புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Yesterday at 11:32 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விருதுநகரில் ஒரு சகாயம்... அதிரடி கலெக்டர் பாலாஜிக்கு மக்கள் பாராட்டு மழை!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
புதன்கிழமை, ஜூன் 6, 2012
விருதுநகர்: பொது மக்கள் பிரச்சனைக்கு முக்கியத்துவம் கொடுத்து தீர்த்து
வைப்பதில் தமிழகத்தில் முன்னிலை வகிக்கின்றார் விருதுநகர் மாவட்ட கலெக்டர்
பாலாஜி. இதனால் அவருக்கு பொது மக்கள் பாராட்டு மழை பொழிகின்றனர்.
விருதுநகர்: பொது மக்கள் பிரச்சனைக்கு முக்கியத்துவம் கொடுத்து தீர்த்து
வைப்பதில் தமிழகத்தில் முன்னிலை வகிக்கின்றார் விருதுநகர் மாவட்ட கலெக்டர்
பாலாஜி. இதனால் அவருக்கு பொது மக்கள் பாராட்டு மழை பொழிகின்றனர்.
விருதுநகர் மாவட்ட கலெக்டராக
பொறுப்பேற்ற பாலாஜி, மாவட்டத்தில் மாநில அரசின் திட்டங்களில் ஏதேனும்
குறைகள் இருப்பின் அது குறித்தும், தங்கள் பகுதிகளில் நடக்கும் உடனடி
நிகழ்வுகள் குறித்தும், தனது செல்போன் எண்ணான 94880 64000க்கு தொடர்பு
கொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என கூறியிருந்தார்.இதனையடுத்து
மாவட்டத்தில் இருந்து பல தரப்பட்ட மனுக்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து
தகவல்கள் மலை மலையாக குவிந்து வருகின்றதாம். மேலும் பலர் செல்போனில்
தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் கோரிக்கைகளை தெரிவித்து வருகின்றனர்.
இவைகளை எல்லாம் பொறுமையாக கேட்கும் பாலாஜி அது குறித்த உண்மையான தகவல்களை
தனது நம்பிக்கைக்குரிய அதிகாரிகள் மற்றும் சமூக சேவகர்கள் மூலம்
சரிபார்க்கிறார்.
இந்த நிலையில் மாவட்டத்தில் வருவாயத்துறைக்கு என
சுமார் 100 பணியாளர்கள் தினக்கூலி அடிப்படையில் தேவைப்பட்டது. இதில்
அரசியல் மற்றும் சிபாரிசுகள் மூலம் தவறான நபர்கள் உள்ளே நுழைந்துவிடக்
கூடாது என அவரே நேரடி நேர்முக தேர்வு நடத்தி ஆட்களை தேர்வு செய்துள்ளார்.
அதே
போல மாவட்டத்தில் 1,076 அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளர்கள்
தேவைப்படுகின்றார்களாம். இதில் எப்படியும் வேலை வாங்கிவிட வேண்டும் என
பலரும் அரசியல்வாதிகள் சிபாரிசை நாடி வருகின்றார்களாம். ஆனால் முன்பு
போலவே தகுதியான நபர்களுக்கு மட்டுமே பணி வழங்க வேண்டும், அரசியல்
சிபாரிசுகளுக்கு வேலை இல்லை என்று தைரியமாக கூறி, அதை செயல்படுத்தவும்
தயாராகி வருகின்றாராம் பாலாஜி.
இதனால் மாவட்டத்தில் உள்ள சில அரசியல்
புரோக்கர்கள் வைகைப்புயல் வடிவேல் கூறும் டயலாக்கான வடை போச்சே ஸ்டைலில்
பணம் போச்சே என புலம்பி வருகின்றார்களாம்.
கலெக்டர் பாலாஜியின் நேர்மையான நடவடிக்கைகளால் ஏற்கனவே மகிழ்ந்து போன மக்களை இந்த அறிவிப்பு மேலும் மகிழ வைத்துள்ளது.
-ஒன்இந்தியா
பொறுப்பேற்ற பாலாஜி, மாவட்டத்தில் மாநில அரசின் திட்டங்களில் ஏதேனும்
குறைகள் இருப்பின் அது குறித்தும், தங்கள் பகுதிகளில் நடக்கும் உடனடி
நிகழ்வுகள் குறித்தும், தனது செல்போன் எண்ணான 94880 64000க்கு தொடர்பு
கொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என கூறியிருந்தார்.இதனையடுத்து
மாவட்டத்தில் இருந்து பல தரப்பட்ட மனுக்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து
தகவல்கள் மலை மலையாக குவிந்து வருகின்றதாம். மேலும் பலர் செல்போனில்
தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் கோரிக்கைகளை தெரிவித்து வருகின்றனர்.
இவைகளை எல்லாம் பொறுமையாக கேட்கும் பாலாஜி அது குறித்த உண்மையான தகவல்களை
தனது நம்பிக்கைக்குரிய அதிகாரிகள் மற்றும் சமூக சேவகர்கள் மூலம்
சரிபார்க்கிறார்.
இந்த நிலையில் மாவட்டத்தில் வருவாயத்துறைக்கு என
சுமார் 100 பணியாளர்கள் தினக்கூலி அடிப்படையில் தேவைப்பட்டது. இதில்
அரசியல் மற்றும் சிபாரிசுகள் மூலம் தவறான நபர்கள் உள்ளே நுழைந்துவிடக்
கூடாது என அவரே நேரடி நேர்முக தேர்வு நடத்தி ஆட்களை தேர்வு செய்துள்ளார்.
அதே
போல மாவட்டத்தில் 1,076 அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளர்கள்
தேவைப்படுகின்றார்களாம். இதில் எப்படியும் வேலை வாங்கிவிட வேண்டும் என
பலரும் அரசியல்வாதிகள் சிபாரிசை நாடி வருகின்றார்களாம். ஆனால் முன்பு
போலவே தகுதியான நபர்களுக்கு மட்டுமே பணி வழங்க வேண்டும், அரசியல்
சிபாரிசுகளுக்கு வேலை இல்லை என்று தைரியமாக கூறி, அதை செயல்படுத்தவும்
தயாராகி வருகின்றாராம் பாலாஜி.
இதனால் மாவட்டத்தில் உள்ள சில அரசியல்
புரோக்கர்கள் வைகைப்புயல் வடிவேல் கூறும் டயலாக்கான வடை போச்சே ஸ்டைலில்
பணம் போச்சே என புலம்பி வருகின்றார்களாம்.
கலெக்டர் பாலாஜியின் நேர்மையான நடவடிக்கைகளால் ஏற்கனவே மகிழ்ந்து போன மக்களை இந்த அறிவிப்பு மேலும் மகிழ வைத்துள்ளது.
-ஒன்இந்தியா
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
வாழ்த்துங்கள் !!
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
எங்கோ ஒரு சில நல்ல மனிதா்கள் அங்கே இங்கே என இருக்கத்தான் செய்கிறாா்கள். கடவுளின் கிருபைதான் இப்படிப்பட்டவா்களை காப்பாற்றி வழிநடத்திட வேண்டும்.
இப்படிப்பட்டவா்களின் எண்ணிக்கை தேசத்தில் பெருகும்படி கடவுளிடம் வேண்டிக் கொள்வோம்.
இப்படிப்பட்டவா்களின் எண்ணிக்கை தேசத்தில் பெருகும்படி கடவுளிடம் வேண்டிக் கொள்வோம்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்று...வாழ்த்துக்கள். ஆனால் இவரை அதிக நாள் அங்கெ இருக்க விடமாட்டார்களே என்பதுதான் கவலையாக இருக்கிறது.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தொடரட்டும் அவர் மக்கள் நல பணிகளை செவ்வென.
இவரின் செயல்கள் மக்களுக்கு சகாயம் அரசுக்கு கஷாயம் - தொடர விடுமா அரசு?
இவரின் செயல்கள் மக்களுக்கு சகாயம் அரசுக்கு கஷாயம் - தொடர விடுமா அரசு?
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
எங்கள் மாவட்டம் தான் .... பிளாஸ்டிக் பைகள் எங்கள் மாவட்டத்தில் முற்றிலும் தடை செய்யப்பட்டுவிட்டது இவரின் நடவடிக்கையால் ... அதை கண்கூடாக நான் போன மாதம் ஊருக்கு சென்ற பொது காண நேரிட்டது ... ஆனால் சென்னையில் ???????????????????????
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
இறைவனின் துணை இவருக்கு இருக்கட்டும் ,இவர் மக்களுக்கு துணையாக !
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
இங்கு மணப்பாறை, திருச்சியில் யில் பிளாஸ்டிக் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.சாந்தன் wrote:எங்கள் மாவட்டம் தான் .... பிளாஸ்டிக் பைகள் எங்கள் மாவட்டத்தில் முற்றிலும் தடை செய்யப்பட்டுவிட்டது இவரின் நடவடிக்கையால் ... அதை கண்கூடாக நான் போன மாதம் ஊருக்கு சென்ற பொது காண நேரிட்டது ... ஆனால் சென்னையில் ???????????????????????
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
» ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விவகாரம் ! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு !!
» அதிகாலையிலேயே களமிறங்கிய கலெக்டர்! திகைத்துப்போன மக்கள்
» வறுமையால் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு, வங்கிக்கு சென்று கடன் பெற்று தந்த சேலம் கலெக்டர் பொதுமக்கள் பாராட்டு
» காய்கறி விற்பனை செய்த சேலம் கலெக்டர்: வியப்பில் ஆழ்ந்த மக்கள்!
» ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விவகாரம் ! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு !!
» அதிகாலையிலேயே களமிறங்கிய கலெக்டர்! திகைத்துப்போன மக்கள்
» வறுமையால் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு, வங்கிக்கு சென்று கடன் பெற்று தந்த சேலம் கலெக்டர் பொதுமக்கள் பாராட்டு
» காய்கறி விற்பனை செய்த சேலம் கலெக்டர்: வியப்பில் ஆழ்ந்த மக்கள்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|