புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிடப்பில் போடப்பட்ட ஸ்மார்ட் கார்ட் திட்டம் !!!!!!!
Page 1 of 1 •
தமிழகத்தில், 36 லட்சம் பேரிடம் உடல் அடையாளக் கூறுகளை, தேசிய மக்கள் தொகை பதிவகம் சேகரித்து, இந்திய பிரத்யேக அடையாள அட்டை ஆணையத்திற்கு அனுப்பியும், இன்னமும், "ஆதார் எண்'களைப் பெற முடியவில்லை. இதன் பாதிப்பால், உடற்கூறு முறையிலான பதிவுகளின் அடிப்படையில், மின்னணு குடும்ப அட்டைகள் (ஸ்மார்ட் கார்டு) வழங்கப்படும் என, தமிழக அரசின் அறிவிப்பும் தாமதமாகும் எனத் தெரிகிறது.
இந்திய பிரத்யேக அடையாள அட்டை ஆணையம் மேற்பார்வையில்,[i]"ஆதார்' /i]அடையாள அட்டைக்கு விவரம் சேகரிக்கும் பணி, கடந்தாண்டு அக்., 25ல், தபால் துறை மூலம் தமிழகத்தில் துவக்கப்பட்டது. பல்வேறு பணிகள் மற்றும் தேசிய அளவில் பயன்படுத்தப்படும் அட்டையாகவும் அமையும் என்ற எதிர் பார்ப்பு எழுந்தது.
மோதல்: இதற்காக, நந்தன் நீல்கனி தலைமையிலான குழு சிறப்பாக ஆவணங்களைத் திரட்டியது. ஆனால், அடையாள அட்டை ஆணையத்திற்கும், உள்துறை அமைச்சகத்திற்கும், விவரங்களை யார் சேகரிப்பது என்பதில் மோதல் ஏற்பட்டது.பாதுகாப்பு காரணங்களை சுட்டிக் காட்டி, உள்துறை அமைச்சகம் எதிர்ப்புத் தெரிவித்தது. இரு அமைப்புகளுக்கும் இடையே எழுந்த பிரச்னையால், நாடு முழுவதும் அடையாள அட்டைக்கு விவரங்கள் சேகரிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
சுமுக முடிவு : இந்த பிரச்னைகளுக்கு, பிரதமர் மன்மோகன் சிங், மூத்த அமைச்சர்களுடன் நடத்திய ஆலோசனைக்கு பின், சுமூக முடிவு காணப்பட்டது. அதன்படி, பிரத்யேக அடையாள அட்டை ஆணையம், 60 கோடி பேருக்கும், மக்கள் தொகை பதிவகம், 60 கோடி பேருக்கும் அங்க அடையாளங்களை சேகரிக்கலாம் என முடிவானது.ஏற்கனவே, தமிழகத்தில், 23 மாவட்ட தலைமை தபால் நிலையம் உட்பட, 28 இடங்களில், அடையாள அட்டை ஆணையம் மேற்பார்வையில் பணிகள் நடந்தன. இந்த நிலையில், தமிழகத்தில் மக்கள் தொகை பதிவகத்தின் திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் துவக்கி வைத்ததால், யார் தமிழகத்தில் விவரங்களை சேகரிப்பர் என்ற குழப்பம் இருந்தது."தமிழகத்தை பொறுத்தமட்டில், இந்திய பிரத்யேக அடையாள அட்டை ஆணையம், அடையாளக் கூறுகளின் விவரங்கள் சேகரிக்கும் பணியை மேற்கொள்ளாது. இதை, தேசிய மக்கள் தொகை பதிவகமே மேற்கொள்ளும்,' என அறிவிக்கப் பட்டது.
9 மாவட்டங்கள்:அதன்படி, திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், ஈரோடு, கரூர், திருவண்ணாமலை, மதுரை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில், அடையாள கூறுகளின் விவரங்களை சேகரிக்கும் பணியில், தேசிய மக்கள் தொகை பதிவகம் ஈடுபட்டு வந்தது. மேற்குறிப்பிட்ட ஒன்பது மாவட்டங்களில், தேசிய மக்கள் தொகை பதிவகம் இதுவரை, 36 லட்சம் பேரின் அடையாள கூறுகளின் விவரங்களை சேகரித்துள்ளது. தற்போது, இந்த விவரங்களை, இந்திய பிரத்யேக அடையாள அட்டை ஆணையம் ஏற்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஆணையம், 36 லட்சம் பேரின் விவரங்களை ஏற்காததால், அவர்களுக்கு, "ஆதார் எண்' கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
இதுகுறித்து, மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது: இந்திய பிரத்யேக அடையாள அட்டை ஆணையம், பதிவிற்கான உபகரணங்கள் அளிப்பது, உபகரணங்களை கையாளும் வல்லுனர்களை நியமிப்பது உள்ளிட்ட செயல்களை, தாமதப்படுத்தி வந்தது.இதுகுறித்து, தமிழக அரசிடம் ஆலோசிக்கப் பட்டது. அதை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள, ஆணையத்திற்கு தமிழக அரசும் கடிதம் எழுதியுள்ளது. இதுவரை, 36 லட்சம் பேரின் அடையாள கூறுகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன.இந்த விவரங்களை, ஆணையம் ஏற்று, "ஆதார் எண்' வழங்குவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். ஆனால், இதுவரை அதற்கான பணிகள் துவங்கவில்லை. இவ்வாறு கோபாலகிருஷ்ணன் கூறினார்.இதனால், தமிழக அரசு அறிவித்துள்ள குடும்ப அட்டைகளுக்கு பதிலான, "ஸ்மார்ட் கார்டு' திட்டமும் தாமதமாகும் எனத் தெரிகிறது.
சிக்கல் வந்தது:கைவிரல் ரேகை மற்றும் கண் கருவிழி அடையாள முறையிலான பதிவுகளின் அடிப்படையில் நடப்பு நிதியாண்டில், குடும்ப அட்டைகளுக்கு பதிலாக, "ஸ்மார்ட் கார்டு' வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. இந்த திட்டத்தை முன்னோடி திட்டமாக, புதுக்கோட்டை மாவட்டத்தில், 21.69 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தவும் திட்டமிட்டு இருந்தது.இதற்காக, தேசிய மக்கள் தொகை பதிவகம் சேகரித்த உடற்கூறு அடையாளங்களை பயன்படுத்தவும் முடிவு செய்யப் பட்டது. ஆனால், தேசிய மக்கள் தொகை பதிவகம் சேகரித்த விவரங்களை, இந்திய பிரத்யேக அடையாள அட்டை ஆணையம் ஏற்காததால், அவற்றை "ஸ்மார்ட் கார்டு' வழங்குவதற்கு பயன்படுத்துவதிலும், சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நன்றி:- தினமலர்
இந்திய பிரத்யேக அடையாள அட்டை ஆணையம் மேற்பார்வையில்,[i]"ஆதார்' /i]அடையாள அட்டைக்கு விவரம் சேகரிக்கும் பணி, கடந்தாண்டு அக்., 25ல், தபால் துறை மூலம் தமிழகத்தில் துவக்கப்பட்டது. பல்வேறு பணிகள் மற்றும் தேசிய அளவில் பயன்படுத்தப்படும் அட்டையாகவும் அமையும் என்ற எதிர் பார்ப்பு எழுந்தது.
மோதல்: இதற்காக, நந்தன் நீல்கனி தலைமையிலான குழு சிறப்பாக ஆவணங்களைத் திரட்டியது. ஆனால், அடையாள அட்டை ஆணையத்திற்கும், உள்துறை அமைச்சகத்திற்கும், விவரங்களை யார் சேகரிப்பது என்பதில் மோதல் ஏற்பட்டது.பாதுகாப்பு காரணங்களை சுட்டிக் காட்டி, உள்துறை அமைச்சகம் எதிர்ப்புத் தெரிவித்தது. இரு அமைப்புகளுக்கும் இடையே எழுந்த பிரச்னையால், நாடு முழுவதும் அடையாள அட்டைக்கு விவரங்கள் சேகரிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
சுமுக முடிவு : இந்த பிரச்னைகளுக்கு, பிரதமர் மன்மோகன் சிங், மூத்த அமைச்சர்களுடன் நடத்திய ஆலோசனைக்கு பின், சுமூக முடிவு காணப்பட்டது. அதன்படி, பிரத்யேக அடையாள அட்டை ஆணையம், 60 கோடி பேருக்கும், மக்கள் தொகை பதிவகம், 60 கோடி பேருக்கும் அங்க அடையாளங்களை சேகரிக்கலாம் என முடிவானது.ஏற்கனவே, தமிழகத்தில், 23 மாவட்ட தலைமை தபால் நிலையம் உட்பட, 28 இடங்களில், அடையாள அட்டை ஆணையம் மேற்பார்வையில் பணிகள் நடந்தன. இந்த நிலையில், தமிழகத்தில் மக்கள் தொகை பதிவகத்தின் திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் துவக்கி வைத்ததால், யார் தமிழகத்தில் விவரங்களை சேகரிப்பர் என்ற குழப்பம் இருந்தது."தமிழகத்தை பொறுத்தமட்டில், இந்திய பிரத்யேக அடையாள அட்டை ஆணையம், அடையாளக் கூறுகளின் விவரங்கள் சேகரிக்கும் பணியை மேற்கொள்ளாது. இதை, தேசிய மக்கள் தொகை பதிவகமே மேற்கொள்ளும்,' என அறிவிக்கப் பட்டது.
9 மாவட்டங்கள்:அதன்படி, திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், ஈரோடு, கரூர், திருவண்ணாமலை, மதுரை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில், அடையாள கூறுகளின் விவரங்களை சேகரிக்கும் பணியில், தேசிய மக்கள் தொகை பதிவகம் ஈடுபட்டு வந்தது. மேற்குறிப்பிட்ட ஒன்பது மாவட்டங்களில், தேசிய மக்கள் தொகை பதிவகம் இதுவரை, 36 லட்சம் பேரின் அடையாள கூறுகளின் விவரங்களை சேகரித்துள்ளது. தற்போது, இந்த விவரங்களை, இந்திய பிரத்யேக அடையாள அட்டை ஆணையம் ஏற்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஆணையம், 36 லட்சம் பேரின் விவரங்களை ஏற்காததால், அவர்களுக்கு, "ஆதார் எண்' கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
இதுகுறித்து, மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது: இந்திய பிரத்யேக அடையாள அட்டை ஆணையம், பதிவிற்கான உபகரணங்கள் அளிப்பது, உபகரணங்களை கையாளும் வல்லுனர்களை நியமிப்பது உள்ளிட்ட செயல்களை, தாமதப்படுத்தி வந்தது.இதுகுறித்து, தமிழக அரசிடம் ஆலோசிக்கப் பட்டது. அதை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள, ஆணையத்திற்கு தமிழக அரசும் கடிதம் எழுதியுள்ளது. இதுவரை, 36 லட்சம் பேரின் அடையாள கூறுகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன.இந்த விவரங்களை, ஆணையம் ஏற்று, "ஆதார் எண்' வழங்குவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். ஆனால், இதுவரை அதற்கான பணிகள் துவங்கவில்லை. இவ்வாறு கோபாலகிருஷ்ணன் கூறினார்.இதனால், தமிழக அரசு அறிவித்துள்ள குடும்ப அட்டைகளுக்கு பதிலான, "ஸ்மார்ட் கார்டு' திட்டமும் தாமதமாகும் எனத் தெரிகிறது.
சிக்கல் வந்தது:கைவிரல் ரேகை மற்றும் கண் கருவிழி அடையாள முறையிலான பதிவுகளின் அடிப்படையில் நடப்பு நிதியாண்டில், குடும்ப அட்டைகளுக்கு பதிலாக, "ஸ்மார்ட் கார்டு' வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. இந்த திட்டத்தை முன்னோடி திட்டமாக, புதுக்கோட்டை மாவட்டத்தில், 21.69 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தவும் திட்டமிட்டு இருந்தது.இதற்காக, தேசிய மக்கள் தொகை பதிவகம் சேகரித்த உடற்கூறு அடையாளங்களை பயன்படுத்தவும் முடிவு செய்யப் பட்டது. ஆனால், தேசிய மக்கள் தொகை பதிவகம் சேகரித்த விவரங்களை, இந்திய பிரத்யேக அடையாள அட்டை ஆணையம் ஏற்காததால், அவற்றை "ஸ்மார்ட் கார்டு' வழங்குவதற்கு பயன்படுத்துவதிலும், சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நன்றி:- தினமலர்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பாவம் இன்போசிஸ் தலைவர் - ஒரு வருடத்தில் இதை செய்து காட்ட முடியும்ன்னு சொன்னவற - இது வரை செய்ய விடாமலே பண்ணிட்டானுங்களே நம்ம அரசியல் வாதிகள்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:பாவம் இன்போசிஸ் தலைவர் - ஒரு வருடத்தில் இதை செய்து காட்ட முடியும்ன்னு சொன்னவற - இது வரை செய்ய விடாமலே பண்ணிட்டானுங்களே நம்ம அரசியல் வாதிகள்.
- Sponsored content
Similar topics
» கிடப்பில் நதிகள் இணைப்பு:மத்திய அரசுக்கு முன்னோடியாக செயல்படும் தமிழக அரசின் திட்டம்
» அரசு பள்ளிகளில் "ஸ்மார்ட் கிளாஸ்' திட்டம்: நடப்பு கல்வியாண்டில் துவக்கம்
» சென்னையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 500 இ-சைக்கிள் இயக்க மாநகராட்சி திட்டம்
» அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு: தமிழகத்தில் விரைவில் திட்டம் துவக்கம்
» மாணவ, மாணவிகளின் ஸ்மார்ட் அட்டையை பஸ் ‘பாஸ்’ ஆக பயன்படுத்த அரசு திட்டம் : அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
» அரசு பள்ளிகளில் "ஸ்மார்ட் கிளாஸ்' திட்டம்: நடப்பு கல்வியாண்டில் துவக்கம்
» சென்னையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 500 இ-சைக்கிள் இயக்க மாநகராட்சி திட்டம்
» அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு: தமிழகத்தில் விரைவில் திட்டம் துவக்கம்
» மாணவ, மாணவிகளின் ஸ்மார்ட் அட்டையை பஸ் ‘பாஸ்’ ஆக பயன்படுத்த அரசு திட்டம் : அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|