புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அரியக்குடி அருள்மிகு திருவேங்கடமுடையான் திருக்கோயில்  Poll_c10அரியக்குடி அருள்மிகு திருவேங்கடமுடையான் திருக்கோயில்  Poll_m10அரியக்குடி அருள்மிகு திருவேங்கடமுடையான் திருக்கோயில்  Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
அரியக்குடி அருள்மிகு திருவேங்கடமுடையான் திருக்கோயில்  Poll_c10அரியக்குடி அருள்மிகு திருவேங்கடமுடையான் திருக்கோயில்  Poll_m10அரியக்குடி அருள்மிகு திருவேங்கடமுடையான் திருக்கோயில்  Poll_c10 
77 Posts - 36%
i6appar
அரியக்குடி அருள்மிகு திருவேங்கடமுடையான் திருக்கோயில்  Poll_c10அரியக்குடி அருள்மிகு திருவேங்கடமுடையான் திருக்கோயில்  Poll_m10அரியக்குடி அருள்மிகு திருவேங்கடமுடையான் திருக்கோயில்  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
அரியக்குடி அருள்மிகு திருவேங்கடமுடையான் திருக்கோயில்  Poll_c10அரியக்குடி அருள்மிகு திருவேங்கடமுடையான் திருக்கோயில்  Poll_m10அரியக்குடி அருள்மிகு திருவேங்கடமுடையான் திருக்கோயில்  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
அரியக்குடி அருள்மிகு திருவேங்கடமுடையான் திருக்கோயில்  Poll_c10அரியக்குடி அருள்மிகு திருவேங்கடமுடையான் திருக்கோயில்  Poll_m10அரியக்குடி அருள்மிகு திருவேங்கடமுடையான் திருக்கோயில்  Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
அரியக்குடி அருள்மிகு திருவேங்கடமுடையான் திருக்கோயில்  Poll_c10அரியக்குடி அருள்மிகு திருவேங்கடமுடையான் திருக்கோயில்  Poll_m10அரியக்குடி அருள்மிகு திருவேங்கடமுடையான் திருக்கோயில்  Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
அரியக்குடி அருள்மிகு திருவேங்கடமுடையான் திருக்கோயில்  Poll_c10அரியக்குடி அருள்மிகு திருவேங்கடமுடையான் திருக்கோயில்  Poll_m10அரியக்குடி அருள்மிகு திருவேங்கடமுடையான் திருக்கோயில்  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
அரியக்குடி அருள்மிகு திருவேங்கடமுடையான் திருக்கோயில்  Poll_c10அரியக்குடி அருள்மிகு திருவேங்கடமுடையான் திருக்கோயில்  Poll_m10அரியக்குடி அருள்மிகு திருவேங்கடமுடையான் திருக்கோயில்  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
அரியக்குடி அருள்மிகு திருவேங்கடமுடையான் திருக்கோயில்  Poll_c10அரியக்குடி அருள்மிகு திருவேங்கடமுடையான் திருக்கோயில்  Poll_m10அரியக்குடி அருள்மிகு திருவேங்கடமுடையான் திருக்கோயில்  Poll_c10 
2 Posts - 1%
prajai
அரியக்குடி அருள்மிகு திருவேங்கடமுடையான் திருக்கோயில்  Poll_c10அரியக்குடி அருள்மிகு திருவேங்கடமுடையான் திருக்கோயில்  Poll_m10அரியக்குடி அருள்மிகு திருவேங்கடமுடையான் திருக்கோயில்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரியக்குடி அருள்மிகு திருவேங்கடமுடையான் திருக்கோயில்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 17, 2012 12:11 am

அரியக்குடி அருள்மிகு திருவேங்கடமுடையான் திருக்கோயில்  Thiruv11

திருப்பதி சென்று வந்தால் திருப்பங்கள் நேரும் என்பது முதுமொழி. ஆனால் நினைத்தவுடன் திருப்பதிக்குச் சென்று வருவது எல்லோராலும் முடியாத காரியம்.

எல்லோரும் சென்று திருப்பதி திருவேங்கடடையானைத் தரிசிக்கும் வகையில் ஒரு திருத்தலம் தென்னகத்தில் உள்ளது. அதுதான் தென் திருப்பதி என புகழப்படும்அரியக்குடியாகும்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ளதுதான் அரியக்குடி. காரைக்குடியிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும், ரயில் நிலையத்திலிருந்து 3கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது அரியக்குடி.

செட்டிநாட்டில் நகரத்தார்கள் வாழும் 96 ஊர்களில் அரியக்குடியும் ஒன்று. இந்த நூற்றாண்டின் சங்கீத மேதையான அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் இந்ததிருத்தலத்தில்தான் அவதரித்தார் என்பது நினைவில் வைக்கத் தகுந்தது.

அரியக்குடி என்றால் என்ன?

தென் திருப்பதி என்ற பெயரும் அரியக்குடிக்கு உண்டு. அது சரி, அரியக்குடி என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? அரி என்னும் பெயர் கொண்டதிருவேங்கடடையான் துளப ரூபத்தில் திருவடிகள் மூலமாக குடிகொண்டமையால் இந்த ஊர் அரியக்குடியாயிற்று. தன் அரிய பக்தனுக்காக (சேவுகன்செட்டியார்) அரி அருளிய கோயிற்குடி அரியக்குடி ஆகும்.

அரியக்குடியில் திருவேங்கடடையான் தானே உவந்து வந்து எழுந்து அருளியதாலும், அவருடன் தென் திசையில் திருமலையில் (திருப்பதி) உள்ளதுபோல அலர்மேல்மங்கைத் தாயார் சன்னதி கொண்டிருப்பதாலும் தென் திருப்பதி என வழங்கப்படுகிறது. தென் திருப்பதி என்பது அரியக்குடியை மட்டுமே குறிப்பதாகும்.

திருப்பதி சென்று காணிக்கை செலுத்த இயலாத பக்தர்கள், இந்தத் திருத்தலத்திற்கு வந்து திருவேங்கடடையானை தரிசித்து காணிக்கை செலுத்தி வருவதாலும்,இத்திருத்தலம் தென் திருப்பதி என வழங்கப்படுகிறது.

தல புராணம்

நகராத்தார் மரபில் தோன்றிய சேவுகன் செட்டியார், திருப்பதி மலை வாழும் சீனிவாசப் பெருமானை வணங்கித் தியானம் செய்து வந்தார். அவர் தியானத்தில்இருக்கும்போது அவர் மீது நாகங்கள் நர்த்தனமிடும் காட்சியைக் காணப் பக்தர்கள் திரண்டனர்.

சேவுகன்செட்டியார், நோய் நொடிகள் நீக்கி, மக்கள் நலம் பெற அருள் வாக்குச் சொல்லி வந்தார். அவர் சொன்னது சொன்னபடி நடந்தது. இதனால்பக்தர்கள் வழங்கும் காணிக்கைகளையும், தன் வருவாயில் பெரும் பகுதியையும் உண்டியலில் சேமித்து வைத்து ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் திருவோணதினத்தன்று அரியக்குடியில் இருந்து திருப்பதிக்குப் பாதயாத்திரையாகச் சென்று திருவேங்கடடையானுக்குக் காணிக்கையாக செலுத்தி வணங்கி வந்தார்.

வயதான காலத்திலும் இப்பணியைத் தொடர்ந்து செய்து வந்தார். ஒரு சமயம் உண்டியலுடன் திருமலையேறிச் செல்லும் போது களைத்து மயங்கி விழுந்துவிட்டார். தன் பக்தன் சோர்ந்து கீழே விழுவதைக் கண்ட எம்பெருமான் சேவுகன் செட்டியாரின் பக்தியை மெச்சி திருவேங்கடவனைத் தேடி வரும் பக்தனைத்திருவேங்கடவனே தேடி வருவான் என்று கூறி அதற்கான இடத்தையும் அறிவுறுத்தினார்.

பெருமாள் அருளிய இடமான அரியக்குடியில், சேவுகன் செட்டியார் திருவேங்கடடையானுக்கும் அலர்மேலு தாயார்க்கும் சன்னதி எழுப்பினார். அன்று முதல்திருப்பதி மலையின் வேங்கடவன் உறையும் அரியக்குடி தென் திருப்பதி எனச் சிறப்பிக்கப்பட்டது. அரியக்குடி கோயிலை எழுப்பும் போது கோயில் கட்டுதற்குரியஇடத்தை கருடாழ்வார் வானில் வட்டமிட்டுக் காட்டினார். அதனால் இங்கு மூலக்கருடன் சன்னதி உள்ளது. இதனை மக்கள் மூலைக்கருடன் என்றுகூறுவர்.

அரியக்குடி அருள்மிகு திருவேங்கடடையான் திருக்கோயில் கிழக்கு நோக்கிய சன்னதியை உடையது. கருவறையில் திருவேங்கடடையான் ஸ்ரீதேவி, பூதேவியுடன்நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். கருவறையை அடுத்து அர்த்த மண்டபம் உள்ளது. பெருமாள் சன்னதியின் வலதுபுறத்தில் அலர்மேல் மங்கைத் தாயார் சன்னதியும், இடதுபுறத்தில் ஆண்டாள் சன்னதியும் அமைந்துள்ளன.

பெருமாள் கருவறை அமைந்துள்ள சேனை முதலியார் மண்டபத்தில் வட கிழக்கு மூலையில் சேனை முதலியார்அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறார். சேனை முதலியார் மண்டபத்தையடுத்து தேசிகர் என்னும் நம்மாழ்வார்சன்னதி, ராமர் சன்னதி, கருடாழ்வார் சன்னதி ஆகியவை அமைந்துள்ளன.

மகா மண்டபத்தில் பள்ளியறை, யாகசாலை ஆகியவையும் உள்ளன.வெளித் திருச்சுற்றில் உள்ள ஏகாதசி மண்டபம்அழகிய மர வேலைப்பாட்டுடன் மிக உயர்ந்த விதானத்துடன், கலைச் செறிவுள்ள தூண்களைக் கொண்டபிரமாண்டமான ஓவியக் கலைக் கூடமாகத் திகழ்கிறது.

ஏகாதசி மண்டபத்தையடுத்து ஆலயத்தின் மேல் தளத்தில் மூலைக்கருடன் சன்னதி உள்ளது. இத்தலத்தில் உள்ளகருடபகவான் கொஞ்சம் விசேஷமானவர். வேண்டியவர்க்கு வேண்டுபவற்றை வேண்டியவாறு தருவதுதான் இவரது சிறப்பு.

அரியக்குடி திருவேங்கடடையான் திருக்கோயிலில் நாள்தோறும் ஆறுகாலப் பூஜைகள் நடக்கின்றன. சிறப்புவழிபாடாக சித்திரை மாதத்தில் சித்திரா பெளர்னமி, வைகாசியில் பிரம்மோத்ஸவம், ஆடியில் ஆடிப்பூரம்,ஆவணியில் கிருஷ்ணஜெயந்தி, புரட்டாசியில் நவராத்திரி கோவிந்தாப் போடுதல், மார்கழியில் வைகுண்டஏகாதசி, பங்குனியில் பங்குனி உத்திரம் ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

சக்தி வாய்ந்த மூலைக் கருடனிடம் வேண்டுவன கிடைத்தவுடன் விடலைத் தேங்காய் உடைப்பது சிறப்பானவழிபாடாகும். கோவிந்தா போடும் நிகழ்ச்சி வேறு எந்த வைணவக் கோயில்களிலும் இல்லை. சைவ அடியார்களானநாட்டுக்கோட்டை செட்டியார்களில் சிலர் அரியக்குடி பெருமாள் கோவிலால் திருமண் இட்டு வைணவர்களாகவும்விளங்குகின்றனர்.

அரியக்குடி திருவேங்கடடையான் திருக்கோவிலில் புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரத்தன்று நடைபெறும்கோவிந்தா போடுதல் எனும் சிறப்புவழிபாடு புகழ் பெற்றது. இவ்வூர் நகர்தாதர்கள் எங்கு இருந்தாலும் புரட்டாசிமாதம் திருவோண நாளன்று அரியக்குடியில் கூடி கோவிந்தா போடுவது வழக்கம்.

சேவுகன் செட்டியார் இந்த நாளில்தான் வழக்கமாக தனது திருப்பதி பாதயாத்திரையைத் துவங்குவார். அன்றுகோவிலின் முன்பாக களிமண்ணால் ஒரு பெரிய அகலைக் கட்டுவித்து, அதில் பசு நெய் வார்த்து அக்னி வளர்த்து,பேழையில் இருந்து துணிகளைத் துண்டு துண்டாகக் கிழித்துப் போட்டு அக்னி ஜுவாலை வளர்த்து பெருமாளின்திருநாமமாகிய கோவிந்தா, கோவிந்தா என்று மனருக ஓங்கிக் கூறி சேவிப்பர். பின்னர் அந்த விளக்கை கைகொட்டிக் கொண்டு வலம் வருவர்.மூதாதையர்களின் நினைவாக (பிதுர் கடன்) இந்த நிகழ்ச்சி காலம் காலமாகநடந்து வருகிறது.

இந்த ஆண்டின் தூய்மையாகப்பராமரிக்கப்பட்ட திருக்கோவில் என்ற விருதையும் பெற்றுள்ளது இந்தத் திருத்தலம்என்பது குறிப்பிடத்தக்கது.

வெங்கடாசலபதியிடம் வேண்டிக் கொண்டு அவனது திருத்தலத்தை அடைய முடியாதவர்களுக்கு மிகப் பெரும்வரப் பிரசாதமாக அமைந்துள்ளது அரியக்குடி திருவேங்கடடையான் திருக்கோவில். வாழ்வில் ஒருமுறையாவது இந்தத் தலத்திற்கு வந்து சென்றால் மனதில் சஞ்சலம் நீங்கி, சாந்தி உண்டாகும்.

oneindia



அரியக்குடி அருள்மிகு திருவேங்கடமுடையான் திருக்கோயில்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக