012 Poll_m10உலக ரத்த தான தினம்-14/06/2012 Poll_c10 
3 Posts - 6%
heezulia
உலக ரத்த தான தினம்-14/06/2012 Poll_c10உலக ரத்த தான தினம்-14/06/2012 Poll_m10உலக ரத்த தான தினம்-14/06/2012 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
உலக ரத்த தான தினம்-14/06/2012 Poll_c10உலக ரத்த தான தினம்-14/06/2012 Poll_m10உலக ரத்த தான தினம்-14/06/2012 Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக ரத்த தான தினம்-14/06/2012 Poll_c10உலக ரத்த தான தினம்-14/06/2012 Poll_m10உலக ரத்த தான தினம்-14/06/2012 Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
உலக ரத்த தான தினம்-14/06/2012 Poll_c10உலக ரத்த தான தினம்-14/06/2012 Poll_m10உலக ரத்த தான தினம்-14/06/2012 Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
உலக ரத்த தான தினம்-14/06/2012 Poll_c10உலக ரத்த தான தினம்-14/06/2012 Poll_m10உலக ரத்த தான தினம்-14/06/2012 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
உலக ரத்த தான தினம்-14/06/2012 Poll_c10உலக ரத்த தான தினம்-14/06/2012 Poll_m10உலக ரத்த தான தினம்-14/06/2012 Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக ரத்த தான தினம்-14/06/2012


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 14, 2012 8:06 am

உலக ரத்த தான தினம்
தானத்தில் சிறந்தது,
அன்னதானம் என்று
அன்றே கூறினர்
அறிஞர் பெருமக்கள்.
உணர்வுடன் உள்ள மக்கள்
பசியுடனுள்ள போது
அன்னதானம் சிறந்ததே.

உணர்வற்று நோய் வசப்பட்டு,
மயங்கிய உயிர்க்கு ,
செய்திடும் ரத்த தானம்,
அன்னதானத்திலும் பெரிதன்றோ?

உலக ரத்ததான தினமாம் இன்று,
உவந்து செய்வோமே ரத்ததானம்

ரமணியன்.


மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Jun 14, 2012 8:51 am

உதிரம் கொடுத்தே உயிர் கொடுப்போம்.. சூப்பருங்க

e.sivakumar1988
e.sivakumar1988
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 10/06/2012

Poste.sivakumar1988 Thu Jun 14, 2012 9:04 am

நமது ஈகரையில் ரதவகையையும் உறுப்பினர்கள் பதிவு செய்ய வகை செய்யலாமே , அவசர காலங்களில் உதவியாக இருக்கும் - இது என்னுடைய கருத்து



நட்புடன்

இ.சிவகுமார் :வணக்கம்:
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Jun 14, 2012 3:02 pm

எனக்கும் ஆசை தான் ஐயா முடியலையே முடியும் பொது ரத்த தானம் செய்கிறேன்
நன்றிகள் ஐயா

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jun 14, 2012 3:09 pm

தானத்தில் சிறந்த தானம் இதுவும் ஒன்று.! சூப்பருங்க
நன்றி அய்யா!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 15, 2012 5:39 pm

ஹிஷாலீ wrote:எனக்கும் ஆசை தான் ஐயா முடியலையே முடியும் பொது ரத்த தானம் செய்கிறேன்
நன்றிகள் ஐயா

முடியும் போது நிச்சயம் ரத்த தானம் செய்யவும். பல முறை நான் செய்துள்ளேன். முதல் முறை எனது தந்தையின் சஸ்திர சிகிச்சையின் போது ரத்ததானம் செய்தேன். தந்தையின் உதிரத்தில் பிறந்த நான் அவருக்கே தானம் செய்யவேண்டிய அவசியம். அதை தொடர்ந்து என்னுடன் வேலை பார்த்த நண்பருக்கு A Plastic அனிமியா என்ற குறைபாடு. 2 மாதத்திற்கு ஒரு முறை புது ரத்தம் ஏற்றவேண்டிய அவசியம். மும்முறை 18 மாதங்களில் கொடுத்துள்ளேன். நண்பரின் மனைவிக்கு TUBE BABY பிரசவம் அப்போது ஒரு முறை கொடுத்துள்ளேன். நினைவில் உள்ளவை இவை. சமயத்தே உதவ முடிந்த சந்தோஷம். உயிர்கள் காப்பாற்றப் பட்டன. ஆசை இருந்தும் , நல்ல உடல் நிலை இருந்தும் வயது காரணம் காட்டி எடுக்க மறுக்கின்றனர். ரத்ததானம் நல்லதோர் சேவை. முடிந்தோர் செய்யவும்.

ரமணியன்.

--


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 15, 2012 5:50 pm

e.sivakumar1988 wrote:நமது ஈகரையில் ரதவகையையும் உறுப்பினர்கள் பதிவு செய்ய வகை செய்யலாமே , அவசர காலங்களில் உதவியாக இருக்கும் - இது என்னுடைய கருத்து

செய்யலாமே. நல்லதோர் சேவை.
பெயர், வயது ,ரத்த வகை (Blood group ), இருக்கும் இடம்,--முகவரி இவற்றை ஒவ்வொருவரும் தெரியப்படித்ததினால் ஈகரை ரத்ததான அட்டவணை /ரிஜிஸ்தர் தயாரிக்கலாமே.
முதல் பெயராக என் பெயர் இருக்க ஆசைதான். வயதுதான் உதைக்கிறது.
ரமணியன்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Jun 15, 2012 9:52 pm

T.N.Balasubramanian wrote:
ஹிஷாலீ wrote:எனக்கும் ஆசை தான் ஐயா முடியலையே முடியும் பொது ரத்த தானம் செய்கிறேன்
நன்றிகள் ஐயா

முடியும் போது நிச்சயம் ரத்த தானம் செய்யவும். பல முறை நான் செய்துள்ளேன். முதல் முறை எனது தந்தையின் சஸ்திர சிகிச்சையின் போது ரத்ததானம் செய்தேன். தந்தையின் உதிரத்தில் பிறந்த நான் அவருக்கே தானம் செய்யவேண்டிய அவசியம். அதை தொடர்ந்து என்னுடன் வேலை பார்த்த நண்பருக்கு A Plastic அனிமியா என்ற குறைபாடு. 2 மாதத்திற்கு ஒரு முறை புது ரத்தம் ஏற்றவேண்டிய அவசியம். மும்முறை 18 மாதங்களில் கொடுத்துள்ளேன். நண்பரின் மனைவிக்கு TUBE BABY பிரசவம் அப்போது ஒரு முறை கொடுத்துள்ளேன். நினைவில் உள்ளவை இவை. சமயத்தே உதவ முடிந்த சந்தோஷம். உயிர்கள் காப்பாற்றப் பட்டன. ஆசை இருந்தும் , நல்ல உடல் நிலை இருந்தும் வயது காரணம் காட்டி எடுக்க மறுக்கின்றனர். ரத்ததானம் நல்லதோர் சேவை. முடிந்தோர் செய்யவும்.

ரமணியன்.

--
ரத்தவகை பற்றி திரி இருமுறை துவங்கப்பட்டது முதலில் சிவாவும் பிறகு நானும்.. இரண்டும் இப்போது ஒன்றாகியுள்ளது

http://www.eegarai.net/t58557p60-700?theme_id=141#431843

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 16, 2012 7:43 pm

ஆம். இரு முறை துவங்கி ஒரு திரியில் உள்ளது. உறுப்பினர் தம்தம் ரத்த பிரிவையும் குறிப்பிட்டு உள்ளனர். ஆனால் ரத்த தானம் செய்ய விருப்பம் உள்ளவரா? அவர்கள் முகவரி/தொலைபேசி /அலைபேசி உள்ளதா? தேவைப்படும் போது உடனடியாக தொடர்பு கொள்ள முடியுமா?
ரமணியன்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Jun 17, 2012 10:44 am

சூப்பருங்க நன்றி நானும் இரத்த தானம் செய்த்துள்ளேன்,

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக