புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Yesterday at 11:32 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"நித்யானந்தா இன்னும் இரு நாட்களில் வந்துவிடுவார்,'' என மதுரை ஆதீனம் தன் பங்குக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
"நித்யானந்தா இன்னும் இரு நாட்களில் வந்துவிடுவார்,'' என மதுரை ஆதீனம் தன் பங்குக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
#810801மதுரை ஆதீனம் மடத்தின் இளைய ஆதீனமாக நித்யானந்தா பொறுப்பேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்துகின்றனர். ஆனாலும், "பதவி விலக போவதில்லை' என நித்யானந்தாவும், "பதவி நீக்கம் செய்ய போவதில்லை' என மதுரை ஆதீனமும் உறுதியாக இருக்கின்றனர். இந்நிலையில், பெங்களூரூ பிடதி ஆசிரமத்தில், ஏற்பட்ட மோதல் தொடர்பாக நித்யானந்தா தலைமறைவானார். ஆசிரமத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்போவதாக கர்நாடக முதல்வர் சதானந்தா கவுடா அறிவித்தார். இதைதொடர்ந்து, மதுரை ஆதீனம் மட்டும் மதுரை திரும்பி ஓய்வு எடுக்கிறார். அவர் நமது நிருபருக்கு மொபைல் போனில் அளித்த பேட்டி:
* இளைய ஆதீனம் நித்யானந்தா எங்கு இருக்கிறார்?
அவர் இன்னும் இரு நாட்களில் வந்துவிடுவார்.
* நித்யானந்தா குறித்து தொடர்ந்து சர்ச்சைகள் எழுகிறதே?
இதுபற்றி கருத்து கூற விரும்பவில்லை
* பிடதி ஆசிரமத்திற்கு "சீல்' வைத்துள்ளது பற்றி?
யார் சொன்னது? "சீல்' வைக்க போவதாகதான் கூறினார்கள். அங்கு வழக்கம்போல் ஆன்மிக பணிகள் நடக்கின்றன. இவ்வாறு கூறிய ஆதீனத்திடம், தொடர்ந்து கேள்வி கேட்க முயன்றபோது, ""நான் "மீட்டிங்'கில் இருக்கிறேன். பிறகு பார்க்கலாம். ஆசீர்வாதம்'' என்று போனை "கட்' செய்தார். நித்யானந்தா இருப்பிடம் குறித்து, மடத்தில் உள்ளவர்களிடம் கேட்டபோது, "அவர் பிடதி ஆசிரமத்தில்தான் உள்ளார்' என்றனர்.
இதற்கிடையே, மதுரை ஆதீன மடம் மூடப்பட்டதாக தகவல் வெளியானது. இதை மறுத்த ஆதீன மட பொறுப்பாளர்கள், ""வழக்கம் போல் அன்னதானம் நடக்கிறது. யாராவது பிரச்னை செய்வதற்காகவே வருவதால், முன்னெச்சரிக்கையாக பிரதான கேட் மட்டும் பாதுகாப்பு கருதி மூடப்பட்டுள்ளது. தரிசனம் செய்ய வருபவர்கள், விசாரணைக்கு பின் அனுமதிக்கப்படுகின்றனர்,'' என்றனர். மடத்தில் நித்யானந்தா இருந்தபோது, 50க்கும் மேற்பட்ட ஆண், பெண் சீடர்கள் மடத்தில் தங்கி சேவை செய்தனர். தற்போது 4 வெளிநாட்டு பக்தர்கள் உட்பட சில சீடர்கள் மட்டுமே தங்கி உள்ளனர்.
http://www.dinamalar.com/News_detail.asp?Id=485125
* இளைய ஆதீனம் நித்யானந்தா எங்கு இருக்கிறார்?
அவர் இன்னும் இரு நாட்களில் வந்துவிடுவார்.
* நித்யானந்தா குறித்து தொடர்ந்து சர்ச்சைகள் எழுகிறதே?
இதுபற்றி கருத்து கூற விரும்பவில்லை
* பிடதி ஆசிரமத்திற்கு "சீல்' வைத்துள்ளது பற்றி?
யார் சொன்னது? "சீல்' வைக்க போவதாகதான் கூறினார்கள். அங்கு வழக்கம்போல் ஆன்மிக பணிகள் நடக்கின்றன. இவ்வாறு கூறிய ஆதீனத்திடம், தொடர்ந்து கேள்வி கேட்க முயன்றபோது, ""நான் "மீட்டிங்'கில் இருக்கிறேன். பிறகு பார்க்கலாம். ஆசீர்வாதம்'' என்று போனை "கட்' செய்தார். நித்யானந்தா இருப்பிடம் குறித்து, மடத்தில் உள்ளவர்களிடம் கேட்டபோது, "அவர் பிடதி ஆசிரமத்தில்தான் உள்ளார்' என்றனர்.
இதற்கிடையே, மதுரை ஆதீன மடம் மூடப்பட்டதாக தகவல் வெளியானது. இதை மறுத்த ஆதீன மட பொறுப்பாளர்கள், ""வழக்கம் போல் அன்னதானம் நடக்கிறது. யாராவது பிரச்னை செய்வதற்காகவே வருவதால், முன்னெச்சரிக்கையாக பிரதான கேட் மட்டும் பாதுகாப்பு கருதி மூடப்பட்டுள்ளது. தரிசனம் செய்ய வருபவர்கள், விசாரணைக்கு பின் அனுமதிக்கப்படுகின்றனர்,'' என்றனர். மடத்தில் நித்யானந்தா இருந்தபோது, 50க்கும் மேற்பட்ட ஆண், பெண் சீடர்கள் மடத்தில் தங்கி சேவை செய்தனர். தற்போது 4 வெளிநாட்டு பக்தர்கள் உட்பட சில சீடர்கள் மட்டுமே தங்கி உள்ளனர்.
http://www.dinamalar.com/News_detail.asp?Id=485125
Re: "நித்யானந்தா இன்னும் இரு நாட்களில் வந்துவிடுவார்,'' என மதுரை ஆதீனம் தன் பங்குக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
#810839- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
முதல்ல இவன்கள உதைக்கனும்.
Re: "நித்யானந்தா இன்னும் இரு நாட்களில் வந்துவிடுவார்,'' என மதுரை ஆதீனம் தன் பங்குக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
#810880ராஜா wrote:ஆதீனத்திடம், தொடர்ந்து கேள்வி கேட்க முயன்றபோது, ""நான் "மீட்டிங்'கில் இருக்கிறேன். பிறகு பார்க்கலாம். ஆசீர்வாதம்'' என்று போனை "கட்' செய்தார் என்னது ஆதீனம் மேட்டிங்ல இருக்கிறேன்னு சொன்னாரா ???
ஏன் அவர் மீட்டிங் போகக்கூடாதா அவரத்தான் அடிக்கடி கனவுல சிவபெருமானோட மீடிங்க்ல பேசுறாரே தெரியாதா உங்களுக்கு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: "நித்யானந்தா இன்னும் இரு நாட்களில் வந்துவிடுவார்,'' என மதுரை ஆதீனம் தன் பங்குக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
#810897- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
அந்த மீட்டிங்குக்கு நாரதர் வருவாரா?balakarthik wrote:ராஜா wrote:ஆதீனத்திடம், தொடர்ந்து கேள்வி கேட்க முயன்றபோது, ""நான் "மீட்டிங்'கில் இருக்கிறேன். பிறகு பார்க்கலாம். ஆசீர்வாதம்'' என்று போனை "கட்' செய்தார் என்னது ஆதீனம் மேட்டிங்ல இருக்கிறேன்னு சொன்னாரா ???
ஏன் அவர் மீட்டிங் போகக்கூடாதா அவரத்தான் அடிக்கடி கனவுல சிவபெருமானோட மீடிங்க்ல பேசுறாரே தெரியாதா உங்களுக்கு
Re: "நித்யானந்தா இன்னும் இரு நாட்களில் வந்துவிடுவார்,'' என மதுரை ஆதீனம் தன் பங்குக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
#810900- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சிவன் கிட்ட பேசறேன்னு சொன்னத நம்பிட்டீங்களா பாலா?balakarthik wrote:ஏன் அவர் மீட்டிங் போகக்கூடாதா அவரத்தான் அடிக்கடி கனவுல சிவபெருமானோட மீடிங்க்ல பேசுறாரே தெரியாதா உங்களுக்கு
ஆக்சுவலா அவரு இந்திர லோக சுந்தரிகளுடன் தான் எப்பவும் ஹாட் லைன்ல இருப்பாரு...
Re: "நித்யானந்தா இன்னும் இரு நாட்களில் வந்துவிடுவார்,'' என மதுரை ஆதீனம் தன் பங்குக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
#810905- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இல்ல பிரபு - கரடி மாதிரி விடியோ கேமரா மேன் தான் வராராம்.மகா பிரபு wrote:அந்த மீட்டிங்குக்கு நாரதர் வருவாரா?
Re: "நித்யானந்தா இன்னும் இரு நாட்களில் வந்துவிடுவார்,'' என மதுரை ஆதீனம் தன் பங்குக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
#810909யினியவன் wrote:சிவன் கிட்ட பேசறேன்னு சொன்னத நம்பிட்டீங்களா பாலா?balakarthik wrote:ஏன் அவர் மீட்டிங் போகக்கூடாதா அவரத்தான் அடிக்கடி கனவுல சிவபெருமானோட மீடிங்க்ல பேசுறாரே தெரியாதா உங்களுக்கு
ஆக்சுவலா அவரு இந்திர லோக சுந்தரிகளுடன் தான் எப்பவும் ஹாட் லைன்ல இருப்பாரு...
ஒரு ஹீரோவ இப்படி ஆண்டி ஹீரோவா ஆக்குரின்களே ஞாயமா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: "நித்யானந்தா இன்னும் இரு நாட்களில் வந்துவிடுவார்,'' என மதுரை ஆதீனம் தன் பங்குக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
#0- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» `நித்யானந்தா கட்டுப்பாட்டிலோ சட்டவிரோத காவலிலோ நான் இல்லை' மதுரை ஆதீனம், ஐகோர்ட்டில் மனு
» மதுரை ஆதீனம் என்று தன்னை அறிவித்ததை திரும்பப் பெற்றுக் கொள்வதாக நித்யானந்தா நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல்
» முல்லைப் பெரியாறு அணை பகுதி மதுரை மீனாட்சிக்கு சொந்தம்: மதுரை ஆதீனம்
» நான்தான் மதுரையின் புதிய ஆதீனம்.. பதவி ஏற்றுவிட்டேன்".. புயலை கிளப்பும் நித்யானந்தா-பின்னணி
» மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் காலமானார்
» மதுரை ஆதீனம் என்று தன்னை அறிவித்ததை திரும்பப் பெற்றுக் கொள்வதாக நித்யானந்தா நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல்
» முல்லைப் பெரியாறு அணை பகுதி மதுரை மீனாட்சிக்கு சொந்தம்: மதுரை ஆதீனம்
» நான்தான் மதுரையின் புதிய ஆதீனம்.. பதவி ஏற்றுவிட்டேன்".. புயலை கிளப்பும் நித்யானந்தா-பின்னணி
» மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் காலமானார்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|