புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த கொடுமைக்கு முடிவு எப்போது Poll_c10இந்த கொடுமைக்கு முடிவு எப்போது Poll_m10இந்த கொடுமைக்கு முடிவு எப்போது Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
இந்த கொடுமைக்கு முடிவு எப்போது Poll_c10இந்த கொடுமைக்கு முடிவு எப்போது Poll_m10இந்த கொடுமைக்கு முடிவு எப்போது Poll_c10 
3 Posts - 7%
dhilipdsp
இந்த கொடுமைக்கு முடிவு எப்போது Poll_c10இந்த கொடுமைக்கு முடிவு எப்போது Poll_m10இந்த கொடுமைக்கு முடிவு எப்போது Poll_c10 
2 Posts - 4%
heezulia
இந்த கொடுமைக்கு முடிவு எப்போது Poll_c10இந்த கொடுமைக்கு முடிவு எப்போது Poll_m10இந்த கொடுமைக்கு முடிவு எப்போது Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
இந்த கொடுமைக்கு முடிவு எப்போது Poll_c10இந்த கொடுமைக்கு முடிவு எப்போது Poll_m10இந்த கொடுமைக்கு முடிவு எப்போது Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த கொடுமைக்கு முடிவு எப்போது Poll_c10இந்த கொடுமைக்கு முடிவு எப்போது Poll_m10இந்த கொடுமைக்கு முடிவு எப்போது Poll_c10 
32 Posts - 86%
dhilipdsp
இந்த கொடுமைக்கு முடிவு எப்போது Poll_c10இந்த கொடுமைக்கு முடிவு எப்போது Poll_m10இந்த கொடுமைக்கு முடிவு எப்போது Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
இந்த கொடுமைக்கு முடிவு எப்போது Poll_c10இந்த கொடுமைக்கு முடிவு எப்போது Poll_m10இந்த கொடுமைக்கு முடிவு எப்போது Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
இந்த கொடுமைக்கு முடிவு எப்போது Poll_c10இந்த கொடுமைக்கு முடிவு எப்போது Poll_m10இந்த கொடுமைக்கு முடிவு எப்போது Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த கொடுமைக்கு முடிவு எப்போது


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Jun 13, 2012 1:49 pm

போபால்: மத்திய பிரதேசத்தில், மோட்டார் சைக்கிளில் சென்றதற்காக, தலித் இளைஞர் ஒருவரின் மூக்கை, உயர் வகுப்பினர் துண்டித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம், ஷிவ்புரி மாவட்டத்தில் ஜெய்ப்பூர் என்ற கிராமம் உள்ளது. இங்கு வசிக்கும் பிரதேஷ் ஜாதவ், 31, என்ற இளைஞர், தலித் சமூகத்தை சேர்ந்தவர். இவர், மோட்டார் சைக்கிளில் சென்றபோது, உயர் வகுப்பைச் சேர்ந்த ஒரு கும்பல், அவரை வழி மறித்து தாக்கியது. மோட்டார் சைக்கிளில் இருந்து, அவரை கீழே தள்ளி, அவரது மூக்கை கத்தியால் வெட்டி விட்டு, அந்த கும்பல் தப்பி ஓடி விட்டது. வலியால் துடித்த பிரதேஷ் ஜாதவை, அந்த வழியாக சென்றவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் கூறுகையில், "இங்குள்ள உயர் வகுப்பினர், தங்களுக்கு முன்பாக, தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் மோட்டார் சைக்கிளில் செல்வதை அனுமதிப்பது இல்லை' என்றனர். இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=485323



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
இந்த கொடுமைக்கு முடிவு எப்போது 1357389இந்த கொடுமைக்கு முடிவு எப்போது 59010615இந்த கொடுமைக்கு முடிவு எப்போது Images3ijfஇந்த கொடுமைக்கு முடிவு எப்போது Images4px
e.sivakumar1988
e.sivakumar1988
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 10/06/2012

Poste.sivakumar1988 Wed Jun 13, 2012 2:01 pm

ஜாதி பார்க்காதே, ஜாதி சொல்லாதே, ஜாதி கேட்காதே,

இதை வளரும் தலை முறை பின்பற்றினால், ஒருவேளை ஜாதி ஒழியலாம், அவ்வாறு ஒழிந்தால் இவைகளுக்கு முடிவு கிடைக்கும் - இது என்னுடைய கருத்து

நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் அஞ்சி யஞ்சி சாவார்-இவர் அஞ்சாத பொருளில்லை



நட்புடன்

இ.சிவகுமார் :வணக்கம்:
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jun 13, 2012 2:14 pm

இந்த கொடுமை உலகம் முழுவதும் உள்ளது , என்ன ஒன்னு ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பெயரில் ஒவ்வொரு விதமாக நடைமுறையில் இருந்துகொண்டு தான் இருக்கிறது.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jun 13, 2012 2:18 pm

இன்னுமாடா நீங்க திருந்தலை என்ன கொடுமை சார் இது




இந்த கொடுமைக்கு முடிவு எப்போது Power-Star-Srinivasan
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 14, 2012 12:04 pm

ரொம்ப கொடுமையா இருக்கே ? கோபம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jun 14, 2012 12:49 pm

ரொம்ப கொடுமை. சோகம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Jun 14, 2012 12:52 pm

சோகம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jun 14, 2012 1:05 pm

மிகவும் கீழ்தரமான செயலாக இருக்கே.! என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக