புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் அறிஞர் இரா இளங்குமரனார்  உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_c10தமிழ் அறிஞர் இரா இளங்குமரனார்  உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_m10தமிழ் அறிஞர் இரா இளங்குமரனார்  உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_c10 
37 Posts - 40%
heezulia
தமிழ் அறிஞர் இரா இளங்குமரனார்  உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_c10தமிழ் அறிஞர் இரா இளங்குமரனார்  உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_m10தமிழ் அறிஞர் இரா இளங்குமரனார்  உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_c10 
30 Posts - 32%
Dr.S.Soundarapandian
தமிழ் அறிஞர் இரா இளங்குமரனார்  உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_c10தமிழ் அறிஞர் இரா இளங்குமரனார்  உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_m10தமிழ் அறிஞர் இரா இளங்குமரனார்  உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_c10 
12 Posts - 13%
Rathinavelu
தமிழ் அறிஞர் இரா இளங்குமரனார்  உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_c10தமிழ் அறிஞர் இரா இளங்குமரனார்  உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_m10தமிழ் அறிஞர் இரா இளங்குமரனார்  உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_c10 
7 Posts - 8%
mohamed nizamudeen
தமிழ் அறிஞர் இரா இளங்குமரனார்  உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_c10தமிழ் அறிஞர் இரா இளங்குமரனார்  உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_m10தமிழ் அறிஞர் இரா இளங்குமரனார்  உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_c10 
4 Posts - 4%
Guna.D
தமிழ் அறிஞர் இரா இளங்குமரனார்  உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_c10தமிழ் அறிஞர் இரா இளங்குமரனார்  உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_m10தமிழ் அறிஞர் இரா இளங்குமரனார்  உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
mruthun
தமிழ் அறிஞர் இரா இளங்குமரனார்  உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_c10தமிழ் அறிஞர் இரா இளங்குமரனார்  உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_m10தமிழ் அறிஞர் இரா இளங்குமரனார்  உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
தமிழ் அறிஞர் இரா இளங்குமரனார்  உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_c10தமிழ் அறிஞர் இரா இளங்குமரனார்  உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_m10தமிழ் அறிஞர் இரா இளங்குமரனார்  உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் அறிஞர் இரா இளங்குமரனார்  உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_c10தமிழ் அறிஞர் இரா இளங்குமரனார்  உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_m10தமிழ் அறிஞர் இரா இளங்குமரனார்  உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_c10 
105 Posts - 45%
ayyasamy ram
தமிழ் அறிஞர் இரா இளங்குமரனார்  உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_c10தமிழ் அறிஞர் இரா இளங்குமரனார்  உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_m10தமிழ் அறிஞர் இரா இளங்குமரனார்  உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_c10 
82 Posts - 35%
Dr.S.Soundarapandian
தமிழ் அறிஞர் இரா இளங்குமரனார்  உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_c10தமிழ் அறிஞர் இரா இளங்குமரனார்  உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_m10தமிழ் அறிஞர் இரா இளங்குமரனார்  உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
தமிழ் அறிஞர் இரா இளங்குமரனார்  உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_c10தமிழ் அறிஞர் இரா இளங்குமரனார்  உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_m10தமிழ் அறிஞர் இரா இளங்குமரனார்  உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
தமிழ் அறிஞர் இரா இளங்குமரனார்  உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_c10தமிழ் அறிஞர் இரா இளங்குமரனார்  உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_m10தமிழ் அறிஞர் இரா இளங்குமரனார்  உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தமிழ் அறிஞர் இரா இளங்குமரனார்  உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_c10தமிழ் அறிஞர் இரா இளங்குமரனார்  உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_m10தமிழ் அறிஞர் இரா இளங்குமரனார்  உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழ் அறிஞர் இரா இளங்குமரனார்  உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_c10தமிழ் அறிஞர் இரா இளங்குமரனார்  உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_m10தமிழ் அறிஞர் இரா இளங்குமரனார்  உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
தமிழ் அறிஞர் இரா இளங்குமரனார்  உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_c10தமிழ் அறிஞர் இரா இளங்குமரனார்  உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_m10தமிழ் அறிஞர் இரா இளங்குமரனார்  உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 1%
manikavi
தமிழ் அறிஞர் இரா இளங்குமரனார்  உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_c10தமிழ் அறிஞர் இரா இளங்குமரனார்  உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_m10தமிழ் அறிஞர் இரா இளங்குமரனார்  உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 1%
mruthun
தமிழ் அறிஞர் இரா இளங்குமரனார்  உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_c10தமிழ் அறிஞர் இரா இளங்குமரனார்  உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_m10தமிழ் அறிஞர் இரா இளங்குமரனார்  உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் அறிஞர் இரா இளங்குமரனார் உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue Jun 12, 2012 10:00 am

தமிழ் அறிஞர் இரா இளங்குமரனார் உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி
தலைப்பு : நாமும் நம் மொழியும்
இடம் .மணியம்மையார் தொடக்கப் பள்ளி ,மதுரை
நாள் 10.6.2012
ஏற்பாடு .திரு .பி .வரதராசன் புரட்சிக் கவிஞர் மன்றம்

நம் தமிழ் மொழியை நீரில் நெருப்பில் இழந்தோம் .
புகை வண்டி ,தொடர் வண்டி ,மின் தொடர் வண்டி தொடரி என்றனர் .சரியான சொல்லாக அமைந்தது .
கல்வி என்பது நன்கு சுவற்றுக்குள் மட்டும் இல்லாமல் ஊரெல்லாம் பரவ வேண்டும் என்பதால் கல்லூரி என்று சொன்னார்கள்
அவரை ,துவரை ,சோளம் ,தினை .பனை ,,கேழ்வரகு இவை எல்லாம் காரணத்துடன் அமைந்த வேர்ச் சொற்கள் . .
பன்னீர் . பல துளிகள் சேர்ந்தது பன்னீர் என்றனர் .
மோடி மஸ்தான் சாகிப் என்பவர் பல்கலைக் கழகத்தில் உருது மொழியைக் கொண்டு வந்தார் .பலரும் இது இயலாத செயல் என்றனர் .பத்து வருடங்களில் உருது மொழியை முழுமையாகக் கொண்டு வந்துக் காட்டினார் .அந்த உள்ளம் தமிழருக்கு வேண்டும் .
குடி குடி கெடுக்கும் என்று எழுதி விட்டு குடியை கொடுக்கலாமா ?
புகை பகை புற்று நோய் வரும் என்று எழுதி விட்டு தயாரிக்கலாமா ?விற்கலாமா ?
நமது நாட்டில் சொல்லுக்கும் செயலுக்கும் ஒற்றுமை இல்லை .
பெரியார் பாராட்டிய பன்னீர் செல்வம் பற்றி இங்கே குறிப்பிட வேண்டும் .
அன்று திருவையாறு கல்லூரியில் வாடா மொழி மட்டுமே கற்பித்தனர் . 5 மாணவர்களுக்கு 9 ஆசிரியர்கள் இருந்தார்கள் பணம் செலவு செய்தனர் .சரபோஜி மன்னர் நாட்டு மொழி கற்க செலவு செய்ய எழுதி வைத்துள்ளார் என்றார்கள் .தமிழ் நாட்டில் தமிழ் தான் நாட்டு மொழி எனவே தமிழ் தான் கற்பிக்க வேண்டும் என்று வாதாடினார் .திருவையாறு கல்லூரியை தமிழ்க் கல்லூரியாக மாற்றினார் .எங்கள் மொழியும் இருக்கட்டும் என்று வட மொழி கேட்டுப் பெற்றனர் .அன்று பன்னீர் செல்வம் அவர்களுக்கு இருந்த தமிழ்ப் பற்று இன்று தமிழருக்கு இல்லை .பேராசிரியர் இலக்குவனார் படித்த கல்லூரி திருவையாறு கல்லூரி.மொழிக்காக சிறை சென்ற பேராசிரியர் . நாட்கள் சிறை சென்றவர் .மொழிப் போராளி .வேலை பறிப் போனது ,பேசக் கூ டாது ,வெளியே செல்லக் கூ டாது இப்படி பல துன்பங்களை மொழிக்காக ஏற்றவர் .
கல்லூரியில் அய்யங்கார் கட்டு ,அய்யர் கட்டு ,சைவ கட்டு ,அரை சைவ கட்டு, அசைவ கட்டு என்று பிரிவுகளாக இருந்தது உணவு உண்ணும் இடம் .அதனை முதலில் இரண்டு ஆக்கினார் .பின்னர் ஒன்றாக ஆக்கினார் .திரு பன்னீர் செல்வம் .
தமிழனுக்கு விழிப்புணர்வு வர வேண்டும் .தமிழன் கண்ணை மூடிக் கொண்டு இருந்தால் கண்ணில் மண்ணைப் போட்டு க் கொண்டே இருப்பார்கள் .
ஒருவர் விருந்து இடுகிறார் நான் இட்டப் பட்டு உண்கிறேன் .அதில் இருந்து வந்த சொல் இட்டம் .நல்ல தமிழ் சொல்லில் ஸ் சேர்த்து இஷ்ட்டம் என்று ஆக்கி வட சொல் ஆக்கி விட்டனர் .இப்படி பல சொற்கள் .
உயரம் குறைவாக இருப்பது குட்டை . ஷ் சேர்த்து குஷ்டம் ஆக்கினார்கள் .
ஒரு செயல் செய்ய முடியாமல் கட்டுண்டு கிடப்பது கட்டம் ஷ் சேர்த்து கஷ்டம் ஆக்கினார்கள் .ஒரு எழுத்தை மாற்றி நம் சொல்லையே திருடி விட்டனர் .
இப்படி திட்டமிட்டு தமிழைச் சிதைத்தனர் .

முடி வெட்டுதல் ,துணி வெட்டுதல் கலைச் சொற்கள் .காரணச் சொற்கள் .
புது மனை புகு விழாவின் போது ரிப்பன் வெட்டுதல் நம் பண்பாடு அன்று .
பிறந்த நாளிற்கு மென்மாவு (கேக் ) வெட்டுதல் நம் பண்பாடு அன்று .
எங்கே இருந்து எந்தக் குப்பை வந்தாலும் கொட்ட குப்பைதொட்டி தேவை இல்லை .தமிழ் நாடு இருக்கின்றது.
பெர்னாட்சாவை பார்த்து ஒருவர் கேட்டார்."நீங்கள் இயற்கையை விரும்புபவர் .நீங்கள் பேசும் மேடையில் பூக்கள் இல்லையே ".என்றார் .அதற்கு பெர்னாட்சா சொன்னார் நான் இயற்கையை பூங்காவிற்கு சென்று ரசிப்பேன் .பூக்கள்பறித்து வந்து மேடயில் வைக்க விரும்ப வில்லை .எனக்கு குழந்தைகளைப் பிடிக்கும் என்பதற்காக குழந்தையின் தலையை கொண்டு வந்து வைக்க வேண்டுமா ?
திரு .வி .க சொல்வார் .ஒவ்வொரு ஆண்களுக்குள்ளும் பெண்மை இருக்க வேண்டும் .அப்படி இருப்பவர்களுக்குதான் வீடு பேறு கிடைக்கும் ..
பெண்மை என்பது என்ன வென்றால் அன்பு,அருள்,பொறுமை ,அடக்கம் ,பண்பு ,ஒழுக்கம் ,தூய்மை ஆகும் .இப்படி பட்ட பெண்மை குணம் பெற்றவர்கள்தான் புகழ் அடைந்தார்கள் புத்தர்,வள்ளலார் .
வெட்டுவதால் தான் வேட்டி என்றார்கள் ஷ் சேர்த்து வேஷ்டி ஆக்கினார்கள்
துண்டு போடுவதால் துண்டு என்றார்கள் .உலகில் வேறு எந்த மொழிக்கும் இத்தகைய பெருமை இல்லவே இல்லை .ஒவ்வொரு சொல்லுக்கும் காரணம் உண்டு.
வேட்டைக்கும் போகிறவன் பறவை போல ஒலி கொடுப்பான வேடம் போடுவான் .வேடம் என்ற தமிழ்ச் சொல்லில் ஷ சேர்த்து வேஷம் ஆக்கினார்கள் .உயிரை விட செய்வதால் விடம் என்றனர் ஷ என்ற ஒரு எழுத்தை சேர்த்து விஷம் ஆக்கினார்கள்.ஒன்றோடு ஒன்று சேர்த்தல் சுவடி என்ற சொல்லை ஜோடி ஆக்கினார்கள் ,பின் ஜோடனை,ஜோடிப்பு ஆக்கினார்கள் .
நான் தாஜ்மகால் சென்றேன் .யாரும் தடுக்க வில்லை. காஷ்மீர் சென்றேன் .யாரும் தடுக்க வில்லை.ஆனால் நாம் தானம் தந்த சேர நாட்டில் உள்ள கண்ணகி கோயில் சென்றால் தடுக்கின்றனர் . குறிப்பிட்ட நாளில் மட்டுமே அனுமதி .இதுவா ?ஒருமைப்பாடு .
உலகப் பொது மறையான திருக்குறள் வழியாகவே தமிழன் உலகம் முழுவதும் அறியப் பட்டான் .தமிழர்களின் அடையாளம் திருக்குறள்.திருவள்ளுவருக்கு கோட்டம் அமைத்தோம் ,சிலை வைத்தோம் ,கோயில் கூட கட்டினோம் .
ஆனால் திருவள்ளுவர் சொன்ன கருத்துக்களை கடைப் பிடிக்க மறந்தோம் .
பரிசுச் சீட்டு நடத்தினோம் .மதுக் கடைகள் திறந்தோம் .
திருக்குறள் வழி நடந்தால் தமிழும் ,தமிழரும் செழித்து வாழலாம் .தமிழர்க்கு இனியாவது விழிப்புணர்வும் ,தமிழ்ப் பற்றும் வர வேண்டும் .


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jun 12, 2012 10:16 am

eraeravi wrote:தமிழ் அறிஞர் இரா இளங்குமரனார் உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி
தலைப்பு : நாமும் நம் மொழியும்
இடம் .மணியம்மையார் தொடக்கப் பள்ளி ,மதுரை
நாள் 10.6.2012
ஏற்பாடு .திரு .பி .வரதராசன் புரட்சிக் கவிஞர் மன்றம்

நம் தமிழ் மொழியை நீரில் நெருப்பில் இழந்தோம் .
புகை வண்டி ,தொடர் வண்டி ,மின் தொடர் வண்டி தொடரி என்றனர் .சரியான சொல்லாக அமைந்தது .
கல்வி என்பது நன்கு சுவற்றுக்குள் மட்டும் இல்லாமல் ஊரெல்லாம் பரவ வேண்டும் என்பதால் கல்லூரி என்று சொன்னார்கள்
அவரை ,துவரை ,சோளம் ,தினை .பனை ,,கேழ்வரகு இவை எல்லாம் காரணத்துடன் அமைந்த வேர்ச் சொற்கள் . .
பன்னீர் . பல துளிகள் சேர்ந்தது பன்னீர் என்றனர் .
மோடி மஸ்தான் சாகிப் என்பவர் பல்கலைக் கழகத்தில் உருது மொழியைக் கொண்டு வந்தார் .பலரும் இது இயலாத செயல் என்றனர் .பத்து வருடங்களில் உருது மொழியை முழுமையாகக் கொண்டு வந்துக் காட்டினார் .அந்த உள்ளம் தமிழருக்கு வேண்டும் .
குடி குடி கெடுக்கும் என்று எழுதி விட்டு குடியை கொடுக்கலாமா ?
புகை பகை புற்று நோய் வரும் என்று எழுதி விட்டு தயாரிக்கலாமா ?விற்கலாமா ?
நமது நாட்டில் சொல்லுக்கும் செயலுக்கும் ஒற்றுமை இல்லை .
பெரியார் பாராட்டிய பன்னீர் செல்வம் பற்றி இங்கே குறிப்பிட வேண்டும் .
அன்று திருவையாறு கல்லூரியில் வாடா மொழி மட்டுமே கற்பித்தனர் . 5 மாணவர்களுக்கு 9 ஆசிரியர்கள் இருந்தார்கள் பணம் செலவு செய்தனர் .சரபோஜி மன்னர் நாட்டு மொழி கற்க செலவு செய்ய எழுதி வைத்துள்ளார் என்றார்கள் .தமிழ் நாட்டில் தமிழ் தான் நாட்டு மொழி எனவே தமிழ் தான் கற்பிக்க வேண்டும் என்று வாதாடினார் .திருவையாறு கல்லூரியை தமிழ்க் கல்லூரியாக மாற்றினார் .எங்கள் மொழியும் இருக்கட்டும் என்று வட மொழி கேட்டுப் பெற்றனர் .அன்று பன்னீர் செல்வம் அவர்களுக்கு இருந்த தமிழ்ப் பற்று இன்று தமிழருக்கு இல்லை .பேராசிரியர் இலக்குவனார் படித்த கல்லூரி திருவையாறு கல்லூரி.மொழிக்காக சிறை சென்ற பேராசிரியர் . நாட்கள் சிறை சென்றவர் .மொழிப் போராளி .வேலை பறிப் போனது ,பேசக் கூ டாது ,வெளியே செல்லக் கூ டாது இப்படி பல துன்பங்களை மொழிக்காக ஏற்றவர் .
கல்லூரியில் அய்யங்கார் கட்டு ,அய்யர் கட்டு ,சைவ கட்டு ,அரை சைவ கட்டு, அசைவ கட்டு என்று பிரிவுகளாக இருந்தது உணவு உண்ணும் இடம் .அதனை முதலில் இரண்டு ஆக்கினார் .பின்னர் ஒன்றாக ஆக்கினார் .திரு பன்னீர் செல்வம் .
தமிழனுக்கு விழிப்புணர்வு வர வேண்டும் .தமிழன் கண்ணை மூடிக் கொண்டு இருந்தால் கண்ணில் மண்ணைப் போட்டு க் கொண்டே இருப்பார்கள் .
ஒருவர் விருந்து இடுகிறார் நான் இட்டப் பட்டு உண்கிறேன் .அதில் இருந்து வந்த சொல் இட்டம் .நல்ல தமிழ் சொல்லில் ஸ் சேர்த்து இஷ்ட்டம் என்று ஆக்கி வட சொல் ஆக்கி விட்டனர் .இப்படி பல சொற்கள் .
உயரம் குறைவாக இருப்பது குட்டை . ஷ் சேர்த்து குஷ்டம் ஆக்கினார்கள் .
ஒரு செயல் செய்ய முடியாமல் கட்டுண்டு கிடப்பது கட்டம் ஷ் சேர்த்து கஷ்டம் ஆக்கினார்கள் .ஒரு எழுத்தை மாற்றி நம் சொல்லையே திருடி விட்டனர் .

இப்படி திட்டமிட்டு தமிழைச் சிதைத்தனர் .

முடி வெட்டுதல் ,துணி வெட்டுதல் கலைச் சொற்கள் .கரணச் சொற்கள் .
புது மனை புகு விழாவின் போது ரிப்பன் வெட்டுதல் நம் பண்பாடு அன்று .
பிறந்த நாளிற்கு மென்மாவு (கேக் ) வெட்டுதல் நம் பண்பாடு அன்று .
எங்கே இருந்து எந்தக் குப்பை வந்தாலும் கொட்ட குப்பைதொட்டி தேவை இல்லை .தமிழ் நாடு இருக்கின்றது.
பெர்னாட்சாவை பார்த்து ஒருவர் கேட்டார்."நீங்கள் இயற்கையை விரும்புபவர் .நீங்கள் பேசும் மேடையில் பூக்கள் இல்லையே ".என்றார் .அதற்கு பெர்னாட்சா சொன்னார் நான் இயற்கையை பூங்காவிற்கு சென்று ரசிப்பேன் .பூக்கள்பறித்து வந்து மேடயில் வைக்க விரும்ப வில்லை .எனக்கு குழந்தைகளைப் பிடிக்கும் என்பதற்காக குழந்தையின் தலையை கொண்டு வந்து வைக்க வேண்டுமா ?
திரு .வி .க சொல்வார் .ஒவ்வொரு ஆண்களுக்குள்ளும் பெண்மை இருக்க வேண்டும் .அப்படி இருப்பவர்களுக்குதான் வீடு பேறு கிடைக்கும் ..
பெண்மை என்பது என்ன வென்றால் அன்பு,அருள்,பொறுமை ,அடக்கம் ,பண்பு ,ஒழுக்கம் ,தூய்மை ஆகும் .இப்படி பட்ட பெண்மை குணம் பெற்றவர்கள்தான் புகழ் அடைந்தார்கள் புத்தர்,வள்ளலார் .
வெட்டுவதால் தான் வேட்டி என்றார்கள் ஷ் சேர்த்து வேஷ்டி ஆக்கினார்கள்
துண்டு போடுவதால் துண்டு என்றார்கள் .உலகில் வேறு எந்த மொழிக்கும் இத்தகைய பெருமை இல்லவே இல்லை .ஒவ்வொரு சொல்லுக்கும் காரணம் உண்டு.
வேட்டைக்கும் போகிறவன் பறவை போல ஒலி கொடுப்பான வேடம் போடுவான் .வேடம் என்ற தமிழ்ச் சொல்லில் ஷ சேர்த்து வேஷம் ஆக்கினார்கள் .உயிரை விட செய்வதால் விடம் என்றனர் ஷ என்ற ஒரு எழுத்தை சேர்த்து விஷம் ஆக்கினார்கள்.ஒன்றோடு ஒன்று சேர்த்தல் சுவடி என்ற சொல்லை ஜோடி ஆக்கினார்கள் ,பின் ஜோடனை,ஜோடிப்பு ஆக்கினார்கள் .
நான் தாஜ்மகால் சென்றேன் .யாரும் தடுக்க வில்லை. காஷ்மீர் சென்றேன் .யாரும் தடுக்க வில்லை.ஆனால் நாம் தானம் தந்த சேர நாட்டில் உள்ள கண்ணகி கோயில் சென்றால் தடுக்கின்றனர் . குறிப்பிட்ட நாளில் மட்டுமே அனுமதி .இதுவா ?ஒருமைப்பாடு .
உலகப் பொது மறையான திருக்குறள் வழியாகவே தமிழன் உலகம் முழுவதும் அறியப் பட்டான் .தமிழர்களின் அடையாளம் திருக்குறள்.திருவள்ளுவருக்கு கோட்டம் அமைத்தோம் ,சிலை வைத்தோம் ,கோயில் கூட கட்டினோம் .
ஆனால் திருவள்ளுவர் சொன்ன கருத்துக்களை கடைப் பிடிக்க மறந்தோம் .
பரிசுச் சீட்டு நடத்தினோம் .மதுக் கடைகள் திறந்தோம் .
திருக்குறள் வழி நடந்தால் தமிழும் ,தமிழரும் செழித்து வாழலாம் .தமிழர்க்கு இனியாவது விழிப்புணர்வும் ,தமிழ்ப் பற்றும் வர வேண்டும் .
மிக அருமையான கருத்துக்கள். நெத்தியில் அடித்ததுபோன்று இருக்கிறது. பதிவுக்கு நன்றி இரவி.


eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue Jun 12, 2012 6:46 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக