புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_m10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10 
44 Posts - 41%
heezulia
கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_m10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10 
34 Posts - 32%
mohamed nizamudeen
கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_m10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_m10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_m10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10 
5 Posts - 5%
Raji@123
கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_m10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10 
3 Posts - 3%
prajai
கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_m10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_m10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10 
2 Posts - 2%
Barushree
கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_m10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_m10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_m10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_m10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_m10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_m10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10 
21 Posts - 5%
prajai
கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_m10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_m10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_m10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_m10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_m10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_m10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்!


   
   

Page 1 of 2 1, 2  Next

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jun 13, 2012 6:03 pm

கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! 13-nithyananda5-300


ராம்நகர்: கர்நாடக போலீஸாரால் தேடப்பட்டு வந்த நித்தியானந்தா இன்று பெங்களூரை அடுத்துள்ள ராம்நகர் மாவட்ட மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்தார்.

ராம்நகர் மாவட்டம் பிடதியில் ஆசிரமம் நடத்தி வருகிறார் நித்தியானந்தா. அவர் மீது அமெரிக்காவில் வசித்து வரும் ஆர்த்தி ராவ் என்ற பெண் சீடர் கன்னட டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தன்னை மயக்கி பலமுறை நித்தியானந்தா உடலுறவு வைத்துக் கொண்டதாக குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும் பல பெண்களை அவர் சீரழித்து வருகிறார் என்றும், ஹிப்நாட்டிசம் மூலம் பெண்களை அவர் அடிமையாக வைத்திருப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் பிடதி ஆசிரமத்தில் செய்தியாளர்கள் நித்தியானந்தாவை சந்தித்தபோது ஆர்த்தி ராவ் விவகாரம் வெடித்தது. நித்தியானந்தா ஆதரவாளர்களால் கன்னட சுவர்ணா டிவி செய்தியாளர் அஜீத் என்பவர் தாக்கப்பட்டதாக தெரிகிறது. அவருக்கு ஆதரவாக கன்னட நவநிர்மான் சேனே அமைப்பினர் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து இரு தரப்பினர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இரு தரப்பிலும் பலர் கைதானார்கள். நித்தியானந்தா தலைமறைவாகி விட்டார். அவரை ராம்நகர் போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். அவரது ஆசிரமும் தற்போது அரசின் கைகுக்குப் போய் விட்டது. அங்கு சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யுமாறு கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நித்தியானந்தா மனு செய்தார். ஆனால் அந்தக் கோரிக்கையை ஏற்க கோர்ட் இன்று மறுத்து விட்டது. இதையடுத்து எந்த நேரத்திலும் அவர் கைதாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில்தான் ராம்நகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நித்தியானந்தா சரணடைந்துள்ளார்.

சரணடைந்த நித்யானந்தாவை ஒரு நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் ராம்நகர் சிறையில் அடைக்கப்படவுள்ளார்.

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Wed Jun 13, 2012 6:06 pm

சிறையும் இவரால் கெட்டு போய் விடாமல் இருந்தால் சரி.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 13, 2012 6:29 pm

உள்ள வெச்சு இவனுக்கு பண்ண வேண்டியது பண்ணி
ரெண்டு கிலோ அரிசியும் ஆயிரம் ரூபாயும் கொடுத்து
சோலிய முடிங்கப்பா - இவன் தொல்லை தாங்கல...




பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jun 13, 2012 7:16 pm

வாய் பேச முடியாத அளவுக்கு எதாவது செய்து அனுப்புங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Jun 13, 2012 10:04 pm

வை.பாலாஜி wrote:வாய் பேச முடியாத அளவுக்கு எதாவது செய்து அனுப்புங்க
ரொம்ப ஓவரா பேசிப்புட்டாரோ? அழுகை

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Jun 13, 2012 10:28 pm

அங்கயும் போய் "கதவை திற காற்று வரட்டும்" வசனம் பேச போறாரு.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Jun 13, 2012 10:29 pm

ஜேன் செல்வகுமார் wrote:அங்கயும் போய் "கதவை திற காற்று வரட்டும்" வசனம் பேச போறாரு.
உள்ளார புழுக்கமா தான் இருக்கும் பத்துக்கு பத்து தான் பாருங்க நக்கல் நாயகம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 13, 2012 10:31 pm

[quote="ஜேன் செல்வகுமார்"]அங்கயும் போய் "கதவை திற காற்று வரட்டும்" வசனம் பேச போறாரு.[/கியோடே]
பேஸ்புக்ல அகாசுகா வேலை செய்யறவங்களையும் தேடிகிட்டு இருக்காம் போலிஸ்
நீங்க ஜாக்கிரதையா இருங்க ஜேன் ஜாலி

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Wed Jun 13, 2012 10:31 pm

இப்படி பசு தோல் போர்த்தின புலி எத்தனை பேரோ

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Jun 13, 2012 10:31 pm

அசுரன் wrote:
ஜேன் செல்வகுமார் wrote:அங்கயும் போய் "கதவை திற காற்று வரட்டும்" வசனம் பேச போறாரு.
உள்ளார புழுக்கமா தான் இருக்கும் பத்துக்கு பத்து தான் பாருங்க நக்கல் நாயகம்
இவனுக்கு vip செல் அண்ணா.ராஸ்கல் ஜன்னலே இல்லாத செல் உள்ள வைக்கணும்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக