புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருநெல்வேலி மாவட்டம் Poll_c10திருநெல்வேலி மாவட்டம் Poll_m10திருநெல்வேலி மாவட்டம் Poll_c10 
25 Posts - 39%
heezulia
திருநெல்வேலி மாவட்டம் Poll_c10திருநெல்வேலி மாவட்டம் Poll_m10திருநெல்வேலி மாவட்டம் Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
திருநெல்வேலி மாவட்டம் Poll_c10திருநெல்வேலி மாவட்டம் Poll_m10திருநெல்வேலி மாவட்டம் Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
திருநெல்வேலி மாவட்டம் Poll_c10திருநெல்வேலி மாவட்டம் Poll_m10திருநெல்வேலி மாவட்டம் Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
திருநெல்வேலி மாவட்டம் Poll_c10திருநெல்வேலி மாவட்டம் Poll_m10திருநெல்வேலி மாவட்டம் Poll_c10 
4 Posts - 6%
Raji@123
திருநெல்வேலி மாவட்டம் Poll_c10திருநெல்வேலி மாவட்டம் Poll_m10திருநெல்வேலி மாவட்டம் Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
திருநெல்வேலி மாவட்டம் Poll_c10திருநெல்வேலி மாவட்டம் Poll_m10திருநெல்வேலி மாவட்டம் Poll_c10 
1 Post - 2%
Barushree
திருநெல்வேலி மாவட்டம் Poll_c10திருநெல்வேலி மாவட்டம் Poll_m10திருநெல்வேலி மாவட்டம் Poll_c10 
1 Post - 2%
M. Priya
திருநெல்வேலி மாவட்டம் Poll_c10திருநெல்வேலி மாவட்டம் Poll_m10திருநெல்வேலி மாவட்டம் Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
திருநெல்வேலி மாவட்டம் Poll_c10திருநெல்வேலி மாவட்டம் Poll_m10திருநெல்வேலி மாவட்டம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருநெல்வேலி மாவட்டம் Poll_c10திருநெல்வேலி மாவட்டம் Poll_m10திருநெல்வேலி மாவட்டம் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
திருநெல்வேலி மாவட்டம் Poll_c10திருநெல்வேலி மாவட்டம் Poll_m10திருநெல்வேலி மாவட்டம் Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
திருநெல்வேலி மாவட்டம் Poll_c10திருநெல்வேலி மாவட்டம் Poll_m10திருநெல்வேலி மாவட்டம் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
திருநெல்வேலி மாவட்டம் Poll_c10திருநெல்வேலி மாவட்டம் Poll_m10திருநெல்வேலி மாவட்டம் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
திருநெல்வேலி மாவட்டம் Poll_c10திருநெல்வேலி மாவட்டம் Poll_m10திருநெல்வேலி மாவட்டம் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
திருநெல்வேலி மாவட்டம் Poll_c10திருநெல்வேலி மாவட்டம் Poll_m10திருநெல்வேலி மாவட்டம் Poll_c10 
7 Posts - 2%
prajai
திருநெல்வேலி மாவட்டம் Poll_c10திருநெல்வேலி மாவட்டம் Poll_m10திருநெல்வேலி மாவட்டம் Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
திருநெல்வேலி மாவட்டம் Poll_c10திருநெல்வேலி மாவட்டம் Poll_m10திருநெல்வேலி மாவட்டம் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
திருநெல்வேலி மாவட்டம் Poll_c10திருநெல்வேலி மாவட்டம் Poll_m10திருநெல்வேலி மாவட்டம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
திருநெல்வேலி மாவட்டம் Poll_c10திருநெல்வேலி மாவட்டம் Poll_m10திருநெல்வேலி மாவட்டம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருநெல்வேலி மாவட்டம்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Jun 09, 2012 2:42 pm

மாவட்டங்களின் கதைகள் - திருநெல்வேலி மாவட்டம்(Tirunelveli)

திருநெல்வேலி மாவட்டம்

தென்னிந்தியாவின் ஸ்பா' எனப்படும் குற்றாலத்தின் சாரலடிக்கும் மாவட்டம்
அடிப்படைத் தகவல்கள்
தலைநகர் திருநெல்வேலி
பரப்பு 6,623 ச.கி.மீ.
மக்கள்தொகை 28,01,194
ஆண்கள் 13,72,082
பெண்கள் 14,29,112
மக்கள் நெருக்கம் 400
ஆண்-பெண் 1,042
எழுத்தறிவு விகிதம் 68.44%
இந்துக்கள் 21,72,815
கிருத்தவர்கள் 2,96,578
இஸ்லாமியர் 2,52,235

புவியியல் அமைவு

அட்சரேகை: 080.8-090.23 N
தீர்க்கரேகை: 770.09-770 E

இணையதளம்
www.nellai.tn.nic.in

ஆட்சியர் அலுவலகம்
மின்னஞ்சல்: collrtnv@tn.nic.in
தொலைபேசி: 0462-2500828

நிர்வாகப் பிரிவுகள்:

வருவாய் கோட்டங்கள் - 3: திருநெல்வேலி, சேரன்மாதேவி, தென்காசி,
தாலூகாக்கள் - 11: திருநெல்வேலி, பாளையங்கோட்டை, சங்கரன் கோவில், தென்காசி, செங்கோட்டை, சிவகிரி, நான்குநேரி, ராதாரபுரம், அம்பாசமுத்திரம், ஆலங்குளம், வீர கேரளம்புதூர்,
மாநகராட்சி -1: திருநெல்வேலி,
நகராட்சிகள் - 7: கடையநல்லூர், சங்கரன் கோவில், தென்காசி, புளியங்குடி, செங்கோட்டை, அம்பாசமுத்திரம், விக்ரமசிங்கபுரம்.
ஊராட்சி ஒன்றியங்கள்-19: ஆலங்குளம், கீழப்பாவூர், தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், அம்பா சமுத்திரம், சேரன்மாதேவி, களக்காடு, வள்ளியூர், நான்குநேரி, ராதாபுரம், கடயம், பாப்பாக்குடி, பாளையம்கோட்டை, மண்ணூர், மேலநீலித நல்லூர், சங்கரன் கோவில், குருவிகுளம்.

எல்லைகள்: இதன் வடக்கில் விருதுநகர் மாவட்டமும்; கிழக்கில் தூத்துக்குடி மாவட்டமும்; மேற்கில் கேரள மாநிலத்தின் திருவிதாங்கூர் பகுதியும், கன்னியாகுமாரி மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.

வரலாறு: பிற்கால பாண்டியர் காலத்தில் தென்பாண்டி நாடு என்றும்; சோழர் காலத்தில் முடிகொண்ட சோழமண்டலம் என்றும்; நாயக்கர் காலத்தில் திருநெல்வேலிச்சீமை என்றும்; கிழக்கிந்தியக் கம்பெனி மற்றும் பிரிட்டீஷ் நிர்வாகத்தில் 'டின்னவேலி" மாவட்டம் (1790 செம்டம்பர்-1), சுதந்திர இந்தியாவில் திருநெல்வேலி மாவட்டம் என்றும், 1985இல் மாவட்டப் பிரிவினையின் போது நெல்லை-கட்டபொம்மன் மாவட்டம் என்றும் வழங்கபட்டது.

பிற்பாடு மாவட்டத் தலைநகரங்களின் பெயராலேயே மாவட்டங்கள் அழைப்பட வேண்டும் என்ற தமிழக அரசின் முடிவையடுத்து இது திருநெல்வேலி மாவட்டம் என அழைக்கப்படுகிறது.

முக்கிய ஆறுகள்: தாமிரபரணி, சிற்றாறு, நம்பியாறு, பச்சையாறு, கொடுமுடியாறு, கடனாந்ததி, இராமா நதி.

குறிப்பிடத்தக்க இடங்கள்

ஆத்தங்கரை பள்ளிவாசல்: நெல்லையிலிருந்து 46கி.மீ தொலைவில் உள்ளது. அனைத்து சமயத்தவரும் வழிபடும் இடம் இது.

மாவட்ட அறிவியல் மையம்: இந்தியாவின் 124 அறிவியல் மையங்களில் ஒன்று.

மாஞ்சோலை: நெல்லையிலிருந்து 57 கி.மீ. தூரத்தில் 1,162 ச.மீ பரப்பளவில் அமைந்துள்ள தேயிலைத்தோட்டம். இக்கே 4,000 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

பத்தமடை: கைக்குள் சுருட்டிவிடும் அளவுக்கு நேர்த்தியான கோர்பாய்களுகுப் பெயர் பெற்ற ஊர். சுவாமி சிவானந்தா பிறந்த ஊர்.

நெல்லயப்பர் காந்திமதி கோயில்: நெல்லையின் முக்கியச் சிறப்பே இக்கோயில்தான். அரிய வேலைப்பாடுகள் கொண்ட ஆபரணங்கள், தங்க அல்லிக்குளம், இசைத்தூண்கள், ஆயிரங்கால் மண்டபம் போன்றவை இக்கோயிலின் தனிச்சிறப்பு.

ட்ரினிடி கதீட்ரல் தேவாலயம்: 1826 இல் ரெவன்ட் ரெகினியஸ் என்பவரால் கட்டப்பட்ட அழகிய தேவாலயம். நெல்லையிலிருந்து இரண்டு கி.மி.தொலைவில் முருகன் குறிச்சியில் அமைந்துள்ளது.

அல்வா
திருநெல்வேலி, அல்வா எனப்படும் இனிப்புப் பண்டத்திற்கு மிகவும் புகழ்பெற்றது. திருநெல்வேலி அல்வாவின் சுவைக்கு தாமிரபரணி ஆற்றின் நீரும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது.
பத்தமடை பாய்
திருநெல்வேலியிலிருந்து சேரன்மகாதேவி செல்லும் வழியில் உள்ள ஊர் பத்தமடை. இந்த பத்தமடை பாய் நெய்வதற்கு உலக அளவில் பெயர் பெற்ற ஊராகும். இங்குள்ள மக்கள் நெய்யும் பாய்கள் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது

பாபநாசம்
தமிழ் மொழியானது பொதிகை மலையில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் என்ற சிற்றூரில் உள்ளது. இந்து பழங்கதைகளின் படி சிவன் வியாசரையும் அகத்தியரையும் சமஸ்கிருதத்தையும் தமிழையும் உருவாக்க அனுப்பினார். அகத்தியர் பாபநாசம் வந்து தமிழை உருவாக்கினார். இங்கு அகஸ்தியர் அருவி என்கிற நீர்வீழ்ச்சி ஒன்று உள்ளது.
குற்றாலம்
தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் குற்றாலம் நகரும் ஒன்று. குற்றாலம் குறிஞ்சி, முல்லை, மருதம் ஆகிய நிலங்களை தன்னுள் அடக்கிக் கொண்டுள்ளது. இங்கு குளித்து மகிழ மெயின் அருவி, ஐந்தருவி, பழத்தோட்ட அருவி, செண்பகாதேவி அருவி, பேரருவி, சிற்றருவி, புலி அருவி, பழைய குற்றால அருவி, தேனருவி என்று பல நீர்விழ்ச்சிகள் உள்ளன. இங்கு குளிப்பதால் உடலுக்குப் பல நன்மைகள் கிடைக்கிறது என்று 1811 ஆம் ஆண்டில் ஆங்கில ஆட்சியாளர்களான கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் அனுப்பிய மருத்துவ குழுவினர் தங்களது ஆய்வின் முடிவில் தெரிவித்துள்ளனர். தென்பொதிகைச் சாரலில் அமைந்துள்ள இந்த குற்றால மலையில் சுமார் 2,000க்கும் மேற்பட்ட மூலிகை செடிகள் உள்ளன. இந்த மூலிகைச் செடிகள் மீது பட்டு விழும் மழைத்துளிகள் பின்னர் அருவியாக ஓடி வருவதால் இதில் அனைத்து மூலிகை செடிகளின் மருத்துவ குணங்களும் கலந்துள்ளது என்கிறார்கள்.
இங்கு ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் அருவிகளில் நீர் விழத் தொடங்கும். சில ஆண்டுகளில் இயற்கை மாற்றங்களினால் மே மாத பாதியிலேயே சீசன் ஆரம்பித்துவிடும்.
குற்றாலத்தில் பல அருவிகள் உள்ளன. அதில் மிகவும் ஆபத்தானது தேனருவி, இங்கு தேன்கூடுகள் பல உள்ளதால் இப்பெயர் பெற்றுள்ளது. இங்கிருந்து இரண்டரை கி.மீ கீழே செண்பகா தேவி அருவி உள்ளது. இங்கு செண்பகா தேவியம்மன் ஆலயம் இருக்கிறது.

குற்றாலம் அருவி: மூலிகைக் குணம் நிறைந்த இந்த அருவி நீரில் நீராடினால் நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. இது மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து உற்பத்தியாகிறது.

இருப்பிடமும், சிறப்புகளும்:

இருப்பிடமும், சிறப்பியல்களும்
சென்னையிலிருந்து 603 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
சிங்கவால் குரங்கு, புள்ளிமான்கள், காட்டுப் பூனைகள்நிறைந்த வளநாடு பிளாக்பக் சரணாலயம்.
களக்காடு புலிகள் சரணாலயம் கூந்தக் குளம், மூன்றடைப்பு பறவைகள் சரணாலயம்
குற்றாலம் சாரல் விழா எல்லா வருடமும் ஜூலையில் நடக்கும் குளு குளு விழா.
பாவங்களை நாசம் செய்யும் பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலையின் பொதிகை மலையில் அமைந்துள்ளது.
கிருஷ்ணாபுரம் சிற்பக்கலைக்குப் பெயர் பெற்றது.
குறிப்பிடத்தக்கோர்: ரசிகமணி டி.கே. சிதம்பரநாத முதலியார், சுதந்திரப் போராட்டவீர்ர் புலித்தேவன், வாஞ்சிநாதன், உ.வே.சா., ரா.பி. சேதுப்பிள்ளை, கா.சு. பிள்ளை, பெ.நா. அப்பு சாமி, புதுமைப்பித்தன், எஸ்.ஜி. கிட்டபா, காரகுறிச்சி அருணாசலம்.

http://www.thangampalani.com/2011/11/story-of-tirunelveli-district.html




ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Sun Jun 10, 2012 7:00 am

நெல்லை மாவட்டம் என்றுமே தனி சிறப்பு வாய்ந்தது.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Jun 10, 2012 8:34 am

சூப்பருங்க மகிழ்ச்சி ஜாலி நன்றி 🐰 நடனம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jun 11, 2012 12:03 am

நெல்லை மாவட்ட மக்களின் இன்னொரு சிறப்பு... உண்மையாக பழகுவதும் உண்மையாக மற்றவர்களிடம் நடந்துக்கொள்வதும். மற்றவர்களுக்கு உதவும் குணம் இவர்களுக்கு அதிகம்

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Mon Jun 11, 2012 5:57 am

அசுரன் wrote:நெல்லை மாவட்ட மக்களின் இன்னொரு சிறப்பு... உண்மையாக பழகுவதும் உண்மையாக மற்றவர்களிடம் நடந்துக்கொள்வதும். மற்றவர்களுக்கு உதவும் குணம் இவர்களுக்கு அதிகம்


சரியாக சொன்னிர்கள் நண்பரே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Jun 11, 2012 11:03 am

நெல்லை மாவட்ட மக்களின் இன்னொரு சிறப்பு... உண்மையாக பழகுவதும் உண்மையாக மற்றவர்களிடம் நடந்துக்கொள்வதும். மற்றவர்களுக்கு உதவும் குணம் இவர்களுக்கு அதிகம்
மகிழ்ச்சி ஜாலி :வணக்கம்: :suspect: நடனம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக