புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமூக அவலங்கள்...!  Poll_c10சமூக அவலங்கள்...!  Poll_m10சமூக அவலங்கள்...!  Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
சமூக அவலங்கள்...!  Poll_c10சமூக அவலங்கள்...!  Poll_m10சமூக அவலங்கள்...!  Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
சமூக அவலங்கள்...!  Poll_c10சமூக அவலங்கள்...!  Poll_m10சமூக அவலங்கள்...!  Poll_c10 
3 Posts - 6%
heezulia
சமூக அவலங்கள்...!  Poll_c10சமூக அவலங்கள்...!  Poll_m10சமூக அவலங்கள்...!  Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
சமூக அவலங்கள்...!  Poll_c10சமூக அவலங்கள்...!  Poll_m10சமூக அவலங்கள்...!  Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமூக அவலங்கள்...!  Poll_c10சமூக அவலங்கள்...!  Poll_m10சமூக அவலங்கள்...!  Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
சமூக அவலங்கள்...!  Poll_c10சமூக அவலங்கள்...!  Poll_m10சமூக அவலங்கள்...!  Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
சமூக அவலங்கள்...!  Poll_c10சமூக அவலங்கள்...!  Poll_m10சமூக அவலங்கள்...!  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
சமூக அவலங்கள்...!  Poll_c10சமூக அவலங்கள்...!  Poll_m10சமூக அவலங்கள்...!  Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமூக அவலங்கள்...!


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Jun 12, 2012 10:30 am


சுதந்திரமோ அறுபது நம்
சுயநல மண்ணில் இருக்கும்
சுகாதார கேட்டாலே மக்கள்
சுதந்திரமோ வாங்கவில்லை

அடிமை பெயராலே இன்னும்
அடிப்படை உரிமைகள் கூட
அடைய வழியில்லை வாழ்வில் சில
அரசு தலைவர்களாலே ...

படித்தவன் வரதட்சணை கொடுத்தான்
படிக்காதவன் கந்து வட்டி கேட்டான்
வேடன் காயிச்சி வடித்தான்
விரட்டி பிடிக்க வந்தவன் லஞ்சம் கேட்டான்

போலி பெயராலே
பொன்னும் பொருளும் சேர்க்க பார்த்தான்
பொல்லாத ஆசையாலே
பொண்டாட்டி புள்ளைகளின் தாலியறுத்தான்

இன மதக் கலவரத்தாலே
இங்கும் அங்கும் குண்டு வெடித்தான்
பணபலம் ஓங்கி பேசும் மூட பழக்கத்தாலே
பாதை மாறிப் போகப் பார்த்தான்

பொது பார்வை பயணத்தில்
சிருபார்வை கேமிராக்கள் ரகசிய
பெண்ணியத்தை உலகே ரசிக்கும்படி
ருசிக்கும் விஞ்ஞனம் சீர்கேட்டில்

விழிப்புணர்வு தந்தாலும்
பழியுணர்வு பாதையிலே பயணிக்கும்
விடை தெரிந்த மருத்துவம்
கர்பிணியின் சுக பிரசவத்தை
பண பிரசவமாய் மாற்றுகையில்

இனவெறி கொலையால் உயிரோடு விளையாடும்
இளைய சமுதாயம் கணினியின் கண் முன்
காமம் விளையாடி மோகம் முடித்ததும்
சொக்காய் போட்டு திரியும் பக்க கேடிகள்

துட்டுக்காக வட்டம் போட்டுக்காட்டும்
மெகா சீரியல் பிறர் துன்பத்திலே
இன்பம் காணும் பள்ளி கட்டணங்கள்
கல்லூரி புத்தகமெல்லாம் கரன்சியாக
மாறிவந்தாலும் கல்வியிலே மாற்றம்
ஒன்றும் மாறிவிடாதே

அப்பன் மகள் பந்தமெல்லாம்
அசிங்கமாகிப் போனது இங்கே
ஆதரவு கேட்டுவந்தால்
கற்புகளவாட பாக்குது

பக்கம் பக்கம் சேதியெல்லாம்
பாலியில் தொல்லையாம் அதில்
பக்க வாதம் வந்தவனும்
போதையிலே கொள்ளையாம்

காவி வேட்டி கடவுளும்
காம வேட்டை போஸ்டரில்
ஒட்டு துணி பேஷனால்
ஓமகுண்ட நீதியில் ஓடி ஓடி
ஒளியுதாம்

ஓட்டுக்காக மக்களாம் இதை
உணர்ந்துமே கட்சி இங்கே தூக்கலாம்
எச்சில் துப்பும் இடத்திலே காந்தி
உழல் கொடி பறக்குதாம்

பாவம் கொண்ட மக்களே
பக்குவமா யோசிங்களேன்
அக்கம் பக்கம் போட்டியில்
ஆருயிரை இழக்காதே

கடவுள் தந்த உயிரையே
கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று
கணக்கு போட்டு வாழ்ந்து வந்தாள்
கர்ம வினை நீங்குமே தர்ம வினை ஓங்குமே


மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jun 12, 2012 10:36 am

மிகவும் அருமையான சமுதாய கவிதை சகோதரி... இது போல கவிதைகளை தொடர்ந்து எழுத வாழ்த்துகிறேன்..
மகா பிரபு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மகா பிரபு

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Jun 12, 2012 10:37 am

மகா பிரபு wrote:மிகவும் அருமையான சமுதாய கவிதை சகோதரி... இது போல கவிதைகளை தொடர்ந்து எழுத வாழ்த்துகிறேன்..

நன்றிகள் அண்ணா அன்பு மலர்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Jun 14, 2012 3:06 pm

அப்படியே முயற்சிக்கிறேன்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jun 14, 2012 3:19 pm

எல்லாத்தையும் மிக சரியாக சொல்லிவிட்டாய் ஹிஷூ......
அருமையான கவிதை இது... சூப்பருங்க சூப்பருங்க






எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Jun 14, 2012 3:20 pm

உமா wrote:எல்லாத்தையும் மிக சரியாக சொல்லிவிட்டாய் ஹிஷூ......
அருமையான கவிதை இது... சூப்பருங்க சூப்பருங்க



மிக்க நன்றிகள் உமா

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jun 14, 2012 3:22 pm

சமுக அவலங்களை கண்முன்னே நிறுத்தி விட்டாய் ஹிஷலி..!
நன்று..! அருமையிருக்கு

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jun 14, 2012 3:23 pm

ஹிஷாலீ wrote:
உமா wrote:எல்லாத்தையும் மிக சரியாக சொல்லிவிட்டாய் ஹிஷூ......
அருமையான கவிதை இது... சூப்பருங்க சூப்பருங்க



மிக்க நன்றிகள் உமா

தற்போது கவிதைகளை படிக்க கூட நேரமில்ல ஹிஷூ..
வேலை அதிகம்....நலமா?




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Jun 14, 2012 3:23 pm

அருண் wrote:சமுக அவலங்களை கண்முன்னே நிறுத்தி விட்டாய் ஹிஷலி..!
நன்று..! அருமையிருக்கு

நன்றிகள் அருண்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Jun 14, 2012 3:25 pm

உமா wrote:
ஹிஷாலீ wrote:
உமா wrote:எல்லாத்தையும் மிக சரியாக சொல்லிவிட்டாய் ஹிஷூ......
அருமையான கவிதை இது... சூப்பருங்க சூப்பருங்க



மிக்க நன்றிகள் உமா

தற்போது கவிதைகளை படிக்க கூட நேரமில்ல ஹிஷூ..
வேலை அதிகம்....நலமா?

அதே தான் எனக்கும் முன்பு போல் அதிகம் நேரம் ஈகரையில் இருக்கு முடியவில்லை.

நான் நலம் தான் தங்கள் குழந்தை பள்ளிக்கு அனுப்பிவிட்டேர்களா ..?

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக