புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_m10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10 
62 Posts - 63%
heezulia
கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_m10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_m10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_m10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_m10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10 
1 Post - 1%
viyasan
கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_m10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_m10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10 
254 Posts - 44%
heezulia
கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_m10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_m10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_m10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_m10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10 
15 Posts - 3%
prajai
கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_m10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_m10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_m10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_m10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_m10கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்!


   
   

Page 1 of 2 1, 2  Next

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jun 13, 2012 6:03 pm

கர்நாடக நீதிமன்றத்தில் நித்தியானந்தா சரண்! 13-nithyananda5-300


ராம்நகர்: கர்நாடக போலீஸாரால் தேடப்பட்டு வந்த நித்தியானந்தா இன்று பெங்களூரை அடுத்துள்ள ராம்நகர் மாவட்ட மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்தார்.

ராம்நகர் மாவட்டம் பிடதியில் ஆசிரமம் நடத்தி வருகிறார் நித்தியானந்தா. அவர் மீது அமெரிக்காவில் வசித்து வரும் ஆர்த்தி ராவ் என்ற பெண் சீடர் கன்னட டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தன்னை மயக்கி பலமுறை நித்தியானந்தா உடலுறவு வைத்துக் கொண்டதாக குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும் பல பெண்களை அவர் சீரழித்து வருகிறார் என்றும், ஹிப்நாட்டிசம் மூலம் பெண்களை அவர் அடிமையாக வைத்திருப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் பிடதி ஆசிரமத்தில் செய்தியாளர்கள் நித்தியானந்தாவை சந்தித்தபோது ஆர்த்தி ராவ் விவகாரம் வெடித்தது. நித்தியானந்தா ஆதரவாளர்களால் கன்னட சுவர்ணா டிவி செய்தியாளர் அஜீத் என்பவர் தாக்கப்பட்டதாக தெரிகிறது. அவருக்கு ஆதரவாக கன்னட நவநிர்மான் சேனே அமைப்பினர் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து இரு தரப்பினர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இரு தரப்பிலும் பலர் கைதானார்கள். நித்தியானந்தா தலைமறைவாகி விட்டார். அவரை ராம்நகர் போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். அவரது ஆசிரமும் தற்போது அரசின் கைகுக்குப் போய் விட்டது. அங்கு சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யுமாறு கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நித்தியானந்தா மனு செய்தார். ஆனால் அந்தக் கோரிக்கையை ஏற்க கோர்ட் இன்று மறுத்து விட்டது. இதையடுத்து எந்த நேரத்திலும் அவர் கைதாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில்தான் ராம்நகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நித்தியானந்தா சரணடைந்துள்ளார்.

சரணடைந்த நித்யானந்தாவை ஒரு நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் ராம்நகர் சிறையில் அடைக்கப்படவுள்ளார்.

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Wed Jun 13, 2012 6:06 pm

சிறையும் இவரால் கெட்டு போய் விடாமல் இருந்தால் சரி.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 13, 2012 6:29 pm

உள்ள வெச்சு இவனுக்கு பண்ண வேண்டியது பண்ணி
ரெண்டு கிலோ அரிசியும் ஆயிரம் ரூபாயும் கொடுத்து
சோலிய முடிங்கப்பா - இவன் தொல்லை தாங்கல...




பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jun 13, 2012 7:16 pm

வாய் பேச முடியாத அளவுக்கு எதாவது செய்து அனுப்புங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Jun 13, 2012 10:04 pm

வை.பாலாஜி wrote:வாய் பேச முடியாத அளவுக்கு எதாவது செய்து அனுப்புங்க
ரொம்ப ஓவரா பேசிப்புட்டாரோ? அழுகை

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Jun 13, 2012 10:28 pm

அங்கயும் போய் "கதவை திற காற்று வரட்டும்" வசனம் பேச போறாரு.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Jun 13, 2012 10:29 pm

ஜேன் செல்வகுமார் wrote:அங்கயும் போய் "கதவை திற காற்று வரட்டும்" வசனம் பேச போறாரு.
உள்ளார புழுக்கமா தான் இருக்கும் பத்துக்கு பத்து தான் பாருங்க நக்கல் நாயகம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 13, 2012 10:31 pm

[quote="ஜேன் செல்வகுமார்"]அங்கயும் போய் "கதவை திற காற்று வரட்டும்" வசனம் பேச போறாரு.[/கியோடே]
பேஸ்புக்ல அகாசுகா வேலை செய்யறவங்களையும் தேடிகிட்டு இருக்காம் போலிஸ்
நீங்க ஜாக்கிரதையா இருங்க ஜேன் ஜாலி

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Wed Jun 13, 2012 10:31 pm

இப்படி பசு தோல் போர்த்தின புலி எத்தனை பேரோ

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Jun 13, 2012 10:31 pm

அசுரன் wrote:
ஜேன் செல்வகுமார் wrote:அங்கயும் போய் "கதவை திற காற்று வரட்டும்" வசனம் பேச போறாரு.
உள்ளார புழுக்கமா தான் இருக்கும் பத்துக்கு பத்து தான் பாருங்க நக்கல் நாயகம்
இவனுக்கு vip செல் அண்ணா.ராஸ்கல் ஜன்னலே இல்லாத செல் உள்ள வைக்கணும்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக