புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 17:23

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49

» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat 6 Jul 2024 - 12:49

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஐங்கரனும், எண் ஐந்தும்... Poll_c10ஐங்கரனும், எண் ஐந்தும்... Poll_m10ஐங்கரனும், எண் ஐந்தும்... Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஐங்கரனும், எண் ஐந்தும்... Poll_c10ஐங்கரனும், எண் ஐந்தும்... Poll_m10ஐங்கரனும், எண் ஐந்தும்... Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
ஐங்கரனும், எண் ஐந்தும்... Poll_c10ஐங்கரனும், எண் ஐந்தும்... Poll_m10ஐங்கரனும், எண் ஐந்தும்... Poll_c10 
77 Posts - 36%
i6appar
ஐங்கரனும், எண் ஐந்தும்... Poll_c10ஐங்கரனும், எண் ஐந்தும்... Poll_m10ஐங்கரனும், எண் ஐந்தும்... Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
ஐங்கரனும், எண் ஐந்தும்... Poll_c10ஐங்கரனும், எண் ஐந்தும்... Poll_m10ஐங்கரனும், எண் ஐந்தும்... Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
ஐங்கரனும், எண் ஐந்தும்... Poll_c10ஐங்கரனும், எண் ஐந்தும்... Poll_m10ஐங்கரனும், எண் ஐந்தும்... Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
ஐங்கரனும், எண் ஐந்தும்... Poll_c10ஐங்கரனும், எண் ஐந்தும்... Poll_m10ஐங்கரனும், எண் ஐந்தும்... Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஐங்கரனும், எண் ஐந்தும்... Poll_c10ஐங்கரனும், எண் ஐந்தும்... Poll_m10ஐங்கரனும், எண் ஐந்தும்... Poll_c10 
4 Posts - 2%
Guna.D
ஐங்கரனும், எண் ஐந்தும்... Poll_c10ஐங்கரனும், எண் ஐந்தும்... Poll_m10ஐங்கரனும், எண் ஐந்தும்... Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஐங்கரனும், எண் ஐந்தும்... Poll_c10ஐங்கரனும், எண் ஐந்தும்... Poll_m10ஐங்கரனும், எண் ஐந்தும்... Poll_c10 
2 Posts - 1%
prajai
ஐங்கரனும், எண் ஐந்தும்... Poll_c10ஐங்கரனும், எண் ஐந்தும்... Poll_m10ஐங்கரனும், எண் ஐந்தும்... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐங்கரனும், எண் ஐந்தும்...


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 19 Jul 2012 - 13:12




முழுமுதற்கடவுளான விநாயகருக்கும் ஐந்தாம் எண்ணிற்கும் ஒரு விசேஷ தொடர்பு உள்ளது.

`சுக்லாம்பரதரம் விஷ்ணும்' எனும் கணேச மந்திரத்தில் அவரைப் பற்றிய அடைமொழிகள் ஐந்து உள்ளதால், இம்மந்திரத்தைச் சொல்லும்போது, நாம் நமது நெற்றிப் பொட்டில் ஐந்துமுறை கொட்டிக்கொள்ள வேண்டும். (3 முறை அல்ல)

விநாயகருக்கு மகிழ்ச்சி தரும் `கணானாம் த்வா' என்ற மந்திரத்திலும் இவருடைய 5 திருநாமங்கள் கூறப்பட்டுள்ளன.

பிரம்மா, விஷ்ணு, ருத்ரர், சூரியன், சக்தி என உலகம் புகழும் ஐந்து தெய்வங்களும் மகா கணபதியின் அங்கங்களிலிருந்து உதித்ததாக நம்பப்படுகிறது.

அகாரம், உகாரம், மகாரம், நாதம், பிந்து இவைகளை உள்ளடக்கியவர் பஞ்சாட்சரமாகிய ஓங்கார சொரூபர் கணபதி. பஞ்ச பூதங்களும் முதன்முதலாக இவரிடமிருந்தே தோன்றியதாக முக்கல மகரிஷி தெரிவிக்கிறார்.

ஸ்வானந்தபுவனம், ஸ்வர்கம், கைவாளம், பாதாளம், மïரேசம் ஆகிய ஐந்து இடங்களிலும் மகா கணபதி மகிழ்வுடன் வாழ்கிறார்.

ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம், அனுக்ரஹம், திரோதானம் எனப்படும் ஐம்பெரும் தொழில்களையும் செய்யும் விநாயகரை பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், சக்தி, சூரியன் ஆகிய ஐந்து தெய்வங்களுக்கும் `பதி' என்கிறார்கள்.

பஞ்சாஸ்ய கணபதியை, பஞ்சமுக கணபதி என்கிறோம். பஞ்முக கணபதியை ஹேரம்ப கணபதி என்பார்கள். `ஹே' என்றால் எளியவர், `ரம்ப' என்பதற்கு `நாயகன்' என்று பொருள். ஆகவே ஹேரம்பர் என்றால் `எளியவருக்கு நாயகன்' என்றாகும்.

ஹேரம்ப கணபதிக்கு ஐந்து யானை முகம் உண்டு. இந்த ஐந்து யானை முகங்களும் முத்து, தங்கம், நீலம், குந்த புஷ்பம், குங்குமப்பூ ஆகிய ஐந்து நிறங்களுடன் பிரகாசிக்கின்றான். நான்கு கைகளுடன் தும்பிக்கையையும் சேர்ந்து கணபதியை ஐங்கரன் என்கிறோம்.



ஐங்கரனும், எண் ஐந்தும்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக