புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மிகப்பெரிய மாவட்டங்கள் Poll_c10மிகப்பெரிய மாவட்டங்கள் Poll_m10மிகப்பெரிய மாவட்டங்கள் Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
மிகப்பெரிய மாவட்டங்கள் Poll_c10மிகப்பெரிய மாவட்டங்கள் Poll_m10மிகப்பெரிய மாவட்டங்கள் Poll_c10 
3 Posts - 7%
heezulia
மிகப்பெரிய மாவட்டங்கள் Poll_c10மிகப்பெரிய மாவட்டங்கள் Poll_m10மிகப்பெரிய மாவட்டங்கள் Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
மிகப்பெரிய மாவட்டங்கள் Poll_c10மிகப்பெரிய மாவட்டங்கள் Poll_m10மிகப்பெரிய மாவட்டங்கள் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
மிகப்பெரிய மாவட்டங்கள் Poll_c10மிகப்பெரிய மாவட்டங்கள் Poll_m10மிகப்பெரிய மாவட்டங்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மிகப்பெரிய மாவட்டங்கள்


   
   
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jun 13, 2012 4:27 pm

நிர்வாக வசதிக்காகவும், அனைத்து பகுதி களுக்கும் வளர்ச்சித் திட்டங்கள் பரவலாக்கப்பட வேண்டும் என்னும் நோக்கத்திலும் பெரிய மாவட்டங்கள், சிறிய மாவட்டங்களாக பிரிக்கப் படுகின்றன.

எனினும் இந்தியாவின் மிகப்பெரிய மாவட்டமாக குஜராத்தின் எல்லை மாவட்டமான கட்ச் உள்ளது. இதற்கு அடுத்த மிகப்பெரிய மாவட்டமாக காஷ்மீரின் எல்லை மாவட்டமான லே உள்ளது.

இதற்கு அடுத்த 4 இடங்களிலும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மாவட்டங்கள் உள்ளன. ஜெய்சால்மர், பிகானீர், பார்மர், ஜோத்பூர் ஆகிய மாவட்டங்கள் மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது, ஆறாவது இடங்களில் உள்ளன. ஏழாவது மாவட்டமாக புட்டபர்த்தி உள்ள அனந்தபூர் மாவட்டம் உள்ளது.

எட்டாவது இடத்தில் மகபூப் நகர் மாவட்டம் உள்ளது. ஒன்பதாவது இடத்தில் ராஜஸ்தானில் நாகேர் மாவட்டமும், பத்தாவது இடத்தில் ஆந்திராவில் உள்ள கர்னூல் மாவட்டமும் உள்ளது.

தினமலர் :வணக்கம்:



அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Wed Jun 13, 2012 6:12 pm

தமிழ் நாட்டில் எதுவும் வரவிலாயா? சோகம்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Jun 13, 2012 6:36 pm

தமிழ் நாட்டில் திருநெல்வேலி துத்துக்குடி ஒரே மாவட்டமாக பெரியதாக இருந்ததாகவும் நிர்வாக வசதிக்காக ௨ ஆக பிரிக்கப்பட்டது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 13, 2012 6:52 pm

அப்துல் wrote:தமிழ் நாட்டில் எதுவும் வரவிலாயா? சோகம்
சீக்கிரம் பிரிச்சு வட்ட செயலாளர் பதவிய நம்ம அப்துலுக்கு குடுங்க பாஸ்...




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Jun 13, 2012 7:14 pm

சீக்கிரம் பிரிச்சு வட்ட செயலாளர் பதவிய நம்ம அப்துலுக்கு குடுங்க பாஸ்...
குரு எந்த கட்சியில இவருக்கு பதிவி கொடுக்க போறிங்க




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 13, 2012 7:16 pm

இரா.பகவதி wrote:குரு எந்த கட்சியில இவருக்கு பதிவி கொடுக்க போறிங்க
நம்ம கட்சிக்கு தான் ஆள் புடிக்கிறோம் பகவதி - இல்லேன்னா முள்ளி அவரு கட்சிக்கு கொண்டு போயிடுவாரு...




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Jun 13, 2012 7:22 pm

நம்ம கட்சிக்கு தான் ஆள் புடிக்கிறோம் பகவதி - இல்லேன்னா முள்ளி அவரு கட்சிக்கு கொண்டு போயிடுவாரு...

ஆமாம் குரு நீங்க நம்ம கட்சி பேரை இது வரைக்கும் என்கிட்டே சொல்லவே இல்லை ,
மிகப்பெரிய மாவட்டங்கள் 303489_322512091161620_1976073890_n
முள்ளி அண்ணா கூட தன்னோட தர்ம அடி கட்சிக்கு ஆள் சேர்க்கும் பணியில பிசியா இருக்காரு

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jun 13, 2012 9:35 pm

இரா.பகவதி wrote:தமிழ் நாட்டில் திருநெல்வேலி துத்துக்குடி ஒரே மாவட்டமாக பெரியதாக இருந்ததாகவும் நிர்வாக வசதிக்காக ௨ ஆக பிரிக்கப்பட்டது
இல்லை பகவதி ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டம் மிக பெரியது.. இது கரூர் , பெரம்பலூர் , அரியலூர் மாவட்டங்களை உள்ளடக்கி இருந்தது..

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Jun 14, 2012 7:13 am

இல்லை பகவதி ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டம் மிக பெரியது.. இது கரூர் , பெரம்பலூர் , அரியலூர் மாவட்டங்களை உள்ளடக்கி இருந்தது..
அய்யோ, நான் இல்லை நன்றி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Jun 14, 2012 8:38 am

இரா.பகவதி wrote:
இல்லை பகவதி ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டம் மிக பெரியது.. இது கரூர் , பெரம்பலூர் , அரியலூர் மாவட்டங்களை உள்ளடக்கி இருந்தது..
அய்யோ, நான் இல்லை நன்றி
ஏன் இந்த ஓட்டம் பகவதி.. ஒன்னும் புரியல

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக