புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி. Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி. Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி. Poll_c10 
19 Posts - 50%
mohamed nizamudeen
அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி. Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி. Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி. Poll_c10 
5 Posts - 13%
heezulia
அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி. Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி. Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி. Poll_c10 
4 Posts - 11%
வேல்முருகன் காசி
அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி. Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி. Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி. Poll_c10 
4 Posts - 11%
T.N.Balasubramanian
அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி. Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி. Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி. Poll_c10 
3 Posts - 8%
Raji@123
அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி. Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி. Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி. Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி. Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி. Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி. Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி. Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி. Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி. Poll_c10 
140 Posts - 40%
ayyasamy ram
அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி. Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி. Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி. Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி. Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி. Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி. Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி. Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி. Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி. Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி. Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி. Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி. Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி. Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி. Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி. Poll_c10 
7 Posts - 2%
prajai
அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி. Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி. Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி. Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி. Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி. Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி. Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி. Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி. Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி. Poll_c10அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி. Poll_m10அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி. Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி.


   
   
e.sivakumar1988
e.sivakumar1988
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 10/06/2012

Poste.sivakumar1988 Mon Jun 11, 2012 6:08 pm

அம்மா...

எழுத வார்த்தைகள் இல்லாமல்

தொடங்குகிறேன்...!!

பருவம் வரை பக்குவமாய்

வளர்த்து விட்டாயே

ஊர் சண்டை இழுத்து வந்தாலும்

உத்தமன் என் பிள்ளை என்று

விட்டு கொடுக்காமல் பேசுவாயே

அம்மா..!!

நீ சொன்ன வேலைகளை விளையாட்டாய்

தட்டி சென்ற நாட்கள்..!!

செல்லம், தங்கம், "மள்ளிகை கடைக்கு "

போய்வாட என நீ சொல்ல

இந்த வயதில் கடைக்கு போவதா?..

என நான் சொன்னேன்..!!

இன்றோ..

இங்கே கண்ணுக்கு தெரியாத

யாரோ ஒருவருக்காக ஓயாமல்

வேலை செய்கிறேன் அம்மா..!!

நெற்றி வியர்வை சிந்த பரிமாறும்

உந்தன் கை பக்குவ உணவு

நான் அறிந்த அமுதத்தின் அசல்தான்.

இருந்தும் தவறவிட்ட பல நாட்கள்..!!

கண்ணு "பத்து நிமிஷம்" பொறுத்துக்கோடா

சூடா சாப்பிட்டுட்டு போய்டுவ என நீ சொல்ல

பத்து நிமிஷமா..!, நான் வெளியல

சாப்பிட்டு கொள்கிறேன் என நான் சொல்லி

கிளம்பிய தருணங்கள்..!!

இன்றோ..

இங்கே உப்பு.,சப்பில்லா சாப்பாடு

சாப்பிடும் போதே கண்கள் களங்க

இன்று காரம் கொஞ்சம் அதிகம்

போய்விட்டது என கடைக்காரர்

சொல்ல..!!
எனக்கு மட்டும் தெரிந்த

உண்மை..!!

பாசமுடன் நீ அளித்த உந்தன்

ஒற்றை பிடி சோற்றுக்காக இப்போது

ஏங்குகிறேன் அம்மா..!!

அன்றைய பொழுதில் சுற்றி திரிந்த நாட்கள்

வரண்ட தலை முடியில் வலுக்கட்டாயமாய்

தடவி விடும் எண்ணெய் துளிகள்

வேண்டா வெறுப்பாய் நிற்கும்

நான்..!!

இன்றும்

என் தலை முடி சகாராதான் அம்மா

உந்தன் கை ஒற்றை எண்ணெய்

துளிக்காக ஏங்கி நிற்கிறது..!!

ஆசையால்..

மழையில் நனைந்து வர

முனுமுனுத்தபடி துடைப்பாய்

உந்தன் முந்தானையில்

இப்போது நனைகிறேன்

ஆசையால் அல்ல, ஏக்கத்தால்..,

அத்தி பூக்கும் தருணமாய்..!

என்றாவது ஒருநாள் என்னை

திட்டும் நீ..! அந்த நொடியில்

எதிர்த்து பேசினேனே அம்மா..!!

இன்றோ..

இங்கே உயர் அதிகாரி திட்ட

சுரணை இல்லாத கல்லாய் நிற்கிறேனே

அம்மா..!!

என்னை மன்னித்துவிடேன் அம்மா..!!

தொலைபேசியில்...

உனக்காக, தேடி திரிந்து பார்த்து,

பார்த்து வாங்கிய புடைவையை பற்றி

சொல்வதற்கு முன் உன் வார்த்தைகள்

வருமே..! கண்ணு உனக்காக

ஒரு சட்டை வாங்கிருக்கேன் வரும்போது

எடுத்துகிட்டு போடா என்று..!!

எப்படி அம்மா சொல்வேன் எந்தன்

அன்பையும் , எண்ணத்தையும்

என் ஏக்கங்களை சொல்ல துடிக்க...

கைபேசியை எடுத்து , அம்மா....என்று

சொல்லும் நொடிகனத்தில் மாறுகின்றது

எந்தன் வார்த்தைகள்., நான் இங்கு

நலமாய் இருக்கேன்..!நீ எப்படியம்மா

இருக்க..!!!

என் அன்னை ஆயிற்றே...

எந்தன் ஒற்றை வார்த்தையில்

புரிந்து கொள்வாய் எந்தன்

மனதை..!!

நான் சொல்ல மறந்த வார்த்தைகளை

பக்குவமாய் பட்டியளிடுவாய்..,

"வேளைக்கு ஒழுங்கா சாப்டு கண்ணு "

"மறக்காம எண்ண தேச்சி குளிடா"

"ரோட்ல பத்திரமா பாத்து போடா"

" உடம்ப பாத்துக்கோடா தங்கம் "

என் கண்கள் கட்டுபடுத்திக் கொண்டாலும்

என் இதையம் மட்டும் கதறி அழுகிறதே

அம்மா..!!

உன்னை என்னிடம் இருந்து பிரித்த

இந்த வாழ்க்கையை திட்டுவதா..?

இல்லை..

உந்தன் மேல் நான் வைத்திருக்கும்

பாசத்தை காட்டியதற்கு நன்றி சொல்வதா.?

தெரியவில்லையே அம்மா..!!

உனக்காக உயிரற்ற பொருட்களால்

அன்பு சின்னம் அமைத்து என்ன

பயன்..!!

உதிரம் எடனும் பசை தடவி

எலும்பு என்னும் கற்கள் அடுக்கி

உன் அன்பின் சின்னமாய் இருப்பேன்

அம்மா என்றும் உந்தன்

காலடியில்...!!!



நட்புடன்

இ.சிவகுமார் :வணக்கம்:
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Jun 11, 2012 6:14 pm

//எழுத வார்த்தைகள் இல்லாமல் //

அருமை நீங்கள் ரசித்த கவிதை.

எங்கிருந்து எடுத்தீர்கள் என்பதையும் பதியவேண்டும் நண்பரே.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 11, 2012 6:15 pm

மிகவும் நெகிழ்ச்சியான கவிதை சிவகுமார் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jun 12, 2012 10:29 am

சூப்பருங்க அருமை சிவகுமார் , நன்றி

"அன்புள்ளஅம்மாவுக்கு " உங்களின் வலைபூவா ?? என் ஒரே ஒரு பதிவுடன் நிறுத்திவிட்டீர்கள் புன்னகை

e.sivakumar1988
e.sivakumar1988
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 10/06/2012

Poste.sivakumar1988 Tue Jun 12, 2012 11:46 am

மின்னஞ்சலில் நான் பெற்ற கவிதை



நட்புடன்

இ.சிவகுமார் :வணக்கம்:
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Jun 12, 2012 12:22 pm

சூப்பர் அருமையான வரிகள்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி. Logo12
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக