புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
by dhilipdsp Today at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விருதுநகரில் ஒரு சகாயம்... அதிரடி கலெக்டர் பாலாஜிக்கு மக்கள் பாராட்டு மழை!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
புதன்கிழமை, ஜூன் 6, 2012
விருதுநகர்: பொது மக்கள் பிரச்சனைக்கு முக்கியத்துவம் கொடுத்து தீர்த்து
வைப்பதில் தமிழகத்தில் முன்னிலை வகிக்கின்றார் விருதுநகர் மாவட்ட கலெக்டர்
பாலாஜி. இதனால் அவருக்கு பொது மக்கள் பாராட்டு மழை பொழிகின்றனர்.
விருதுநகர்: பொது மக்கள் பிரச்சனைக்கு முக்கியத்துவம் கொடுத்து தீர்த்து
வைப்பதில் தமிழகத்தில் முன்னிலை வகிக்கின்றார் விருதுநகர் மாவட்ட கலெக்டர்
பாலாஜி. இதனால் அவருக்கு பொது மக்கள் பாராட்டு மழை பொழிகின்றனர்.
விருதுநகர் மாவட்ட கலெக்டராக
பொறுப்பேற்ற பாலாஜி, மாவட்டத்தில் மாநில அரசின் திட்டங்களில் ஏதேனும்
குறைகள் இருப்பின் அது குறித்தும், தங்கள் பகுதிகளில் நடக்கும் உடனடி
நிகழ்வுகள் குறித்தும், தனது செல்போன் எண்ணான 94880 64000க்கு தொடர்பு
கொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என கூறியிருந்தார்.இதனையடுத்து
மாவட்டத்தில் இருந்து பல தரப்பட்ட மனுக்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து
தகவல்கள் மலை மலையாக குவிந்து வருகின்றதாம். மேலும் பலர் செல்போனில்
தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் கோரிக்கைகளை தெரிவித்து வருகின்றனர்.
இவைகளை எல்லாம் பொறுமையாக கேட்கும் பாலாஜி அது குறித்த உண்மையான தகவல்களை
தனது நம்பிக்கைக்குரிய அதிகாரிகள் மற்றும் சமூக சேவகர்கள் மூலம்
சரிபார்க்கிறார்.
இந்த நிலையில் மாவட்டத்தில் வருவாயத்துறைக்கு என
சுமார் 100 பணியாளர்கள் தினக்கூலி அடிப்படையில் தேவைப்பட்டது. இதில்
அரசியல் மற்றும் சிபாரிசுகள் மூலம் தவறான நபர்கள் உள்ளே நுழைந்துவிடக்
கூடாது என அவரே நேரடி நேர்முக தேர்வு நடத்தி ஆட்களை தேர்வு செய்துள்ளார்.
அதே
போல மாவட்டத்தில் 1,076 அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளர்கள்
தேவைப்படுகின்றார்களாம். இதில் எப்படியும் வேலை வாங்கிவிட வேண்டும் என
பலரும் அரசியல்வாதிகள் சிபாரிசை நாடி வருகின்றார்களாம். ஆனால் முன்பு
போலவே தகுதியான நபர்களுக்கு மட்டுமே பணி வழங்க வேண்டும், அரசியல்
சிபாரிசுகளுக்கு வேலை இல்லை என்று தைரியமாக கூறி, அதை செயல்படுத்தவும்
தயாராகி வருகின்றாராம் பாலாஜி.
இதனால் மாவட்டத்தில் உள்ள சில அரசியல்
புரோக்கர்கள் வைகைப்புயல் வடிவேல் கூறும் டயலாக்கான வடை போச்சே ஸ்டைலில்
பணம் போச்சே என புலம்பி வருகின்றார்களாம்.
கலெக்டர் பாலாஜியின் நேர்மையான நடவடிக்கைகளால் ஏற்கனவே மகிழ்ந்து போன மக்களை இந்த அறிவிப்பு மேலும் மகிழ வைத்துள்ளது.
-ஒன்இந்தியா
பொறுப்பேற்ற பாலாஜி, மாவட்டத்தில் மாநில அரசின் திட்டங்களில் ஏதேனும்
குறைகள் இருப்பின் அது குறித்தும், தங்கள் பகுதிகளில் நடக்கும் உடனடி
நிகழ்வுகள் குறித்தும், தனது செல்போன் எண்ணான 94880 64000க்கு தொடர்பு
கொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என கூறியிருந்தார்.இதனையடுத்து
மாவட்டத்தில் இருந்து பல தரப்பட்ட மனுக்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து
தகவல்கள் மலை மலையாக குவிந்து வருகின்றதாம். மேலும் பலர் செல்போனில்
தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் கோரிக்கைகளை தெரிவித்து வருகின்றனர்.
இவைகளை எல்லாம் பொறுமையாக கேட்கும் பாலாஜி அது குறித்த உண்மையான தகவல்களை
தனது நம்பிக்கைக்குரிய அதிகாரிகள் மற்றும் சமூக சேவகர்கள் மூலம்
சரிபார்க்கிறார்.
இந்த நிலையில் மாவட்டத்தில் வருவாயத்துறைக்கு என
சுமார் 100 பணியாளர்கள் தினக்கூலி அடிப்படையில் தேவைப்பட்டது. இதில்
அரசியல் மற்றும் சிபாரிசுகள் மூலம் தவறான நபர்கள் உள்ளே நுழைந்துவிடக்
கூடாது என அவரே நேரடி நேர்முக தேர்வு நடத்தி ஆட்களை தேர்வு செய்துள்ளார்.
அதே
போல மாவட்டத்தில் 1,076 அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளர்கள்
தேவைப்படுகின்றார்களாம். இதில் எப்படியும் வேலை வாங்கிவிட வேண்டும் என
பலரும் அரசியல்வாதிகள் சிபாரிசை நாடி வருகின்றார்களாம். ஆனால் முன்பு
போலவே தகுதியான நபர்களுக்கு மட்டுமே பணி வழங்க வேண்டும், அரசியல்
சிபாரிசுகளுக்கு வேலை இல்லை என்று தைரியமாக கூறி, அதை செயல்படுத்தவும்
தயாராகி வருகின்றாராம் பாலாஜி.
இதனால் மாவட்டத்தில் உள்ள சில அரசியல்
புரோக்கர்கள் வைகைப்புயல் வடிவேல் கூறும் டயலாக்கான வடை போச்சே ஸ்டைலில்
பணம் போச்சே என புலம்பி வருகின்றார்களாம்.
கலெக்டர் பாலாஜியின் நேர்மையான நடவடிக்கைகளால் ஏற்கனவே மகிழ்ந்து போன மக்களை இந்த அறிவிப்பு மேலும் மகிழ வைத்துள்ளது.
-ஒன்இந்தியா
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
வாழ்த்துங்கள் !!
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
எங்கோ ஒரு சில நல்ல மனிதா்கள் அங்கே இங்கே என இருக்கத்தான் செய்கிறாா்கள். கடவுளின் கிருபைதான் இப்படிப்பட்டவா்களை காப்பாற்றி வழிநடத்திட வேண்டும்.
இப்படிப்பட்டவா்களின் எண்ணிக்கை தேசத்தில் பெருகும்படி கடவுளிடம் வேண்டிக் கொள்வோம்.
இப்படிப்பட்டவா்களின் எண்ணிக்கை தேசத்தில் பெருகும்படி கடவுளிடம் வேண்டிக் கொள்வோம்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்று...வாழ்த்துக்கள். ஆனால் இவரை அதிக நாள் அங்கெ இருக்க விடமாட்டார்களே என்பதுதான் கவலையாக இருக்கிறது.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தொடரட்டும் அவர் மக்கள் நல பணிகளை செவ்வென.
இவரின் செயல்கள் மக்களுக்கு சகாயம் அரசுக்கு கஷாயம் - தொடர விடுமா அரசு?
இவரின் செயல்கள் மக்களுக்கு சகாயம் அரசுக்கு கஷாயம் - தொடர விடுமா அரசு?
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
எங்கள் மாவட்டம் தான் .... பிளாஸ்டிக் பைகள் எங்கள் மாவட்டத்தில் முற்றிலும் தடை செய்யப்பட்டுவிட்டது இவரின் நடவடிக்கையால் ... அதை கண்கூடாக நான் போன மாதம் ஊருக்கு சென்ற பொது காண நேரிட்டது ... ஆனால் சென்னையில் ???????????????????????
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
இறைவனின் துணை இவருக்கு இருக்கட்டும் ,இவர் மக்களுக்கு துணையாக !
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
இங்கு மணப்பாறை, திருச்சியில் யில் பிளாஸ்டிக் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.சாந்தன் wrote:எங்கள் மாவட்டம் தான் .... பிளாஸ்டிக் பைகள் எங்கள் மாவட்டத்தில் முற்றிலும் தடை செய்யப்பட்டுவிட்டது இவரின் நடவடிக்கையால் ... அதை கண்கூடாக நான் போன மாதம் ஊருக்கு சென்ற பொது காண நேரிட்டது ... ஆனால் சென்னையில் ???????????????????????
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
» ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விவகாரம் ! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு !!
» அதிகாலையிலேயே களமிறங்கிய கலெக்டர்! திகைத்துப்போன மக்கள்
» வறுமையால் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு, வங்கிக்கு சென்று கடன் பெற்று தந்த சேலம் கலெக்டர் பொதுமக்கள் பாராட்டு
» காய்கறி விற்பனை செய்த சேலம் கலெக்டர்: வியப்பில் ஆழ்ந்த மக்கள்!
» ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விவகாரம் ! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு !!
» அதிகாலையிலேயே களமிறங்கிய கலெக்டர்! திகைத்துப்போன மக்கள்
» வறுமையால் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு, வங்கிக்கு சென்று கடன் பெற்று தந்த சேலம் கலெக்டர் பொதுமக்கள் பாராட்டு
» காய்கறி விற்பனை செய்த சேலம் கலெக்டர்: வியப்பில் ஆழ்ந்த மக்கள்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|